புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
68 Posts - 53%
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
15 Posts - 3%
prajai
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 1%
jairam
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_m10அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:36 am



கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் ஒருநாள் தன் வீட்டு வாசலில் தன் நண்பருடன் வெகுநேரமாக பேசிக் கொண்டே இருந்தார். அவ்வாறு பேசுவது பிடிக்காமல் பொறுமை இழந்தார் அவர் மனைவி. பேச்சை நிறுத்தும்படி எச்சரித்தார். ஆனால், நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தார், சாக்ரடீஸ். அதனால், கணவரைக் கண்டபடி திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால், அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நண்பருடன் உரையாடுவதிலேயே ஆர்வமாக இருந்தார்.

மனைவிக்கு அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற அவர், மாடியிலிருந்து ஒரு வாளி தண்ணீரை கீழே நின்று கொண்டிருந்த சாக்ரடீஸ் தலையில் ஊற்றினார். அப்போது அவர், “அடடா, என்ன ஆச்சரியம்…சற்று முன்பு இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறதே!” என்று சர்வ சாதாரணமாக கூறினார்.

மனைவியால் அவமானபட்ட நிலையிலும் சாக்ரடீஸ் பொறுமை இழக்கவில்லை. அதையும் நகைச்சுவையாக மாற்றும் மனவலிமை உடையவராக இருந்தார்.

மனிதர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. மனைவியின் குணத்தை மாற்ற முடியாததால், அனுசரித்து போக பழகிக் கொண்டார்

முக நூல்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:45 am

மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:48 am

M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Aug 09, 2014 11:49 am

ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 09, 2014 11:51 am

M.M.SENTHIL wrote:
ஹர்ஷித் wrote:
M.M.SENTHIL wrote:மனைவியிடம் அனுசரித்துப் போனதால்தான் அவர் ஞானி ஆனார். பகிர்வுக்கு நன்றி ஹர்ஷித் .
மேற்கோள் செய்த பதிவு: 1078471

மனைவியே இல்லாதவர்கள் கூட ஞானி ஆனார்களே நண்பா?
சரி விடுங்க அவரவர் பிரச்சனை அவரவருக்கு  சோகம் சோகம் சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1078474

தவறாக கூறியுள்ளீர் தோழரே "மனைவியே இல்லாதவர்கள் மாபெரும் ஞானி "
மேற்கோள் செய்த பதிவு: 1078475

 அருமையிருக்கு சியர்ஸ் 

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sat Aug 09, 2014 12:54 pm

அட என்னா கருத்து... இது கூடத் தெரியாமல்...அட நான் எத்தனை சண்டை............(மாமியார் வீட்டுக்கு)... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 அவமான `நகைச்சுவை’-சாக்ரடீஸ் 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 09, 2014 1:20 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 09, 2014 1:40 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 09, 2014 1:49 pm

ஔவையாரும் சொல்லியிருக்காரு:
-
மனைவி ஏறுமாறா இருந்தால்

சத்தமில்லாமல் சந்நியாசம் போ -ன்னு..!
-
அப்படி முடியலைன்னா, அனுசரித்து போக பழகிக்
கொள்ளத்தான் வேணும்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 11, 2014 2:54 am

காலங்கள் மாறினாலும் ,
மாறாத கோலங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக