புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
கோவை அருகே பூண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தியும், உயிர்பலி ஏற்படுத்தியும் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.
அதிகாலை நேரம் என்பதால் விவசாயி குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அங்கு பயிரிட்டிருந்த விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது. பின்னர் விவசாயின் வீட்டு ஓட்டை ஒவ்வொன்றாக பிரித்து எரிந்தது.
வீட்டின் ஓடு முழுவதையும் பிரித்த பின்னர் யானை தனது தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து அங்கிருந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே இருந்தபடி சூறையாடியது. பொருட்கள் உருண்டு கவிழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி தனக்கு அருகில் யானையின் தும்பிக்கை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே குடும்பத்தினரை எழுப்பி வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள செய்தார்.
யானையை விரட்ட பாத்திரங்களை தூக்கி கீழே வீசி சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அந்த யானை மசியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை ஒரே வீச்சில் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் யானை வீட்டின் மீது சரிந்தது. பின்னர் தும்பிக்கையில் ரத்தம் சிந்த சிந்த விவசாயின் வீட்டின் முன்பு படுத்து உருண்டு கொண்டு பயங்கரமாக பிளிறியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவசாயின் வீட்டிற்கு முன்பு ஒற்றை காட்டு யானை பிளிறிய படி நிலத்தில் உருண்டு கொண்டிருந்தது.
பொதுமக்கள் அங்கு திரள்வதை கண்ட காட்டு யானை எழுந்து பூண்டி வனச்சரக பகுதியில் உள்ள பள்ளத்திற்குள் சென்று படுத்துக்கொண்டு வலியில் பிளிறிக்கொண்டு இருந்தது. இதற்கிடையே யானையை அரிவாளால் வெட்டிய விவசாயி குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
யானை வெட்டப்பட்ட இடத்திற்கு தகவலறிந்து கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான மாவட்ட வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானை படுத்துக்கொண்டு இருக்கும் பள்ளத்திற்கு வந்து தூரத்தில் இருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தலைமறைவான விவசாயியை கைது செய்ய வனத்துறையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் வெட்டப்பட்ட காட்டு யானை ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க பொதுமக்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது
மாலைமலர்
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.
அதிகாலை நேரம் என்பதால் விவசாயி குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அங்கு பயிரிட்டிருந்த விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது. பின்னர் விவசாயின் வீட்டு ஓட்டை ஒவ்வொன்றாக பிரித்து எரிந்தது.
வீட்டின் ஓடு முழுவதையும் பிரித்த பின்னர் யானை தனது தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து அங்கிருந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே இருந்தபடி சூறையாடியது. பொருட்கள் உருண்டு கவிழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி தனக்கு அருகில் யானையின் தும்பிக்கை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே குடும்பத்தினரை எழுப்பி வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள செய்தார்.
யானையை விரட்ட பாத்திரங்களை தூக்கி கீழே வீசி சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அந்த யானை மசியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை ஒரே வீச்சில் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் யானை வீட்டின் மீது சரிந்தது. பின்னர் தும்பிக்கையில் ரத்தம் சிந்த சிந்த விவசாயின் வீட்டின் முன்பு படுத்து உருண்டு கொண்டு பயங்கரமாக பிளிறியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவசாயின் வீட்டிற்கு முன்பு ஒற்றை காட்டு யானை பிளிறிய படி நிலத்தில் உருண்டு கொண்டிருந்தது.
பொதுமக்கள் அங்கு திரள்வதை கண்ட காட்டு யானை எழுந்து பூண்டி வனச்சரக பகுதியில் உள்ள பள்ளத்திற்குள் சென்று படுத்துக்கொண்டு வலியில் பிளிறிக்கொண்டு இருந்தது. இதற்கிடையே யானையை அரிவாளால் வெட்டிய விவசாயி குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
யானை வெட்டப்பட்ட இடத்திற்கு தகவலறிந்து கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான மாவட்ட வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானை படுத்துக்கொண்டு இருக்கும் பள்ளத்திற்கு வந்து தூரத்தில் இருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தலைமறைவான விவசாயியை கைது செய்ய வனத்துறையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் வெட்டப்பட்ட காட்டு யானை ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க பொதுமக்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது
மாலைமலர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காடுகளை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையும் பழிவாங்குகிறது. பாவம் விலங்குகள் என்ன செய்யும்.
விவசாயியை கைது செய்து என்ன பயன், அவர் உயிரை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியுள்ளார், இதே யானை அந்த விவசாயி குடும்பத்தை கொன்றிருந்தால், யானையை கைது செய்வார்களா என்ன??
விவசாயியை கைது செய்து என்ன பயன், அவர் உயிரை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியுள்ளார், இதே யானை அந்த விவசாயி குடும்பத்தை கொன்றிருந்தால், யானையை கைது செய்வார்களா என்ன??
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
யாரை குற்றம் சொல்வது யானை அல்லது அந்த விவசாயி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும்ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?
உண்மைதான் இருந்தாலும் , பாவமா இருக்கு ..... கொஞ்ச நாளைக்கு முன் முதலையால் தும்பிக்கை இழந்த ஒரு யானை படத்தை பார்த்ததும் மிகவும் வருத்தப்பட்டேன்ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும்ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:உண்மைதான் இருந்தாலும் , பாவமா இருக்கு ..... கொஞ்ச நாளைக்கு முன் முதலையால் தும்பிக்கை இழந்த ஒரு யானை படத்தை பார்த்ததும் மிகவும் வருத்தப்பட்டேன்ஜாஹீதாபானு wrote:ராஜா wrote:தும்பிக்கை இல்லாமல் யானை எப்படி உணவை எடுத்து சாப்பிடும்ஜாஹீதாபானு wrote:யாரா இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது தாக்குவது இயல்பு தானே...
என்ன செய்ய முடியும். யானைக்கு வேறு யாராவது தான் ஊட்டி விடனும் உயிருக்கு ஆபத்து வரும்போது அதெல்ல்லாம் யோசிக்க முடியுமா ராஜா?
இன்னைக்கு காலைல கூட செய்தில ஒரு யானைக்கு தும்பிக்கைல காயம் இருக்கு அதனால சாப்பிடக்கூட முடியலனு சொன்னாங்க. ரொம்ப பாவமா தான் இருந்துச்சு. காட்டில் இருந்தால் மற்ற யானைகளால் தொந்தரவு வரும்னு அதை நகருக்குள் கொண்டு வந்து விட்டுட்டு யாரும் அதை துன்புறுத்தாதிங்கனு வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகச் சொன்னாங்க.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:ஐயோ பாவம், யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டால் அது எப்படி உயிர்வாழும் ? ஐந்தறிவு உள்ள மிருகத்திற்கு என்ன தெரியும்?
தல, விட்டிருந்தால் அந்த யானை ஆறறிவு உள்ள மிருகத்தை கொன்றிருக்குமே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|