புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 1:32 pm

» books needed
by Manimegala Today at 11:59 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 9:36 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
3 Posts - 60%
Manimegala
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
11 Posts - 4%
prajai
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
9 Posts - 4%
Jenila
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
2 Posts - 1%
jairam
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.  அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்  கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Apr 19, 2014 10:19 am


'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர்
கி .ஆ .பெ .விஸ்வநாதன் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள்
*****
இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் ஆயிரம் என்ற எண்ணுக்குத் தனி ஈர்ப்பு உண்டு; மிகுந்த செல்வாக்கு உண்டு. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனுக்குப் பாடப் பெறுவது பரணி இலக்கியம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே – அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே – அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்த்து மிந்நாடே.
எனத் தாய்நாட்டின் வந்தனை கூறி மனதில் இருத்தி வாயுற வாழ்த்திப் பாடுவார் கவியரசர் பாரதியார். காவியக் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் தத்தம் ஆயிரம் திரையிசைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். மூத்த ஹைகூ கவிஞர் மித்ரா, மு.முருகேஷ் ஆகிய இருவரும் தங்கள் ஆயிரம் ஹைகூ கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்துள்ளார் கெழுதகை நண்பர் இரா. இரவி. “கவிதைச் சாரல்" என்னும் தொகுப்பின் வாயிலாக 1992-ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர் அவர். இப்போது அவரது கவிப்பயணத்தில் குறிஞ்சி மலராக “ஆயிரம் ஹைக்கூ’" என்னும் இத்தொகுப்பு அமைகின்றது. “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் உனை நினையாது ஒருபோதும் இருந்தறியேன்” என்றாற் போல் இரா. இரவி தமது நெஞ்சினைத் தமிழுக்கே இடமாக வைத்தார்; தமிழை நினையாது ஒருபோதும் இருந்தறியாதவர். இன்னமும் கூர்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால், ஹைகூ கவிதை அவருக்குச் செல்லப் பிள்ளை; ஹைகூ கவிதையின் செல்லப் பிள்ளை இரவி என்றும் கூறலாம்.
இரவியின் படைப்பாளுமையை அவரது இளமைக்காலம் முதற்கொண்டு செதுக்கிய பெருமக்களாக மூவரைச் சுட்டலாம். ஒருவர், “பகுத்தறிவுப் பகலவன்’" எனத் தமிழ் கூறு நல்லுலகம் மதிப்போடும் மரியாதையோடும் அழைத்து மகிழும் தந்தை பெரியார். இன்னொருவர், பாரத மணித்திருநாட்டின் முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜே. அப்துல் கலாம்; இரவியை விழித்துக் கொண்டே கனவு காணவும்’, கனவு காண்பதோடு நின்று விடாமல் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்பதற்கான காரியங்களை ஆற்றவும் கற்றுத் தந்த ஆற்றல்சால் ஆளுமையாளர் அவர். மூன்றாமவர், இந்திய ஆட்சிப் பணியோடு இலக்கியப் பணியையும் இரு கண்ணெனப் போற்றி வாழ்ந்து வரும் முனைவர் வெ. இறையன்பு ; இரவி என்நேரமும் – எப்போதும் – இயங்கிக் கொண்டிருப்பதற்கான தூண்டுகோல் அவர். இம்மூன்று பெருமக்களது தாக்கத்தினை இரவியின் வாழ்விலும் வாக்கிலும் – எண்ணத்திலும் எழுத்திலும் – அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமறக் காண முடிகின்றது.
ஒரு கவிஞர் என்ற முறையில் இரா. இரவியிடம் தூக்கலாகக் காணப்படும் ஆளுமைக் கூறுகளாக பின்வருவனவற்றைச் சுட்டலாம்.
ஆழ்ந்த தமிழுணர்வு
அயலகத் தமிழர்பால் – குறிப்பாக, ஈழத்தமிழர் மீது மிகுந்த பரிவு.
கண்மூடிப் பழக்கவழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனை.
மனிதநேயம்
வாழ்வியல் விழுமியங்களுக்கு முதன்மை தருதல்
தந்தை, தாய், மனைவி, மக்கள் முதலான குடும்ப உறவுகளைப் போற்றல்.
இயற்கை மீதான ஈடுபாடு.
திருக்குறள் பற்று
தன்னம்பிக்கைச் சிந்தனை
மெல்லிய நகைச்சுவை உணர்வு
அடிப்படையான இந்தப் பத்து ஆளுமைப் பண்புகளின் – புனைவுக் கூறுகளின் அழகிய பதிவுகளாகவே இரவியின் ஹைகூ கவிதைகள் விளங்குகின்றன.
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?
என்பது தமிழனின் ஆங்கில மோகத்திற்கு எதிராகக் கவிஞர் சொடுக்கும் சாட்டையடி!
சாகவில்லை வாழ்கிறது
செம்மொழி தமிழ்மொழி
ஈழத்தமிழர் நாவில்.
என்பது ஈழத்தமிழருக்கு ஹைகூ வடிவில் இரவி சூட்டியுள்ள புகழாரம்.
படிப்பு எதற்கு
அடுப்பூதும் பெண்களுக்கு?
செருப்பாலடி சொல்பவனை.
கவிஞரின் முற்போக்குச் சிந்தைக்குப் பதச்சோறு இக்கவிதை!
செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனித நேயம் ?
என்பது மனித நேயத்தினை வலியுறுத்திக் கவிஞர் படைத்துள்ள ஹைகூ.
படித்தவன் பாட்டை
எழுதியவன் ஏட்டை
அரசியல்வாதி நாட்டை !
என்பது இரவியின் கூரிய அரசியல் சாடல்.
உருகிடும் மெழுகு
உறைந்திடும் அழகு
அம்மா.
என்பது அன்னையைப் பற்றிய கவிஞரின் உணர்ச்சிமிகு பதிவு.
தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான்மேகம்.
என்பது இரவி தீட்டும் அழகிய இயற்கை ஓவியம்.
அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர்.
வாசுகியின் கணவரான திருவள்ளுவரை “வாசகர்களின் கண் அவர்” என்கிறார் கவிஞர்.
மூச்சு உள்ளவரை முயற்சி
முயற்சி உள்ளவரை மூச்சு
வெற்றி உறுதி.
என்பது கவிஞர் இரவி காட்டும் வெற்றிக்கான வழி; தன்னம்பிக்கை னெறி.
சுனாமி வருவதாய்
மருமகள்கள் பேச்சு
மாமியார் வருகை.
இரவியின் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் ஹைகூ இது.
“கணினி யுகத்தின் கற்கண்டு’”", “மூன்று வரி முத்தாய்ப்பு”", “தற்கால இலக்கியத்தின் தகதகப்பு", “உருவத்தில் கடுகு; உணர்வில் இமயம்”", “படித்தால் பரவசம்; உணர்ந்தால் பழரசம்" எனத் தாம் வகுத்த வரிவிலக்கணத்திற்கு ஏற்ப கவிதைகளைப் படைத்திட்ட அன்பு இளவல் இரவிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அழகிய வடிவில் நூலினை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்தார்க்கு என் வணக்கங்களை உரித்தாக்குகின்றேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக