புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
3 Posts - 5%
Baarushree
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 3%
Rutu
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 2%
manikavi
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
2 Posts - 9%
viyasan
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 4%
Rutu
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 4%
manikavi
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_m10ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 12, 2014 10:37 am

'விபத்து நடந்தா அவசர உதவிக்கு 108-ஐக் கூப்பிடுவாங்க. எங்கயாவது பாம்பைப் பார்த்தா பயத்தில் அப்பா, அம்மாவைக் கூப்பிடுவாங்க. ஆனா தேனி சுத்து வட்டாரத்துல பாம்பைப் பார்த்தா, என்னைக் கூப்பிடுவாங்க சார்!''- செம ஜாலியாகப் பேசுகிறார் தேனி வீரபாண்டியைச் சேர்ந்த 'பாம்பு’ ரமேஷ். அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே, செல்போன் சிணுங்குகிறது. ''ரமேஷ் சாரா? போடிப்பக்கம் இருந்து பேசுறோம்.
-
கோழிப் பண்ணைக்குள்ள பெரிய நல்ல பாம்பு புகுந்திருக்கு. சீக்கிரம் வாங்க!'' என்று எதிர்முனையில் பதற்றமான குரல் வர, ''இதோ வர்றேன்'' என்று நண்பர் செல்லத்துரையோடு பைக்கை ஸ்டார்ட் செய்தார் ரமேஷ். நாமும் அவரோடு இணைந்துகொண்டோம்.
-
 ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108c

-

போடிப் பக்கம் சென்றதும் மலைச்சாமி என்பவருடைய கோழிப் பண்ணையில், தென்னை மரத்தைச் சுற்றி போடப்பட்ட கோழிப் பண்ணை சந்தில், நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. ரமேஷ§ம், செல்லத்துரையும் விறகுகளை விலக்கிவிட்டு, பாம்பைப் பிடிக்க முயன்றபோது, ஆவேசமாகச் சீறியபடி கொத்தவந்தது அந்தப் பாம்பு. இருவரும் லாகவமாக விலகித் தப்பினார்கள். 10 நிமிடப் போராட்டத்துக்குப் பின் அதன் வாலைப் பிடித்து இழுக்க, கூடவே வந்தது இரண்டு குட்டிப் பாம்புகள். 'ஓ ஃபேமிலியோட இருக்கீங்களா?'' என்றவர், குட்டியையும் பிடித்தார்.
-
''ரொம்பத் தாகமா இருக்கும். கொஞ்சம் தண்ணி குடிக்கவிட்டுட்டு அப்புறம் காட்டுக்குள்ள விட்டுடலாம்!'' என்றவர், அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் விட்டார். ''நல்ல பாம்பு தண்ணிக்குள்ள முங்கினா அதோட படம் அழிஞ்சிரும்கிறது மூட நம்பிக்கை'' என்று ரமேஷ் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, படம் எடுக்கப் போன நம் போட்டோகிராஃபரின் கேமராவை நச்சென்று கொத்தியது நல்ல பாம்பு. ''படத்துக்கே படமா?'' என்று கிண்டல் அடித்தவர், ''பாம்பில் பல வகைகள் இருந்தாலும் மொத்தம் ரெண்டு பிரிவுகள்தான். விஷம் உள்ளது, விஷம் இல்லாதது. இந்த ஏரியாக்களில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டைப் பாம்புனு விஷம் உள்ள பாம்புகள் நிறையவே இருக்கும்.
-
இதில் நல்ல பாம்பு கொத்தினால் மனிதர்களின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். சுருட்டையும் கண்ணாடி விரியனும் தாக்கினால் ரத்த மண்டலம் பாதிக்கப்படும். பெரும்பாலும் பாம்பு கடித்து, அதன் விஷத்தால் யாரும் இறப்பது இல்லை. 'ஐயோ பாம்பு கடிச்சிருச்சே’ங்கிற பயத்துலதான் நிறையப் பேர் இறந்து போறாங்க. பாம்பு கடிச்சதும் பயத்துல ஓடுவாங்க. அப்போ ரத்த ஓட்டம் அதிகமாகி, அதோட விஷம் உடம்பு எல்லாம் சீக்கிரமே பரவிடும். பயத்துல இதயத் துடிப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்துல விஷம் கலக்குற வேகம் அதிகமாகும்.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108b

-

முதல் விஷயம் பாம்பு கடிச்சா பயப்படக் கூடாது... பதற்றப்படக் கூடாது. கடிபட்ட இடத்தைச் சுற்றி இறுக்கமாத் துணி கட்டி, தைரியமா ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாலே உயிர் பிழைச்சிரலாம். பாம்பு கக்குன ரத்தினக் கல்னு நிறையப் பேரை ஏமாத்துறாங்க. அதெல்லாம் ஃபிராடு பிஸினஸ். பாம்புகளோட வயித்துல அந்த மாதிரி எந்தக் கல்லும் உருவாகாது.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108a

-

பாம்புகளைப் பார்த்து பயப்படக் கூடாது. நாம தொந்தரவு தராத வரை அது நம்மளைத் தாக்காது. தொந்தரவா நினைச்சாக்கூட, எச்சரிக்கைக்கொடுத்துட்டுதான் தாக்கும். காடு, வயல்வெளினு எங்கேயாவது பாம்பு கடிச்சா, அவசரத்துக்கு எருக்க இலைகளைச் சாப்பிட்டா உயிர் பிழைச்சிரலாம்.
-
முன்னாடியே சொன்ன மாதிரி அந்த நேரத்துல எருக்க இலைகளைத் தேட மன தைரியம் ரொம்ப முக்கியம். நெற்பயிர்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துறதால பாம்புகள் விவசாயிகளுக்கும், நமக்கும் நல்ல நண்பன்!'' என்கிறார் சிரித்தபடியே. சீற்றம் தணிந்து படம் எடுத்தபடியே பார்த்துக்கொண்டு இருக்கிறது 'நல்ல’பாம்பு.
-
ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! M108

- சண்.சரவணக்குமார்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 12, 2014 11:42 am

கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 12, 2014 2:27 pm

ஹர்ஷித் wrote:கட்டுரையோடு சேர்ந்த உபரித்தகவலும் சுப்பர்..ஆமா இருக்கம் செடி விஷம்ன்னு தானே எனக்கு சொன்னாங்க?இந்த கட்டுரைல விஷ முறிவு மருந்துன்னு சொல்லிருக்காரு சினேக் ரமேஷ் அண்ணே?
மேற்கோள் செய்த பதிவு: 1078924

வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு:

ஆடு பாம்பே... விளையாடு பாம்பே! 32B3GOMHREaVZAV8ZtT7+velerukku

இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்களல், முறை நோய் நீக்குதல்

1. இலையை அரைத்துப் புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க விஷம் நீங்கும்.

2. தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம்.

3. இலைச்சாறு மூன்று துளி, 10 துளி த் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

4. 200 மி.லி. உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை, பால்வினை நோய், தொழுநோய் ஆகியவை தீரும்.

5. வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்த கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவை தீரும்.

சந்தேகம் தீர்ந்ததா தோழரே.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக