புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்மோகனுக்கு பிரியாவிடை கொடுத்தது பிரதமர் அலுவலகம்
Page 1 of 1 •
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலக ஊழியர்கள் எழுந்து நின்றபடி பிரியாவிடை கொடுத்தனர். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வின்போது, சிலரது விழிகளில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.
மே 17-ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து விடைபெறும் மன்மோகன் சிங்குக்கு இன்று பிரதமர் அலுவலக ஊழியர்கள் சுமார் 110 பேர், செளத் ப்ளாக்கில் பிரியாவிடை கொடுத்தனர்.
பிரதமர் பதவியை 10 ஆண்டு காலமாக வகிக்கும் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் அலுவலகம் பிரியாவிடை வழங்கிய நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.
பிரதமருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்ததாக, பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"உங்கள் அனைவரின் பணிகளுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பார்" என்று பிரதமர் அலுலக ஊழியர்களிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார் மன்மோகன் சிங்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டு காலம் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை, ஊழியர்கள் சிலர் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.
அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்குடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதன்மைச் செயலர் புலோக் சாட்டர்ஜி, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ. நாயர் மற்றும் பிரதமரின் ஊடக ஆலோசகர் பங்கஜ் பச்செளரி ஆகியோர் உடன் இருந்தனர்.
விவேகம் மிகுந்தவர் மன்மோகன் சிங்: அருண் ஜேட்லி புகழாரம்
பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:
"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.
ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.
நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.
அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.
மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.
அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.
அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.
மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.
நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர் என புகழாரம் சூட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, அவரால் சிறந்த தலைவராக செயல்பட முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், மன்மோகன் சிங்கின் தனித்திறன்களை பட்டியலிட்டுள்ள அருண் ஜேட்லி, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் காலம் வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் மக்களவை எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி தனது வலைப்பதிவில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அனுபவப் பகிர்வு ஒன்றை எழுதியுள்ளார். அதன் விவரம்:
"பிரதமர் மன்மோகன் சிங் விவேகம் மிகுந்தவர். அவர் எந்தவொரு கருத்தையும் யோசிக்காமல் சொல்லமாட்டார். அவர் மிகச் சிறந்த நிதியமைச்சர் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மா ராவ், மன்மோகன் சிங்கிற்கு வழிகாட்டியாக இருந்தார். 1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் மாற்றம் பெறத் தொடங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். மன்மோகன் சிங் சந்தேகமேயில்லாமல் ஒரு திறமையான நிதியமைச்சராக பதவி வகித்தவர். அந்தக் காலக்கட்டத்தில் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பை மன்மோகன் சிங் பெற்றார்.
ஆனால், சோனியா காந்தியின் கீழ் மன்மோகன் சிங்கால் பெரிதாக எதையும் செய்துவிட முடியவில்லை. ஏன் என்றால், அவர் அறிவிக்கப்பட்ட பிரதமராகவே செயலாற்றினார். சோனியா காந்திக்கு பிரதாராகும் வாய்ப்பு இல்லாமல் போனதால், கணக்கில் வந்த தலைவராக மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது தலைமையிலிருந்து விதிக்கப்பட்ட வரம்புக்கு உட்பட்டே செயல்பட வேண்டியிருந்தது.
நான் கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி உள்ளேன். அவருக்கான உரிய இடம் வழங்கப்படாமலே இருந்தது. நிச்சயம் வரலாறு டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவுகூரும். அவரது செயலாற்றல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்க கூடியது.
அவர் பிரதமாரக அறிவிக்கப்பட்ட நிலையிலிருந்து, அவரால் சிறந்த தலைவராக பணியாற்ற முடிந்ததில்லை. அதற்கான காரணங்கள் அனைவருக்கும் மிகவும் தெளிவானது. அதனால், அவரால் ஒரு நாட்டை முன்னிறுத்தும் நிலையான தலைவராக இருக்க முடியாமல் போனது.
மன்மோகன் சிங்கும், அவரது நிலையை தெரிந்தே செயலாற்றினார். அவருக்கான எல்லை எதுவரை, முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கட்சியின் தலைமைக்கு உரியது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.
மன்மொகன் சிங் நற்குணங்களை கொண்ட மனிதர், எந்த ஒரு முக்கிய விவாகாரங்களாக இருந்தாலும், தீர ஆராய்ந்து அது குறித்து தெளிவான பார்வையோடு மட்டுமே பேசுவார். எதையும் எளிமையாக கையாளும் தன்மை கொண்டவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதில் நன்கு தேர்ந்தவராக அவர் திகழ்வார்.
அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. அது தேசிய ஆலோசனை கவுன்சிலின் முடிவால் அல்லது ராகுல் காந்தி அந்த கோப்புகளை கிழித்து எறிந்ததால், எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், அந்த சமயத்தில் பிரதமர் தனது தலைமை பொறுப்பிலிருந்து தவறிவிட்டார். தன் சுய கருத்தை தாண்டி தனது தலைமை எடுக்கும் முடிவை பின்பற்றுபவராக அவர் இருந்தார்.
அவரது இயலாமையே அவரை மக்களுக்காக செயல்பட முடியாமல் போக காரணாமாக அமைந்து விட்டது.
மன்மோகன் சிங்கின் இறுதி வார்த்தை என்று ஒன்று இருந்ததில்லை. அவரால் செயலாற்ற முடிந்திருந்தால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேட்டை தடுத்திருக்க முடியும், 2ஜி அலைக்கற்ற ஒதுக்கீட்டை நீதிமன்றம் அல்ல, அவரே நிராகரித்திருக்க முடியும். வரலாற்றில் மிகவும் வித்தியாசமான பிரதமராக அவர் வருணிக்கப்படுவார். அவரது கட்சிக்குள்ளேயே அவரால் பேச முடியாமல் போனது என்பது, மன்மோகன் சிங்கை வரலாற்றாசிரியர்களால் வேறுபட்ட கோணத்தில் பார்க்க வைக்கும்.
நாட்டை 10 ஆண்டுகாலம் வழிநடத்திய ஒரு தலைமை முடிவுக்கு வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், அவர் இன்னும் சிறந்த முறையில் போற்றப்பட்டிருப்பார்" என்று அருண் ஜேட்லி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சன் டிவி விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாது?
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
» அனுமதி தர பிரதமர் அலுவலகம் இழுத்தடிப்பு - ராசாவின் எஸ்தோனிய பயணம் ரத்து
» ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
» இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பிரதமர் அலுவலகம் மறுப்பு
» ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
» அனுமதி தர பிரதமர் அலுவலகம் இழுத்தடிப்பு - ராசாவின் எஸ்தோனிய பயணம் ரத்து
» ராபர்ட் வதேரா நில ஊழல்: ஆவணங்களை தர பிரதமர் அலுவலகம் மறுப்பு ‘‘ரகசியம்’’ என்கிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|