புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
308 Posts - 42%
heezulia
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
6 Posts - 1%
prajai
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_m10மன நோய்களும் பரிகாரங்களும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன நோய்களும் பரிகாரங்களும்


   
   
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Thu 14 Aug 2014 - 23:52

மன நோய்களை உணர்த்தக்கூடிய கிரக அமைப்புகள்.

தனி மனித வாழ்க்கை எவ்விதம் அமையப்போகிறது என்பதை கோள்கள் உணர்த்துகின்றன. ஜாதகரின் வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளின் பலன்களை ஜோதிடம் உணர்த்துகிறது. வெற்றி தோல்வி, நல்லது கெட்டது, பாவம் புண்ணியம் இதுபோன்ற பலன்கள் பெரும்பாலும் மனிதனின் மனநிலையை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. உயிரைக் கொல்லுதல் பாவம் என்ற நிலையில் அனைவரும் இருந்தாலும் எந்த உயிரினம் என்பதில் வேறுபாடு உண்டு. பசுவைக் கொன்றால் பாவம் என்ற நிலை ஆட்டிற்கு இல்லை. இது தான் ஒருவருக்கொருவர் மனநிலையில் ஏற்படும் மாற்றம். எந்த மாற்றம் பெரும்பாலோரால் ஒதுக்கப்படுகிறதோ அந்த மனநிலையைத் தான் மன நோய் என்கிறோம்.

மன நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சில கிரக அமைப்புகள் உறுதிப்படுத்துகின்றன. ஆட்சி உச்சம் திரிகோணம் நட்பு போன்ற நல்ல நிலையில் உள்ள கிரகங்கள் நல்ல மனநிலையை உணர்த்துகின்றன. மறைவு அஸ்தங்கம், வக்கிரம், பகை போன்ற நிலையில் உள்ள கிரகங்கள் மன நோயின் அறிகுறிகளை உணர்த்துகின்றன. அசுப கோள்கள் மட்டுமல்ல சுப கோள்களும் சில இடங்களில் இருக்கும் போது மன நோய்க்கு காரணமாகின்றன. உதாரணமாக குரு மிகச் சிறந்த சுப கோள் ஆனால் அது இலக்கிணத்தில் உள்ள போது ஜாதகருக்கு மன ரீதியான தடுமாற்றங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

இலக்கிணத்தில் குருவும் 7ல் செவ்வாயும் உள்ள ஜாதகர் நிச்சயம் மன நிலை பாதிப்புக்குள்ளாகி இருப்பார். குருவும் செவ்வாயும் சுப ஸ்தானத்தில் இருந்தால் இந்த மனநல பாதிப்பு வெளியில் அதிகமாகத் தெரியாது. அதே சமயம் குரு செவ்வாய் இவற்றில் ஏதாவது ஒரு கிரகம் நல்ல நிலையில் இருந்தால் பாதிப்புகள் உடன் இருப்பவர்களை பாதிக்கும் வண்ணம் அமையும். இரு கிரகங்களும் பாவியாகிவிட்டால் நிச்சயம் அவர்கள் மன நோயாளியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்வர். இலக்கிணத்தில் சனியும், 7ல் செவ்வாயும் பாதிப்படைந்தாலும் மனநிலை பாதிப்பு ஏற்படும்.

பலவீனமான சந்திரன் ஜாதகரின் மனநிலையைப் பாதிக்கும். அதனுடன் பாதிக்கப்பட்ட புதனும் சேர்ந்து நீசமாகவோ அஸ்தங்கமாகவோ ஆகிவிட்டால் மன நோயாளியாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் அமைந்துவிடும். 12ல் சனி இருந்து சந்திரன் பாதிக்கப்பட்ட நிலையிலும் மனம் பாதிப்பிற்கு உள்ளாகும். இது போன்ற கிரக அமைப்புகள் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன?

முதலில் நிம்மதியாக தூங்க வேண்டும். நாள் ஒன்றிற்கு 10 மணிநேரத்திற்கு குறைவில்லாத தூக்கம் வேண்டும். சாப்பிடும் சாப்பாடு திருப்திதரக்கூடியதாக சுத்தமானதாக இருக்க வேண்டும். மேலும் சரியான நேரத்திற்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். வெண்மை நிற ஆடைகளை உடுத்த வேண்டும். கோபம் காமம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகமல் அமைதியான வாழ்க்கையை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உடலையைம் மனதையும் பக்குவப்படுத்தும் யோகா தியானம் போன்றவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.





திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக