புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
by ayyasamy ram Today at 7:13
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:07
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:17
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 21:33
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 20:40
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 20:31
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:29
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:32
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:21
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:55
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:47
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 13:55
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:06
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:51
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:01
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
இனப்படுகொலையை கச்சிதமாக அரங்கேற்றிய இலங்கை ஒரு சிறிய நாடு. தற்போது இலங்கை சிறிய நாடு அல்ல. வல்லரசுகளையே வளைக்கும் அளவிற்கு அதன் ஆணவம் அளவுக்கு மீறி போய் இருக்கிறது. இலங்கை மீது மற்ற நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்குகின்றன.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நல்ல கட்டுரை ,
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|