புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
21 Posts - 66%
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
63 Posts - 64%
heezulia
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_m10யாரைப் போல் சாப்பிடுவீங்க? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைப் போல் சாப்பிடுவீங்க?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 27, 2014 11:23 am

யாரைப் போல் சாப்பிடுவீங்க? VVTyeJPSTfyMHetZcR3E+E_1395662940
-


காலை நேரப் பாடங்களை முடித்துக் கொண்டு
மதிய உணவிற்குத் தயாராகிக் கொண்டிருந்த
சீடர்களைப் பார்த்துக் குரு கேட்டார்,
-
“நீங்கள் மனிதர்களைப் போல் சாப்பிட
விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்களைப் போலவா?’
என்றார்.
-
இதென்ன கேள்வி? நாங்கள் மனிதர்கள். விலங்குகளைப்
போல் ஏன் சாப்பிட வேண்டும்?
“மனிதர்களைப்போல்தான்!’ என்று பதிலளித்தனர்.
-
“உங்கள் பதில் தவறு’ என்றார் குரு. சீடர்கள் திகைத்துப்
போய் அவரிடமே விளக்கம் கேட்டனர். அதற்கு குரு,
“ஒரு மிருகம், சிங்கம் என்று வைத்துக் கொள்ளலாம்.
ஒரு மானை வேட்டையாடுகிறது. தனக்கு வேண்டிய
அளவு மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதி இரையை அங்கேயே
விட்டு விட்டுப் போய்விடுகிறது.

மறுநாளைக்குக்கூடச் சேமித்து வைப்பதில்லை. அதன்
பிறகு ஓநாய், நரி போன்ற விலங்குகள் வந்து சாப்பிடுகின்றன.
ஒவ்வொரு விலங்கும் தன் தேவைக்கு மட்டும் தின்றுவிட்டு
மீதியை அப்படியே விட்டுச் செல்கிறது.
கடைசியில் எறும்பு போன்ற பூச்சிகள் மிச்சமுள்ள உணவைப்
புசிக்கின்றன.

ஆனால், நாம்? பசியில்லாதபோதும் ருசிக்காகச்
சாப்பிடுகிறோம்; வேண்டாதவற்றை வயிற்றில் திணிக்கிறோம்!’
சொல்லி முடித்தார் குரு.

சீடர்கள் உணவை வீணாக்குவது மகாபாவம் என்று உணர்ந்து
தெளிவடைந்தனர்.

-
———————————-
- கே. நிருபமா, பெங்களூரு.
நன்றி: மங்கையர் மலர்


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 27, 2014 11:33 am

நல்ல பதிவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 27, 2014 11:44 am

அனைவரும் மிருகங்களைப் போல் சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும்!

நான் புலி போல் சாப்பிடுகிறேன்! (வயிறு நிறைந்ததும் அதன் உணவை ஒளித்து வைத்துவிட்டுச் செல்லும், மீண்டும் பசியெடுத்ததும் வந்து சாப்பிடும்)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Mar 27, 2014 11:47 am

நாங்க எல்லாம் சாப்படுவதே இல்லை, அது எப்படி புலி மாதிரி சாப்பிடுறது.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 27, 2014 12:43 pm

பகிர்வு அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 27, 2014 12:49 pm

நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,


நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Mar 27, 2014 12:55 pm


எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )



யாரைப் போல் சாப்பிடுவீங்க? Thank-you015
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 27, 2014 1:03 pm

ayyamperumal wrote:
எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்க ஆனா

முன்னொருமுறை ஈகரை பதிவாளர் சந்திப்பு முடிந்தபின் ஜாகிதா அக்கா சரவணபவனில் சாப்பிட்டது போல யாரும் சாப்பிடவேண்டாம். ( நான் அலைபேசியின் இணைப்பில் இருந்தபோதும் சாப்பிடுவதையே இலக்காக வைத்திருந்தார் )
ஹா ஹா ஹா ........................

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Mar 27, 2014 1:15 pm

ராஜா wrote:நான் முதலை போல அப்படியே விழுங்குறது சோகம் கல்லூரிக்கு போக ஆரம்பித்த போது நேரமின்மையால் அவசரம் அவசரமாக சாப்பிட்டுவிட்டு சைக்கிள்லில் போகவேண்டும் அப்போ ஏற்பட்ட பழக்கம் இது பெரிய கெட்டபழக்கம் என்று தெரிந்தும் மாற்றமுடியவில்லை,


நம்ம பாலாஜி ஒட்டகம் போல சாப்பிடுவார் குடிப்பார் (தண்ணீரை சொன்னேங்க) எல்லோரும் தப்பா எடுத்துக்காதீங்க (எடுத்துக்குங்க நானும் அதையே தான் சொன்னேன்)  கண்ணடி கண்ணடி 

நல்லா சொல்லுறங்கப்பா டீட்டைலு




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 27, 2014 1:15 pm

நல்ல கதை பகிர்விற்கு நன்றி!

உணவை வீணாக்குவது மிக தவறு என்றும் தெரிந்தும்.
சில சமயங்களில் நடந்து விடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக