புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 1%
Guna.D
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 1%
Shivanya
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
12 Posts - 2%
prajai
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
9 Posts - 2%
Jenila
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_m10 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 15, 2014 4:33 am

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.

அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Apr 15, 2014 6:18 am

இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 15, 2014 1:23 pm

 துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 15, 2014 1:26 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 15, 2014 2:50 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109430-topic#1058416"]இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!

சிறந்த விளக்கத்திற்கு நன்றி @கோ. செந்தில்குமார்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 15, 2014 3:35 pm

இது மாதிரி நான்கு சம்பவம் நடந்தால் தான் திருடர்களுக்கும் கொஞ்சம் பயம் வரும்...

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Apr 15, 2014 7:42 pm

அப்பிடி போடு அப்பிடியாச்சும் இவங்க திருந்தட்ட்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக