புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணம்
Page 1 of 1 •
பௌர்ணமியின்போது பால் போன்ற வெளிச்சத்தை அள்ளித் தரும் நிலாவை நம் எல்லோருக்கும் மிகப் பிடிக்கும். பூமிக்கும் நிலாவுக்கும் என்ன உறவு? பூமியைச் சுற்றிவரும் நிலா ஒரு துணைக்கோள். இயற்கையாக அமைந்த துணைக்கோள். இதே மாதிரியான துணைக்கோளை நாமே உருவாக்கி பூமியைச் சுற்றவைத்தால் என்ன என விஞ்ஞானிகள் யோசித்தனர். அதன் விளைவால் செயற்கைக் கோளை உருவாக்கினர்.
இப்படிச் செயற்கைக் கோளை உருவாக்கி அதை ஏன் பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றவைக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. பூமி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையான கருவிகளை இந்தச் செயற்கைக் கோளில் பொருத்தி வைக்க முடியும். இந்தக் கருவிகளால் என்ன பயன்? நிறைய இருக்கின்றன. டிவிகளில் நாம் பார்க்கும் நேரடி கிரிக்கெட் மேட்ச் இந்தச் செயற்கைக் கோள் இல்லையென்றால் சாத்தியமல்ல.
தொலைபேசி, இணையம் போன்ற எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் செயல்பட செயற்கைக் கோள்கள் அவசியம். தட்பவெப்பம், விவசாயம், தரை வழி, ஆகாய வழி, கடல் வழி ஆகிய போக்குவரத்துகளுக்கும் இவை அதிக உதவியைச் செய்கின்றன.
இந்தச் செயற்கைக்கோள் ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருவது சரி. அதை அங்கு கொண்டு எப்படி நிலை நிறுத்துவது? அதை எதிலே எடுத்துச் செல்வது? அது போவதற்கு ஒரு வாகனம் வேண்டுமே என்ன செய்யலாம்? அதற்குத்தான் ராக்கெட் உதவுகிறது. ராக்கெட்டின் வேலை செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்துவதுதான். இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது.
ஒரே ஒரு வித்தியாசம். நம்மைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு நிலையிலும் விமானம் தனித் தனியாகக் கழன்று விழாது. ஆனால் ராக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் தனியே கழன்று விழுந்துவிடும்.
உதாரணத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது நான்கு நிலைகளால் ஆனது. அதாவது நான்கு பாகங்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்துவிடும். இறுதியில் செயற்கைக் கோள் மட்டும் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்? ஒரே கட்டமாக அது உருவாக்கப் பட்டால் செயற்கைக் கோளைச் செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது. அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள். மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரிபொருள் தேவை. ஆகவே உயரம் செல்லும்போது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தைக் கழற்றிவிழவைத்து விட்டால் ராக்கெட்டின் எடை குறையும் எரிபொருள் தேவையையும் சமாளிக்கலாம். அவ்வளவுதான்.
விண்வெளித் திட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அதனால்தான் இவரை இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனச் சொல்கிறோம். இந்தியாவில் 1972-ல் விண்வெளி ஆராய்ச்சித் துறை தனியாக நிறுவப்பட்டது. முதலில் இந்தியா 1975-ல் ஆர்யபட்டா என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, இன்சாட் போன்ற செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தினார்கள்.
துருவ செயற்கோள்களை ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வியை உருவாக்கும் முயற்சி 1990-ல் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி வடிவமைக்கப்பட்டது. பிஎஸ்எல்வி வகையில் இதுவரை 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. கடந்த வெள்ளி அன்று இந்தியா பிஎஸ்எல்வி சி24 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
முதலில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1993-ம் ஆண்டு செப்டம்பரில் ஏவப்பட்டது. இந்த முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த ராக்கெட்டில் இணைக்கப் பட்டிருந்த ஐஆர்எஸ் 1 ஈ செயற்கைக் கோளுடன் இது வங்காள விரிகுடாவில் விழுந்தது. ஆனாலும் இந்தியா சோர்வடையாமலும் தனது முயற்சியைக் கைவிடாமலும் இருந்தது. பல படிகளைக் கடந்துவந்த இந்தியா சந்திரயான், மங்கள்யான் முதலிய விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திச் சாதனை படைத்தது. சந்திரயான் நிலவையும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.
மங்கள்யான் 68 கோடி கி.மீ தூரம் பயணம் செய்து, 300 நாட்களுக்குப் பின்னர் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள தனது சுற்றுவட்டப் பாதையை அடையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தனது சுற்றுப்பாதையில் மங்கள்யான் ஆறு மாதங்கள் செவ்வாயை வலம் வரும். செவ்வாயில் கனிமங்களை மதிப்பிடவும் தண்ணீர், மீத்தேன், செவ்வாயின் சூழல் போன்றவற்றைக் கண்டறியவும் மங்கள்யான் உதவும்.
தற்போது அனுப்பப்பட்ட 1,432 கிலோ எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1பீ செயற்கைக் கோள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமான போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை போன்றவற்றுக்கு உதவும். இந்தச் செயற்கைக்கோள் பத்து ஆண்டுக் காலம் தனது சுற்றுப்பாதையில் இயங்கித் தேவையான தகவல்களைத் திரட்டிப் பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இப்படிச் செயற்கைக் கோளை உருவாக்கி அதை ஏன் பூமியைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் சுற்றவைக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. பூமி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையான கருவிகளை இந்தச் செயற்கைக் கோளில் பொருத்தி வைக்க முடியும். இந்தக் கருவிகளால் என்ன பயன்? நிறைய இருக்கின்றன. டிவிகளில் நாம் பார்க்கும் நேரடி கிரிக்கெட் மேட்ச் இந்தச் செயற்கைக் கோள் இல்லையென்றால் சாத்தியமல்ல.
தொலைபேசி, இணையம் போன்ற எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் செயல்பட செயற்கைக் கோள்கள் அவசியம். தட்பவெப்பம், விவசாயம், தரை வழி, ஆகாய வழி, கடல் வழி ஆகிய போக்குவரத்துகளுக்கும் இவை அதிக உதவியைச் செய்கின்றன.
இந்தச் செயற்கைக்கோள் ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றி வருவது சரி. அதை அங்கு கொண்டு எப்படி நிலை நிறுத்துவது? அதை எதிலே எடுத்துச் செல்வது? அது போவதற்கு ஒரு வாகனம் வேண்டுமே என்ன செய்யலாம்? அதற்குத்தான் ராக்கெட் உதவுகிறது. ராக்கெட்டின் வேலை செயற்கைக் கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்துவதுதான். இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது.
ஒரே ஒரு வித்தியாசம். நம்மைக் கொண்டு செல்லும் ஒவ்வொரு நிலையிலும் விமானம் தனித் தனியாகக் கழன்று விழாது. ஆனால் ராக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் தனியே கழன்று விழுந்துவிடும்.
உதாரணத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது நான்கு நிலைகளால் ஆனது. அதாவது நான்கு பாகங்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்துவிடும். இறுதியில் செயற்கைக் கோள் மட்டும் அதன் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்? ஒரே கட்டமாக அது உருவாக்கப் பட்டால் செயற்கைக் கோளைச் செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது. அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள். மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரிபொருள் தேவை. ஆகவே உயரம் செல்லும்போது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தைக் கழற்றிவிழவைத்து விட்டால் ராக்கெட்டின் எடை குறையும் எரிபொருள் தேவையையும் சமாளிக்கலாம். அவ்வளவுதான்.
விண்வெளித் திட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்தவர் டாக்டர் விக்ரம் சாராபாய். அதனால்தான் இவரை இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனச் சொல்கிறோம். இந்தியாவில் 1972-ல் விண்வெளி ஆராய்ச்சித் துறை தனியாக நிறுவப்பட்டது. முதலில் இந்தியா 1975-ல் ஆர்யபட்டா என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, இன்சாட் போன்ற செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தினார்கள்.
துருவ செயற்கோள்களை ஏவும் ராக்கெட்டான பிஎஸ்எல்வியை உருவாக்கும் முயற்சி 1990-ல் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி வடிவமைக்கப்பட்டது. பிஎஸ்எல்வி வகையில் இதுவரை 25 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. கடந்த வெள்ளி அன்று இந்தியா பிஎஸ்எல்வி சி24 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
முதலில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1993-ம் ஆண்டு செப்டம்பரில் ஏவப்பட்டது. இந்த முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. இந்த ராக்கெட்டில் இணைக்கப் பட்டிருந்த ஐஆர்எஸ் 1 ஈ செயற்கைக் கோளுடன் இது வங்காள விரிகுடாவில் விழுந்தது. ஆனாலும் இந்தியா சோர்வடையாமலும் தனது முயற்சியைக் கைவிடாமலும் இருந்தது. பல படிகளைக் கடந்துவந்த இந்தியா சந்திரயான், மங்கள்யான் முதலிய விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திச் சாதனை படைத்தது. சந்திரயான் நிலவையும் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்டது.
மங்கள்யான் 68 கோடி கி.மீ தூரம் பயணம் செய்து, 300 நாட்களுக்குப் பின்னர் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள தனது சுற்றுவட்டப் பாதையை அடையும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தனது சுற்றுப்பாதையில் மங்கள்யான் ஆறு மாதங்கள் செவ்வாயை வலம் வரும். செவ்வாயில் கனிமங்களை மதிப்பிடவும் தண்ணீர், மீத்தேன், செவ்வாயின் சூழல் போன்றவற்றைக் கண்டறியவும் மங்கள்யான் உதவும்.
தற்போது அனுப்பப்பட்ட 1,432 கிலோ எடையுள்ள ஐஆர்என்எஸ்எஸ் 1பீ செயற்கைக் கோள் தரை, ஆகாயம், கடல் மார்க்கமான போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை போன்றவற்றுக்கு உதவும். இந்தச் செயற்கைக்கோள் பத்து ஆண்டுக் காலம் தனது சுற்றுப்பாதையில் இயங்கித் தேவையான தகவல்களைத் திரட்டிப் பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» 5 செயற்கைக்கோள்களுடன் நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி-சி15
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட்
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
» 5 செயற்கைக்கோள்களுடன் நாளை ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி-சி15
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-24 ராக்கெட்
» தயார் நிலையில் பிஎஸ்எல்வி- சி20 ராக்கெட்: நாளை விண்ணில் ஏவப்படும்....!
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|