புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறது: தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வருகிற ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இந்த முறை தேமுதிகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 26 ஆம் தேதியன்று பதவியேற்றபோது தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் டெல்லி சென்றிருந்தார்.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக விஜயகாந்த் டெல்லி சென்றிருந்தபோது, மோடி விஜயகாந்தின் கன்னத்தை அன்புடன் தடவி கொடுத்து, அவரது மனைவி பிரேமலதா வந்துள்ளாரா? என்றும் கேட்டு, அவரது கடுமையான தேர்தல் பிரசாரத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஏமாற்றமும்...கோபமும்
இதனால் ஏகத்திற்கும் மகிழ்ச்சியடைந்த விஜயகாந்த், தேர்தலில் தங்கள் கட்சி தோல்வி அடைந்தாலும் பா.ஜனதாவுக்காக தமிழகம் முழுவதும் சென்று மோடியின் பெயரை பரப்பி பிரசாரம் செய்ததற்காகவேனும் தங்களுக்கு ஒரு இணையமைச்சர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். தனது இந்த விருப்பத்தை அவர் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கின் காதிலும் போட்டுவைத்தார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவை எதிர்கொள்ள தங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி இருந்தால், உதவிகரமாக இருக்கும், கட்சியினரும் சோர்வடைந்துபோகாமல் தெம்புடன் இருப்பார்கள் என்று கூறி, மைத்துனர் சுதீஷுக்கோ அல்லது மனைவி பிரேமலதாவுக்கோ அமைச்சர் பதவி கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டது.
ஆனால் 26 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்றபோது விஜயகாந்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கை அதிபர் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒருபுறம் போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலுக்கிடையேயும், அவப்பெயர் வரும் என்று தெரிந்திருந்தும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு டெல்லி வந்தார் விஜயகாந்த்.
ஆனால் அமைச்சரவை பதவியேற்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே அமைச்சரவையில் தேமுதிகவுக்கு இடமில்லை என்ற தகவல் விஜயகாந்திடம் சொல்லப்பட ஏகத்திற்கும் அப்செட்டானார். போதாகுறைக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான இருக்கை வரிசையும் வெகு பின்னால் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவர, டெல்லி வரை சென்றும் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் தனது மனைவி மற்றும் மைத்துனரை மட்டும் அனுப்பி வைத்துவிட்டு, தனது கோபத்தையும், அதிருப்தியையும் பா..ஜனதா மேலிடத்திற்கு உணர்த்தினார்.
அன்புமணிக்கு ஆரம்பத்திலேயே 'நோ'
அதே சமயம் தர்மபுரியில் வெற்றிபெற்ற மற்றொரு கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸும் அமைச்சர் பதவிக்கு அடிபோட்ட நிலையில், அவர் முன்பு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற சில முறைகேடுகள் தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதால், அதனை சுட்டிக்காட்டி வழக்கிலிருந்து வெளியே வரும்வரை அமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை என்பதே ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் அவர்கள் தரப்பில் ஏமாற்றத்தை கஷ்டத்துடன் விழுங்கிக்கொண்டனர்.
சமாதானப்படுத்திய பா.ஜனதா தலைவர்கள்
இந்நிலையில் விஜயகாந்தின் கோபத்தை உணர்ந்துகொண்ட பா.ஜனதா தலைவர்களும் பின்னர் அவரை சமாதானப்படுத்தி, தற்போது 45 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றுள்ளதாகவும், அடுத்தமுறை அமைச்சரவை விஸ்தரிக்கப்படும்போது அமைச்சர் பதவி தர பரிசீலிக்கிறோம். மோடியிடமும் இது தொடர்பாக பேசுகிறோம் என்ற வாக்குறுதியை அளித்ததாக கூறப்பட்டது.
இதனிடையே தமிழகத்திலும் பொன் ராதாகிருஷ்ணன் தவிர வேறு யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதுதவிர கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு ஒரே ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, கனரக தொழில்துறை இலாகா ஒதுக்கப்பட்டதில் அக்கட்சிக்கும் அதிருப்தி. தங்களுக்கு வேறு நல்ல இலாகா ஒதுக்க வேண்டும் என அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே எதிர்ப்பு தெரிவிக்க, பின்னர் மோடி அவருடன் பேசி சமாதானப்படுத்தினார். அப்போது அடுத்த அமைச்சரவை விஸ்தரிப்பின்போது உங்களது கோரிக்கையை கவனத்தில் கொள்கிறேன் என உறுதியளித்தார். அதன்பின்னரே சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே கனரக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு கூடுதல் அமைச்சர் பதவியும், நல்ல இலாகாக்களும் வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே பா.ஜனதா தலைவர்கள் மோடியுடன் நடத்திய கலந்தாலோசனைக்கு பின்னர் ஜூன் 15 ஆம் தேதிக்கு பின்னர் அமைச்சரவையை விஸ்தரிப்பது என்றும், அப்போது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவுக்கு இணையமைச்சர் பதவி
குறிப்பாக தேமுதிகவை பொறுத்தவரை, விஜயகாந்த் யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறாரோ, ( பெரும்பாலும் மைத்துனர் சுதீஷ்) அவருக்கு பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் ஏதாவது ஒன்றிலிருந்து ராஜ்யசபை எம்.பி.யாக்கி, இணையமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலில் ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை என்றபோதிலும், அடுத்து வரவிருக்கிற தமிழக சட்டசபை தேர்தலில் அவருடனான கூட்டணியை தொடரவும், பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற செய்ய அவரது பிரசாரம் கைகொடுக்கும் என்ற எண்ணத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ம.தி.மு.க.வுக்கு வாய்ப்பில்லை
மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை.
25 அமைச்சர்களை சேர்க்க முடிவு
இதனிடையே இந்த விஸ்தரிப்பின்போது 25 அமைச்சர்கள் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இணையமைச்சர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நிதித்துறை இலாகாவுடன் சேர்த்து கூடுதலாக பாதுகாப்புத் துறையையும் கவனித்து வருகிறார் அருண் ஜெட்லி. எனவே அவருக்கான பணிச் சுமையை குறைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒருவர் தனியாக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகடன்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கேப்டன் காசு கொடுத்து இதை எழுதச் சொல்லியிருப்பாரோ... ஒரு சீட் கூட வாங்கத் தகுதியில்லை. இந்நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் கேட்க என்ன தகுதி இருக்கிறது...அனைவரும் அவரவரின் குடும்பத்துக்கு மட்டுமே பாடுபட நினைக்கின்றனர்...இவரை நம்பி ஓட்டுப் போட்டால் அவ்வளவு தான் ...
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை. wrote:
அரசியல் நெளிவு சுளிவுகளை அணைத்துகொள்ளாமல் அதிகார மையத்தைக் கைக்கொள்ள இயலாது.
அதிகார மையம் கையில் இல்லை என்றால் அத்தனைக் கொள்கைகளும் காவு வாங்கப்பட்டுவிடும்...
எத்தனை நேர்மையாய் இருந்தாலும் அரசியல் தேரை இழுக்க அதிகார வடக்கயிறு அவசியமோ அவசியம்...இதை வைகோ எப்போது உணர்வாரோ?...
மேற்கோள் செய்த பதிவு: 1066654ரா.ரா3275 wrote:மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சித்தலைவர் வைகோவை வேறு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக ஆக்குவதாக பா.ஜனதா தலைவர்கள் கூறியபோதிலும், வைகோ அதனை நிராகரித்துவிட்டதால், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்பில்லை. wrote:
அரசியல் நெளிவு சுளிவுகளை அணைத்துகொள்ளாமல் அதிகார மையத்தைக் கைக்கொள்ள இயலாது.
அதிகார மையம் கையில் இல்லை என்றால் அத்தனைக் கொள்கைகளும் காவு வாங்கப்பட்டுவிடும்...
எத்தனை நேர்மையாய் இருந்தாலும் அரசியல் தேரை இழுக்க அதிகார வடக்கயிறு அவசியமோ அவசியம்...இதை வைகோ எப்போது உணர்வாரோ?...
இது திரு. வைகோ அவர்களுக்கு புரியணுமே...!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேற்கோள் செய்த பதிவு: 1066657கோ. செந்தில்குமார் wrote:யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்
இல்லை... இல்லை... பாகிஸ்தானுக்கே சென்று தீவிரவாதிகளை பிடித்து இந்தியாவிற்கு வருவார்...!
வைதேகி காத்திருந்தாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்குமேன்னு சொன்னே - ஒத்த வீச்சறுவாள வெச்சே துவம்சம் பண்ணிடுவாரு
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1066657கோ. செந்தில்குமார் wrote:யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்
இல்லை... இல்லை... பாகிஸ்தானுக்கே சென்று தீவிரவாதிகளை பிடித்து இந்தியாவிற்கு வருவார்...!
வைதேகி காத்திருந்தாள் அனுபவம் அவருக்கு கைகொடுக்குமேன்னு சொன்னே - ஒத்த வீச்சறுவாள வெச்சே துவம்சம் பண்ணிடுவாரு
தீவிரவாதிகளை பார்த்து நாக்கை கடிப்பார்...! கண்கள் சிவக்கும்...!! அப்புறம் அவருக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை ”மன்னிப்பு”...!!!
மேற்கோள் செய்த பதிவு: 1066656யினியவன் wrote:எங்க கேப்டனுக்கு வாகா எல்லையில், எல்லை பாதுகாப்பு மந்திரி பதவி குடுத்து நிக்க வைங்க - அமர்க்களப் படுத்தி விடுவார்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|