புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:04 am

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 8:28 am

சமீபத்தில் படித்த ஒரு கருத்து:
-
100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே
காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும்
ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு
நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள்
காண முடியும்.
-
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய
அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று
பின்வரும் பாடலில் கூறுகிறார்.
-
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்

பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே

(-திருமந்திரம் 479)

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:43 am

தகவலுக்கு நன்றி நண்பரே.அப்போ மிஞ்சி மிஞ்சி போனால் வெறும் 100 தானா சோகம் தகவல் தொழில்நுட்பத்தில் 'முகநூல் ஆண்ட்ரோய்ட்டு ஆப்பிள்' என்றெல்லாம் எங்களுக்கு ஆசையை காட்டி போட்டு உயிரை மட்டும் இடையிலே எடுத்துக் கொண்டால் இது எந்த வகையில் நியாயம் விஞ்ஞான உலகமே? தகவல் தொழிநுட்பத்தில் புரட்சி கண்ட மாதிரி மனித ஆயுளை நீட்டவும் அல்லவோ வழி கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த விஞ்ஞானிகள்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 4:34 pm

அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 6:24 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1072530

ஒ நீங்க அப்பிடி வாறீங்களா,சரி சரி ஏதோ நடக்கட்டும்,எல்லாம் நல்லதா நடந்தால் சரி.அப்பிடியே கொஞ்சம் இந்த பதிவையும் பாருங்கள் இதில் உண்மை இருக்குதா என்றும் எனக்கு கூறுங்கள் நண்பரே...
http://www.siththarkal.com/2012/07/blog-post_23.html

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 7:18 pm

நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072557
அருமையான கருத்துக்கள்,எல்லாம் இறைவன் விட்ட வழி.அவனன்றி அணுவும் அசையாது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 06, 2014 8:04 pm

இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:04 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 

ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:15 pm

M.M.SENTHIL wrote:இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
மேற்கோள் செய்த பதிவு: 1072587 மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக