புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, இன்று காலை, 10:00 மணிக்கு வெளியானது. இரண்டாம் இடம் 125 பேரும், 321 பேர் மூன்றாம் இடத்தை யும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.21 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இதன் முடிவை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில் வெளியிட்டார்.
இந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேரும், மாணவிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். இதில் மாணவர்கள் 88 சதவீதமும் தேர்ச்சி மாணவிகள் 93.6 சதவீதமும், பெற்றுள்ளனர். 7 லடச்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது .
ஆயிரக்கணக்கானோர்: 100 க்கு 100 மார்க்குகள் : பாடவாரியாக 100 க்கு 100 மார்க்குகள் பல ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதன்படி கணிதத்தில் 18 ஆயிரத்து 682 பேரும், அறிவியலில் 69 ஆயிரத்து 590, சமூக அறிவியலில் 26 ஆயிரத்து 554 பேரும் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பலர் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி சமஸ்கிருதம் மொழிப்பாடமாக எடுத்து 500 க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார். இது போல் தமிழ் அல்லாமல் பிற மொழிப்பாடம் எடுத்து ஹேமவர்சினி (வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி) , விஜயமூர்த்தி, 2 பேர் 500க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா, பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ், பி.ஸ்ருதி சகானா. (498)
திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு, தென்காசி எம்.சுப்ரிதா (499)
தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)
சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா, ஜெ.பவித்ரா ஜெலினா, சிவகங்கை எம்.பவித்ரா, எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)
பள்ளிகளில், மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை, மாணவர்கள் அறிவதற்கு வசதியாக, அனைத்துப் பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது.
-- தினமலர்
இந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 639 பேரும், மாணவிகள் 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். இதில் மாணவர்கள் 88 சதவீதமும் தேர்ச்சி மாணவிகள் 93.6 சதவீதமும், பெற்றுள்ளனர். 7 லடச்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது .
ஆயிரக்கணக்கானோர்: 100 க்கு 100 மார்க்குகள் : பாடவாரியாக 100 க்கு 100 மார்க்குகள் பல ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதன்படி கணிதத்தில் 18 ஆயிரத்து 682 பேரும், அறிவியலில் 69 ஆயிரத்து 590, சமூக அறிவியலில் 26 ஆயிரத்து 554 பேரும் 100க்கு 100 மார்க்குகள் பெற்றுள்ளனர்.
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் பலர் முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மதுரையை சேர்ந்த துர்கா தேவி என்ற மாணவி சமஸ்கிருதம் மொழிப்பாடமாக எடுத்து 500 க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார். இது போல் தமிழ் அல்லாமல் பிற மொழிப்பாடம் எடுத்து ஹேமவர்சினி (வேலம்மாள் மெட்ரிக்., பள்ளி) , விஜயமூர்த்தி, 2 பேர் 500க்கு 500 மார்க்குகள் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா, பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ், பி.ஸ்ருதி சகானா. (498)
திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு, தென்காசி எம்.சுப்ரிதா (499)
தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)
சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா, ஜெ.பவித்ரா ஜெலினா, சிவகங்கை எம்.பவித்ரா, எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)
பள்ளிகளில், மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவை, மாணவர்கள் அறிவதற்கு வசதியாக, அனைத்துப் பள்ளிகளுக்கும், தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை அனுப்பி உள்ளது.
-- தினமலர்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள்
10ம் வகுப்பு தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ; அக்ஷயா (தர்மபுரி), பாஹிரா பானு (சேரன்மாதேவி), தீப்தி (தர்மபுரி), தீப்தி (தர்மபுரி), காவ்யா (கிருஷ்ணகிரி), கயல்விழி (தர்மபுரி), கீர்த்திகா (கள்ளக்குறிச்சி), கிருத்திகா (தர்மபுரி), மகேஷ் லக்ஹிரு (பட்டுக்கோட்டை), மீவிழி (தர்மபுரி), ரேவதி அபர்ணா (தர்மபுரி), சஞ்சனா (மேலூர்), சந்தியா (தர்மபுரி), சந்தியா (தூத்துக்குடி), ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை), ஸ்ரீவந்தனா (தர்மபுரி), ஸ்ரீரத்தினமணி (விருதுநகர்), சுப்ரிதா (தென்காசி), வர்ஷினி (திருப்பூர்).
10ம் வகுப்பு தேர்வில், 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு ; அக்ஷயா (தர்மபுரி), பாஹிரா பானு (சேரன்மாதேவி), தீப்தி (தர்மபுரி), தீப்தி (தர்மபுரி), காவ்யா (கிருஷ்ணகிரி), கயல்விழி (தர்மபுரி), கீர்த்திகா (கள்ளக்குறிச்சி), கிருத்திகா (தர்மபுரி), மகேஷ் லக்ஹிரு (பட்டுக்கோட்டை), மீவிழி (தர்மபுரி), ரேவதி அபர்ணா (தர்மபுரி), சஞ்சனா (மேலூர்), சந்தியா (தர்மபுரி), சந்தியா (தூத்துக்குடி), ஷரோன் கரிஷ்மா (அருப்புக்கோட்டை), ஸ்ரீவந்தனா (தர்மபுரி), ஸ்ரீரத்தினமணி (விருதுநகர்), சுப்ரிதா (தென்காசி), வர்ஷினி (திருப்பூர்).
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.
பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம் | தேர்ச்சி விகிதம் (%) | பள்ளிகளின் எண்ணிக்கை |
ஈரோடு | 97.88 | 334 |
கன்னியாகுமரி | 97.78 | 391 |
நாமக்கல் | 96.58 | 298 |
விருதுநகர் | 96.55 | 325 |
கோயம்பத்தூர் | 95.6 | 502 |
கிருஷ்ணகிரி | 94.58 | 356 |
திருப்பூர் | 94.38 | 312 |
தூத்துக்குடி | 94.22 | 278 |
சிவகங்கை | 93.44 | 256 |
சென்னை | 93.42 | 589 |
மதுரை | 93.13 | 449 |
ராமநாதபுரம் | 93.11 | 227 |
கரூர் | 92.71 | 180 |
ஊட்டி | 92.69 | 177 |
தஞ்சாவூர் | 92.59 | 390 |
திருச்சி | 92.45 | 396 |
பெரம்பலூர் | 92.33 | 124 |
திருநெல்வேலி | 91.98 | 448 |
சேலம் | 91.89 | 473 |
புதுச்சேரி | 91.69 | 279 |
தர்மபுரி | 91.66 | 285 |
புதுக்கோட்டை | 90.48 | 295 |
திண்டுக்கல் | 89.84 | 317 |
திருவள்ளூர் | 89.19 | 580 |
காஞ்சிபுரம் | 89.17 | 565 |
தேனி | 87.66 | 184 |
வேலூர் | 87.35 | 566 |
அரியலூர் | 84.18 | 149 |
திருவாரூர் | 84.13 | 203 |
கடலூர் | 83.71 | 385 |
விழுப்புரம் | 82.66 | 534 |
நாகப்பட்டினம் | 82.28 | 263 |
திருவண்ணாமலை | 77.84 | 450 |
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ்ப் பாடத்தில், மாநில அளவில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், தமிழ் மொழிப் பாடத்தில் நான்கு மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அம்மாணவர்களின் விவரம்:
1) பி.எஸ்.சந்தியா, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
2) கே.எச்.ஜேஸ்வந்த், அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
3) டி.கமரன், துரையூர் சௌதம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
4) பி.ஷர்மிளா, சேலம் ஸ்ரீ வித்யா பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
இவர்களில், மாநில அளவில் சந்தியா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், ஜேஸ்வந்த் 498 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கமரன் மற்றும் ஷர்மிளா தலா 497 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் தமிழ்ப் பாடத்தில், மாநில அளவில் 4 மாணவர்கள் சதமடித்து சாதனை படைத்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், தமிழ் மொழிப் பாடத்தில் நான்கு மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். அம்மாணவர்களின் விவரம்:
1) பி.எஸ்.சந்தியா, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
2) கே.எச்.ஜேஸ்வந்த், அரக்கோணம் பாரதிதாசனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
3) டி.கமரன், துரையூர் சௌதம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி.
4) பி.ஷர்மிளா, சேலம் ஸ்ரீ வித்யா பாரதி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி
இவர்களில், மாநில அளவில் சந்தியா 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், ஜேஸ்வந்த் 498 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கமரன் மற்றும் ஷர்மிளா தலா 497 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அறிவியலில் 69,560 பேர் சதமடித்து சாதனை
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 69,560 பேர் சதமடித்து சாதனை படைத்தனர். சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேரும், கணிதத்தில் 18,682 பேரும் சதமடித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மாணவ, மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்தவர்களின் எண்ணிக்கை:
மொழிப் பாடம் - 255
ஆங்கிலம் - 677
கணிதம் - 18,682
அறிவியல் - 69,560
சமூக அறிவியல் - 26,554
பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 69,560 பேர் சதமடித்து சாதனை படைத்தனர். சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேரும், கணிதத்தில் 18,682 பேரும் சதமடித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மாணவ, மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்தவர்களின் எண்ணிக்கை:
மொழிப் பாடம் - 255
ஆங்கிலம் - 677
கணிதம் - 18,682
அறிவியல் - 69,560
சமூக அறிவியல் - 26,554
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
10-ம் வகுப்பு மறுகூட்டலுக்கு மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு மே 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் தேர்வு முடிவு நாள் அன்றே (இன்று) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படாது. எனவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 26 முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) கட்டணம் ரூ.305. ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) கட்டணம் தலா ரூ.205. இந்த கட்டணத்தை மாணவர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு மே 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் தேர்வு முடிவு நாள் அன்றே (இன்று) மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, அவர்களின் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்படாது. எனவே, தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
எஸ்எஸ்எல்சி தேர்வெழுதிய மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 26 முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை தங்கள் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
இரு தாள்கள் கொண்ட ஒவ்வொரு பாடத்துக்கும் (மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம்) கட்டணம் ரூ.305. ஒரு தாள் கொண்ட பாடங்களுக்கு (கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) கட்டணம் தலா ரூ.205. இந்த கட்டணத்தை மாணவர்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா
பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானு
தருமபுரி செந்தில் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீப்தி மற்றும் கயல்விழி
தருமபுரி விஜய் வித்யா பள்ளி மாணவிகள் தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா, மைவிழி
கிருஷ்ணகிரி ஸ்ரீவிஜய் வித்யா பள்ளி மாணவி காவ்யா
கள்ளக்குறிச்சி வெண்மதி மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா
பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் லக்கிரு
மதுரை மேலூர் எஸ்.டி.எச் ஜெயின் பள்ளி மாணவி சஞ்சனா
தருமபுரி விஜய் வித்யா பெண்கள் பள்ளி மாணவி சந்தியா
தூத்துக்குடி தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி மாணவி சந்தியா
சாத்தூர் எச்.எஸ்.எஸ். பாள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா
விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்தினமணி
தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா
தென்காசி இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சுப்ரிதா
தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி வர்ஷினி
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா
பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானு
தருமபுரி செந்தில் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீப்தி மற்றும் கயல்விழி
தருமபுரி விஜய் வித்யா பள்ளி மாணவிகள் தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா, மைவிழி
கிருஷ்ணகிரி ஸ்ரீவிஜய் வித்யா பள்ளி மாணவி காவ்யா
கள்ளக்குறிச்சி வெண்மதி மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா
பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் லக்கிரு
மதுரை மேலூர் எஸ்.டி.எச் ஜெயின் பள்ளி மாணவி சஞ்சனா
தருமபுரி விஜய் வித்யா பெண்கள் பள்ளி மாணவி சந்தியா
தூத்துக்குடி தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி மாணவி சந்தியா
சாத்தூர் எச்.எஸ்.எஸ். பாள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா
விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்தினமணி
தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா
தென்காசி இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சுப்ரிதா
தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி வர்ஷினி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கடந்த ஆண்டைக் காட்டிலும் கணிதத்தில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவு
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன.
அதில் இந்த ஆண்டு கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தனர். ஆனால், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.
கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 18,682. இதுவே கடந்த ஆண்டு 29,905 ஆக இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 11223 பேர் குறைவாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன.
அதில் இந்த ஆண்டு கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்தனர். ஆனால், இது கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.
கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் 18,682. இதுவே கடந்த ஆண்டு 29,905 ஆக இருந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 11223 பேர் குறைவாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மொழி பாட வாரியாக முதல் 3 இடங்கள்
இன்று 10-வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. பாடம் வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:-
தமிழ்
1. சந்தியா பி.எஸ்., அனிதா குமரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, தண்டுப்பத்து (100)– 499.
2. ஜெஷ்வந்த், பாரதி தாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரக்கோணம் (100)– 498.
3. கமரன், சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துறையூர் (100)– 497.
3. ஷர்மிளா, ஸ்ரீவித்ய பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம் (100)– 497.
இந்தி
1. நந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை (99) –498.
2. வர்ஷா, செயின் மேரீஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை–11 (99)– 497.
3. ரிஷ்வானா, பெதேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேளச்சேரி (99)–496.
3. சுருதி, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை–37 (99)–496.
3. வெங்கடரமணன், பிரீமியர் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை (99)–496.
பிரெஞ்ச்
1. ஹேமவர்சினி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர் கிழக்கு சென்னை (100)–500
1. விஜயமூர்த்தி, ஜி.ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளி, பீளமேடு, கோவை (100)– 500.
2. ஆதேஷ், இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரியாங்குப்பம் (100)–499.
2. ஹர்ஷினி, செயின்ட் ஜோசப் குளூனி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–499.
2. சிரீஷா, குளூனி மெட்ரி குலேசன் மேல்நிலைப் பள்ளி, சேலம் (100)–499.
2. சித்தார்த்த சூர்யா, பெட்டிட் செமினார் மேல் நிலைப்பள்ளி, புதுச்சேரி (100)–499.
2. சோனல்ராஜ், செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அடையார் (100)–499.
3. ஜெனி இசாக், சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர் (100)–498.
3. கபிலேஷ், பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–498.
3. ஷம்சீர், பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி (100)–498.
3. ஷிரிதி அன்பு ஸ்பார்டன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, பாடி (100)–498.
கன்னடம்
1. ஷப்ரின் கானும், அரசு மேல்நிலைப்பள்ளி, கும்மலாபுரம் (99)–467.
2. லாவண்யா, ஆர்.வி.அரசு மேல்நிலைப்பள்ளி, ஓசூர் (98)–424.
3. சுஜாதா, அரசு உயர் நிலைப்பள்ளி, சிக்காஹள்ளி (97)–481.
மலையாளம்
1. ஆர்த்தி, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புஷ்பகிரி (97)–492.
2. பிரீஜா, அரசு மேல் நிலைப்பள்ளி (96)–492.
3. ஆதிரா, புனித இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்டதலு மூடு (96)–489.
தெலுங்கு
1. அஷ்வினி, கே.டி.சி.டி.ஜி. மேல்நிலைப்பள்ளி, சவுகார் பேட்டை, சென்னை–79 (97)–492.
2. ஜோஷ்னா, சாய்ஸ்ரீ மெட்ரிகுலேசன் பள்ளி, பள்ளிப்பட்டு (97)–483.
3. லாவண்யா, அரசு உயர் நிலைப்பள்ளி, கோதபள்ளி (97)–477.
சமஸ்கிருதம்
1. துர்காதேவி, டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை (100)–500.
2. ஹர்ஷிதா, டி.ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை–37 (100)–499.
3. மவுனிகா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு (100)– 498.
3. வெங்கடரமணன், செயின்ட் பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி (100)–498.
உருது
1. வஜீகா பானு, நுஸ்ரதல் இஸ்லாம் அரசு மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு (99)–487.
2. ஆயிஷா, இஸ்லாமியா, அரசு மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி (99)–475.
3. ஆபியா பாத்திமா, நியூ விஸ்டம் மெட்ரிக் பள்ளி, பேரணாம்பட்டு (98)–492.
குஜராத்தி
1. மனீஷா பி ராஜ்பு ரோஹித், மணிலால் எம்.மேத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை–79 (90)–375.
2. கபாடியா ருஷிகுமார் கோகுல்பாய், ஸ்ரீஏ.பி.பி.ஜி.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை–3 (81)–348.
3. புஷ்பா ஜெ ராஜ்புரோகித், மணிலால் எம்.மேத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சவுகார்பேட்டை, சென்னை–79 (80)–337.
அராபிக்
1. அபிதா பர்ஹீன், அஞ்சுமான் மெட்ரிக் பள்ளி, தி.நகர், சென்னை–17 (99)–479.
2. நசீருதீன், அனைசர் ஓரியண்டல் அராபிக் மேல் நிலைப்பள்ளி, ஆம்பூர் (99)–425.
3. தப்சேருல் ஹக், அனைசர் ஓரியண்டல் அராபிக் மேல்நிலைப் பள்ளி, ஆம்பூர் (99)–384.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கிலத்தில் 677 பேர் 100க்கு 100 மதிப்பெண்
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன. ஆங்கிலம் பாடத்தில் 677 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டன. ஆங்கிலம் பாடத்தில் 677 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|