புதிய பதிவுகள்
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
29 Posts - 35%
prajai
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
3 Posts - 4%
Jenila
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 2%
jairam
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
7 Posts - 5%
prajai
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
5 Posts - 4%
Jenila
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்கள் நம்புங்கள்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்? மண்ணும் நீங்களும் ஒன்றுதான். மண்கூட சில ஆக்க வேலை களுக்குப் பயன்படும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத நீங்கள் எதற்குமே பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும். அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக்கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத் தில் மறைந்திருந்தால், அது தானாகவே அழிந்து விடும். குடும்பப் பொறுப்புகள், பணி யாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்றபொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும் பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர் கள். தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பீர்கள்.

பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேர்கின்றபோது, நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.

நீங்கள் தன்னம்பிக்கை யுடன் செயல்படத் தொடங்கி னால் நீங்கள் எவருக்கும் பயப் படத் தேவையில்லை. மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசு கின்ற ஏச்சுக்களையும், கிண்டல் களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவை யில்லை.
நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி, தோல்வி களைப் பற்றி கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை யும் சிந்துங்கள். வாழ்க்கையில் எப்போதும் முந்துங்கள்.
ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவதுதான். தன்னம்பிக்கை இல்லாதவன் ஆர்வத்துடன் இருக்க மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் முயற்சி செய்ய மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் உழைக்க மாட்டான். ஆர்வத்தையும், முயற்சியையும், உழைப்பையும் தன்னம்பிக்கையின் மூலமே நீங்கள் பெறமுடியும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லா விட்டால் இந்த மூன்று பொக்கிஷங்களையும் எந்தக் காலத்திலும் பெறமுடியாது. இவைகளின் மூலம்தான் “உயர்வு” என்ற பேரின்பத்தை நீங்கள் பெற முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுபவர்கள், முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் பரிந்துரைகளும் இல்லாதவர்கள், “ஐயோ! நம்முடைய விதி இப்படி அமைந்து விட்டதே!” என்று கொஞ்சமும் வருந்தாமல், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை உணர்வோடு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த, இடைவிடாமல் உழைக்க வேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட சிரமங்கள் இருக்கின்றனவா? சிறிதும் கவலைப் படாதீர்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் உங்களுடைய திறமைகள் உங்களுக்குள்ளேயே மறைவாக இருந்தபடி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று நீங்கள் பாடினால் உங்களுக்குள்ளே மறைந்து இருக்கும் திறமை களை வெளியே வராதா, என்ன? முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள்ளே மறைந்திருக்கும், நிறைந்திருக்கும் திறமைகள் உங்கள் முன்னால் ஆரவாரத்தோடு ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.

நெப்போலியன், அலெக்ஸாண்டர், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், ரைட் சகோதரர்கள், சர் ஐசக் நியூட்டன், மில்டன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் போன்ற எத்தனையோ கணக்கற்ற தன்னம்பிக்கை மிகுந்த வீரர்கள், தங்கள் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து மிகச்சிறந்த வெற்றியை அடைந்தார்கள்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உங்கள் திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வர முடியாது. “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும். தளராத முயற்சியுடன் இருக்கும் உங்களைத் தேடிக் கொண்டு செல்வமானது உங்கள் இருப்பிடம் எது என்று வழியைக் கேட்டுக் கொண்டே வரும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:59 pm

உங்களிடத்தில் பலவீனங்கள் இருந் தாலோ, உங்கள் உடம்பில் குறைகள் இருந்தாலோ அதற்காக நீங்கள் கொஞ்சம்கூட வருத்தப்படாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது. பீத்தோவன் டமாரச் செவிடு, இருந்தபோதிலும் இவர்கள் இதைப் பற்றி வருந்தாமல், தன்னம்பிக்கையோடு உழைத்துத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். பீத்தோவன் மிகச் சிறந்த இசை மேதையாகத் திகழ்ந்தார். காதும் கேளாமல், கண்களும் தெரியமால், பேசவும் முடியாமல் வாழ்ந்த ஹெலன் ஹெல்லர் சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு கண்களையும் இழந்தவர் மில்டன். “சொர்க்கம் இழக்கப்படல்” என்கிற மாபெரும் காவியத்தைப் படைத்தார். (இவருடைய இரண்டு மகள்களும் இவர் சொல்லச் சொல்ல எழுதினார்கள்) டெமஸ்தனிஸ் என்பவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்புடையவர். கடற்கரைக்குச் சென்று தன் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசினார். இடைவிடாத அவரது முயற்சி அவரை உலகின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கியது.

எனவே “நம்மால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிறவார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன் நெப்போலியன். சாதா ரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திற்குத் தலைவனாக உயர்ந்து விட்டான் என்று சொன்னால், அதற்குக் காரணம், அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் நீங்கள் மிகச் சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும். நீங்கள் சிறந்த சாதனைகளைப் படைப்பதற்கும், மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டாமா?



Author: தாராபுரம் சுருணிமகன்
Jul 2010 | Posted in Articles





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 12, 2014 5:14 pm

அருமையான பகிர்வு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:40 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான பகிர்வு நன்றி செந்தில்


நன்றி தோழியே...  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக