புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
4 Posts - 3%
bala_t
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%
Kavithas
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
290 Posts - 42%
heezulia
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
6 Posts - 1%
prajai
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
5 Posts - 1%
manikavi
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_m10 எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துலகின் புரியாத ஞானி புதுமைபித்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 26, 2014 4:34 am


புதுமைப்பித்தன் எனும் மாபெரும் மனிதன் எழுத்துலகில் தமிழ் நாட்டை மடைமாற்றியவர்.கரடுமுரடான நடையில் சிக்கிக்கொண்டு இருந்த தமிழ் கவிதையை பாரதி திசை திருப்பினான் என்றால்,சிறுகதையின் எல்லைகளை எளியவனின் திசை நோக்கி பரப்பியவர் இந்த திருநெல்வேலி திருமகன்.எள்ளலும் ,சுருட்டு வாசனையும் எப்பொழுதும் மிகுந்து இருந்த மாபெரும் அங்கதக்காரன்.எதை தவறு என பட்டாலும் உரக்க இடித்த எழுத்துலகின் புரியாத ஞானி.

இலக்கியம் என்று அவர் எளிய மக்களின் வாழ்வை சொல்வதையே நினைத்தார் .சீலைப்பேன் வாழ்வு போல காதல் கத்தரிக்காய் என இருநூறு ஆண்டுகாலம் இலக்கியத்தை தேங்க வைத்து விட்டார்கள் என அவர் கருதினார் .ஏழை விபசாரியின் வாழ்க்கை போராட்டத்தை,தான் பார்க்கிற எளிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதை பெருமையாக கருதினார் .முடிவு தருவது தன்னுடைய வேலை இல்லை என்பது அவரின் பாணி

பெண்களின் அவல நிலையை காட்டுகிற இடங்களில் அவர் எழுதிய வரிகள் சுரீர் என்று தைக்கும் எடுத்துக்காட்டுக்கு “இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

பரத்தை என ஒரு பெண்ணை சொல்கிற பொழுது “நான் பரத்தையன்று. நான் ஒரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்”என சொல்கிறாள் .விதவைகளின் வாழ்க்கையின் அவலங்களையும் தொட்டு போகும் இவர்.சாஸ்திர சடங்குகளை இப்படி கேள்வி கேட்கிறார் “பெண்ணுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா? அவள் நிலைமை என்ன? சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும்? வேதம் சொல்லுகிறது, தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக் கொண்டிருக்கும்.............?” படிக்கிற பொழுது எந்த ஆயாசமும் தராமல் புதுமைப்பித்தன் உங்களை பிரமிக்க வைப்பார் ,நெல்லைத்தமிழை எளியவர்களின் மொழியை எழுத்தில் கொண்டு வந்ததும் அவரே தமிழின் முதல் அறிவியல் புனைகதை இவரின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் தான் என்பார் சுஜாதா .த்ரில்லர்,பேய்க்கதை என எத்தனையோ புதுப்புது முயற்சிகள் செய்த இவர் சினிமாவிலும் கொஞ்ச காலம் வேலை பார்த்தார் .

சிறுகதை என அவர் எழுதியது மட்டும் நூற்றியெட்டு வரும் என்கிறார்கள் .இதில் அவர் காலத்தில் வெளியானது ஐம்பதுக்கும் குறைவானதே .மொழிபெயர்ப்பிலும் தனிமுத்திரை பதித்த இவர் .இலக்கியத்தழுவல்களை சாடினார் –அதை இலக்கியத்திருட்டு என்றார் .பாசிஸ்ட் ஜடாமுனி,கப்சிப் தர்பார் என முசோலினி மற்றும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளை வார்த்தார் வேளூர் வெ.கந்தசாமிப் பிள்ளை என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி உள்ளார் இவர் , நாடகம், சினிமா, எனவும் விரிந்து செயல்பட்டவர் .என்றாலும் சிறுகதையில் தான் இவரின் தனி முத்திரை தெரியும்

சந்திர பாபு தினமணி அலுவலகம் வந்த பொழுது தடுக்கி விழுந்தார் ,அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவினார் அங்கே வேலைப்பார்த்து கொண்டிருந்த விருத்தாசலம் (புதுமைப்பித்தன் ) ”நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று சொல்லி இருக்கிறார் . தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூடுதலாக சொன்ன பொழுதும் மனிதர் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் கொஞ்சநாள் கழித்து விஷயம் தெரிந்த பொழுது சந்திரபாபு அலறி அவரைப்போய் அவர் முன்னமே அவன் இவன் என்று விட்டேனே என்று புலம்பி இருக்கிறார் .

பல சமயங்களில் இவர் எழுத்தில் சாவகாசம் தெரியும் அப்படியே வாழ்க்கையை வாழ்ந்த மனிதன்.வறுமைக்கு யாவற்றையும் இழந்தும் தன்னை இழக்காத தன்மானன்."நெறைய படிக்கணும்,குறைவா எழுதணும்!" என்கிற இந்த மாமேதையின் வார்த்தைகள் தமிழ் சமூகத்தின் காதில் விழாமல் போனது வருத்தமான விஷயம் தான் !கடவுளைக்கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் அபூர்வமான நையாண்டி கொண்ட எழுத்து புதுமைப்பித்தனுடையது. காசநோய் தாக்கி 42 வயதில் மரணமடைந்தார் இந்த அபூர்வ கலைஞன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக