புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_m10‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:04 am

பிர‌ண்டை எ‌ன்பது ஒரு தவார‌ம், இது கொடி போல வளரு‌ம். இத‌ன் த‌ண்டு‌ப் பகு‌திதா‌ன் உ‌ண்ப‌த‌ற்கு ஏ‌ற்றதாகு‌ம். ‌பிர‌ண்டை‌யி‌ல் ஓலை‌ப் ‌பிர‌ண்டை, உரு‌ட்டு‌ப் ‌பிர‌ண்டை என பல வகை உ‌ண்டு.

இவ‌ற்‌றி‌ன் குண‌ம் ஏற‌க்குறைய உ‌ண்டாகு‌ம். இ‌தி‌ல் மு‌ப்‌பிர‌ண்டை ‌கிடை‌ப்பது அ‌ரிது.

பிர‌ண்டையை ந‌ன்கு வத‌‌க்‌கி பு‌ளியுட‌ன் சே‌ர்‌த்து சமை‌க்க வே‌ண்டு‌ம். இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் நா‌வி‌ல் அ‌ரி‌ப்பையு‌ம், வ‌யி‌ற்‌‌றி‌ல் எ‌ரி‌ச்சலையு‌ம் ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

மு‌ற்‌றியதாக அ‌ல்லாம‌ல் இள‌ந்த‌ண்டை பய‌ன்படு‌த்தலா‌ம். இதனை‌ப் ப‌றி‌க்கு‌ம்போது கை‌யி‌ல் தே‌ங்கா‌‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ண்டு ப‌றி‌த்தா‌ல் கை‌யி‌ல் அ‌ரி‌ப்பு உ‌ண்டாகாது.

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம்,கேரா‌ட்டி‌ன் ம‌ற்று‌ம் ‌வை‌ட்ட‌மி‌ன் ‌சி அட‌ங்‌‌கியு‌ள்ளது. எலு‌ம்பு வள‌ர்‌ச்‌‌சி‌க்கு ‌பிர‌ண்டை அ‌திகமாக பய‌ன்படு‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:05 am

சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்


பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌ற்‌கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம்.

பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம்.

எலு‌ம்பு மு‌றிவு‌க்கு, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம்.

பிர‌ண்டையை ‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் இ‌ட்டு வத‌க்‌கி சாறு ‌பி‌ழி‌ந்து 20 - 30 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர முறைய‌ற்ற மாத‌வில‌க்கு ‌சீராகு‌ம்.

பிர‌ண்டையை ‌தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் ஊற வை‌த்து காலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 2-3 நா‌ட்க‌ள் குடி‌த்து வர பெரு‌‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:07 am

மேல கூறியதன் தலைப்பு தவறாக உள்ளது... தவறுக்கு மன்னிக்கவும்... ‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் 838572

அதன் தலைப்பு இதுதான்.... ‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Icon_lol

பிர‌ண்டை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:08 am

சுளு‌க்கு ‌வீ‌க்க‌த்‌தி‌ற்கு வை‌த்‌திய‌ம்


திடீரெ‌ன்று சுளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு, அதனா‌ல் ‌வீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் வ‌லி ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌பிர‌ண்டை ‌நி‌ச்சயமாக உதவு‌ம்.

பிர‌ண்டையை இடி‌த்து, சாறெடு‌த்து, அதனுட‌ன் ‌சி‌றிது பு‌ளியு‌ம், உ‌ப்பு‌ம் சே‌ர்‌த்து குழ‌ம்பு பதமாக கா‌ய்‌ச்‌சி, பொறு‌க்க‌க் கூடிய சூ‌ட்டி‌ல் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர இர‌ண்டொரு நா‌ட்க‌ளி‌ல் குணமாகு‌ம்.

சு‌ளு‌க்கு ம‌ற்றும அடி ப‌ட்ட ‌வீ‌க்க‌ம் குணமாக, ‌பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம்.

பிர‌ண்டை‌யி‌ல் கா‌ல்‌சிய‌ம் அ‌திக‌ம் இரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு வள‌ர்‌ச்‌சி‌க்கு அ‌திக‌ம் உதவு‌ம். எனவே, கா‌ல்‌சிய‌‌ம் குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌பிர‌ண்டையை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

பிர‌ண்டை துவைய‌ல், ‌பிர‌ண்டை வ‌ற்ற‌ல் செ‌ய்து சா‌ப்‌பிடலா‌ம். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:09 am

மாத‌வில‌க்கு வ‌லி குறைய


மாத‌வில‌க்கு சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ண்களு‌க்கு கடுமையான வ‌யி‌ற்‌று வ‌லி உ‌ண்டாகு‌ம். இத‌ற்கு வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரைகளை அ‌திக அள‌‌வி‌ல் பெ‌ண்க‌ள் சா‌ப்‌‌பிடுவா‌ர்க‌ள். இத‌ற்கு ‌வ‌லி ‌நிவார‌ணிக‌ள் உக‌ந்தது அ‌ல்ல‌.

இத‌ற்கு ‌பிர‌ண்டை உ‌ப்பு ந‌ல்ல ‌தீ‌ர்வு அ‌ளி‌க்கு‌ம். நா‌ட்டு மரு‌ந்து கடைக‌ளி‌ல் ‌‌பிர‌ண்டை உ‌ப்பு எ‌ன்று கேட‌்டு வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள்.

இதனை ‌தினமு‌ம் 250 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அள‌வி‌ற்கு எடு‌த்து வெ‌ண்ணெ‌யில‌் குழை‌த்து ‌தினமு‌ம் இரு வேளை உ‌ட்கொ‌ண்டு வர வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்கு சம‌ய‌ங்க‌ளி‌ல் ‌ஏ‌ற்படு‌ம் வ‌யி‌ற்று வ‌லி பெருமளவு குறையு‌ம்.

இதே‌ப் ‌பிர‌ண்டை உ‌ப்பை 200 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் அளவு எடு‌த்து, ஜா‌தி‌க்கா‌ய் சூரண‌ம் 500 ‌மி‌ல்‌லி அளவுட‌ன் நெ‌ய்‌யி‌ல் குழை‌த்து இரு வேளை சா‌ப்‌பி‌ட்டு வர நர‌ம்பு‌த் தள‌ர்‌ச்‌சி குணமாகு‌ம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:10 am

ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை


ர‌த்த மூல‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ வை‌த்‌தி‌ய‌ம் செ‌ய்தாலு‌ம் எதுவு‌ம் ச‌ரியாக வ‌ந்‌திரு‌க்காது. நோயு‌ம் குணமா‌கி‌யிரு‌க்காது. ஆனா‌ல் ர‌த்த மூல‌‌த்‌தி‌ற்கு ‌பிர‌ண்டை கைக‌ண்ட மரு‌ந்தாகு‌ம்.

இள‌ம் ‌பிர‌ண்டையை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி, அதனை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கு ந‌ன்கு அரை‌க்கவு‌ம்.

இ‌ந்த ‌விழுதை ‌சிறு நெ‌ல்‌லி‌க்கா‌ய் அள‌வி‌ற்கு உரு‌ண்டைகளாக‌ப் ‌பிடி‌த்து ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இதனை காலை, மாலை எ‌ன்று இரு வேளைகளு‌ம் சா‌ப்‌பிட‌்டு வர ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம். இ‌ந்த உரு‌ண்டைகளை அ‌திக நா‌ட்க‌ள் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டா‌ம்.

அ‌வ்வ‌ப்போது இதனை செ‌ய்து சா‌ப்‌பிடுவது‌ம் ந‌ல்லது. ர‌த்த மூல‌ம் உடனடியாக ‌தீ‌‌ர்வு பெறு‌ம்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 03, 2009 6:22 am

கப நோய்க்கு ஏற்ற மருந்து


கப நோய்களான அஜீரணம், பக்கவாதம், கை-கால் வலி, இருமல் சளி ஆகிய நோய்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது.

பிரண்டையை நன்றாக இடித்து அரையுங்கள். அப்போது நார் நாராக வரும். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டு அரைக்கவும்.

தொடர்ந்து, அதில் 200 கிராம் அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் பொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து அரைக்கவும்.

பின்னர் 200 கிராம் அளவு பனை வெல்லத்தை பாகு போன்று காய்ச்சி, அதில் அரைத்த கலவையை கலந்து 200 கிராம் நெய்விட்டு கிளறவும்.

லேகிய பதம் வந்ததும் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதை தினமும் இருவேளை 5 கிராம் அளவு உட்கொண்டு வர கபம் விளகும்.

avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue Nov 03, 2009 10:45 am

நன்றி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Nov 03, 2009 10:52 am

சில தாவரங்களை கண்டிருப்போம் ஆனால், அதற்குரிய தமிழ் பெயர் தெரிந்திருக்காமல் இருக்கும், இதுவும் என்னவென்று தெரியவில்லை, சிறந்த தகவல்களை கொண்டுள்ளது.பதிவிற்கு நன்றி தாமு!



‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Nov 03, 2009 11:02 am

நல்ல தகவல் நன்றி தாமு....... ‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் 678642



‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Eegaraitkmkhan
‌பிர‌ண்டையை ப‌ற்‌றி அ‌றிவோ‌ம் Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக