புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
53 Posts - 47%
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
3 Posts - 3%
jairam
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
2 Posts - 2%
சிவா
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
Manimegala
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
15 Posts - 4%
prajai
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
6 Posts - 2%
Jenila
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 1%
jairam
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:32 pm


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (26). இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாராம். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் பிரியாவின் கணவர் திருநாவுக்கரசுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர், பிரியாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதில், பிரியாவின் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டிருந்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 09, 2014 5:47 pm

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 10, 2014 12:28 am

vishwajee wrote:[link="/t110116-topic#1062481"]சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

எது மாதிரியான சட்டங்களை கடுமை ஆக்கப்படவேண்டும் ?
ரமணியன்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:06 am

தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 3:56 pm

அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:17 pm

கிருஷ்ணா wrote:[link="/t110116-topic#1062682"]தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 

ஓகே!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக