புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
by ayyasamy ram Today at 17:08
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த விஷயத்தில் ஆண்கள் எப்படி?
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்னதான்
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு
எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த
விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில்
பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு
விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று
அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப்
பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது
பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல்
காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான
மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே
குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு
அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு
ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக்
கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து
கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும்
அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில்,
கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது
இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை
அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு
மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ
மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில்
நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும்
பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக
தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு
மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி
பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம்
பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள்
வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று
அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன்,
எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும்
ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று
வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது
ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது
போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம்
என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
[You must be registered and logged in to see this link.]கண்டிப்பாக ஆண்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புவோம் அபி..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]மீனு wrote:அப்படியா..இப்போ யார் யாரு அங்கே இருக்காங்க என்ற தகவலை தாருங்கள் சதீஷ் ..அதற்கு ஏற்றாத் போல தண்ணி ..அவங்க தலையில் வாக்கதான்.. தண்ணி கொண்டு வரேன்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|