புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
7 Posts - 64%
ayyasamy ram
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
3 Posts - 27%
சிவா
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
309 Posts - 42%
heezulia
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
304 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
6 Posts - 1%
prajai
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_m10 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 16, 2014 5:25 am


அரசின் சட்டங்கள், சமூக நடைமுறைகள் மக்களின் மத நம்பிக்கைகளில் குறுக்கிடுகையில் என்ன செய்வது என்பது சரித்திர காலம் தொட்டு நிலவும் பிரச்சனை. நீரோ மன்னர் ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியில் ஒரு புதிய கல்ட் (cult) [அந்நாட்களில் கிறிஸ்துவம் கல்ட்டே] தோன்றியது. அவர்கள் பெயர் கிறிஸ்துவர்கள். அந்நாள் வரை மன்னனை மக்கள் வணங்குவது ரோமாபுரி மரபு மட்டுமல்ல, சட்டமும் கூட. ஆனால் இப்புதிய கல்ட்டின் உறுப்பினர்கள், மன்னரை வணங்க மறுத்தார்கள். அதனால் அது தேச துரோகமாக கருதப்பட்டு கொலேசியத்தில் நடைபெற்ற போட்டிகளில் கும்பல், கும்பலாகக் கிறிஸ்துவர்கள் பிடித்து வரப்பட்டு, சிங்கங்களுக்கு இரையாகப் போடப்பட்டார்கள். தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள். நாளடைவில் இவர்கள் எண்ணிக்கை பெருகவும் இவர்களை என்ன செய்வது என ரோமாபுரி அரசுக்குத் தெரியவில்லை. கடைசியில் அந்தச் சட்டத்தில் இருந்து அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

அதற்கு முன்னரே இந்தியாவில் இப்பிரச்சனை எழுந்திருந்தது. அசோகர் பண்டைய இந்தியாவின் முதல் பேரரசை எழுப்பினார். மவுரிய மன்னர்களில் சிலர் சமணர், சிலர் பவுத்தர், சிலர் ஆஜிவகர். குடிகளில் பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் தொல்மரபைப் பின்பற்றும் பழங்குடியினர், கிரேக்கர் என ஒரு கலவையான அரசை ஸ்தாபித்த அசோகர், தான் செதுக்கிய மூன்றாவது கல்தூணில் "பிராமணர்கள் மற்றும் சமணர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்களில் தளர்ச்சி காட்டப்பட வேண்டும்" என்பதைச் சட்டமாகச் செதுக்கி வைத்தார். அரச மதம் பவுத்தமாக இருக்கையில் இப்படி பிராமணர்கள், மற்றும் ஜைனர்கள் விஷயத்தில் அரசின் சட்டங்கள் தளர்த்தப்பட்டு, முழு உலகிற்கும் மற்றவரது மத நம்பிக்கையை எப்படி மதிப்பது என்பதற்கு அசோகர் சான்றாக விளங்கினார்.

இடைக் காலத்தில் ஐரோப்பாவில் அரசின் சட்டங்கள் மக்களின் மத உரிமையை மீறியதால் கூட்டம் கூட்டமாக மக்கள், அமெரிக்காவில் குடி புகுந்தனர். அதனால் அமெரிக்காவில் அரசின் சட்டங்கள் மத உரிமையில் குறுக்கிடுகையில் மத உரிமைக்கே முன்னுரிமை என்றும் அப்படி அந்த மத உரிமையை முடிந்தவரை காப்பாற்றவே சட்டங்களில் விதிவிலக்குகள் இருக்க வேண்டும் என்றும் வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் மட்டுமே மத உரிமைகளைச் சட்டங்கள் மீறலாம் என்றும் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு 1963இலும், அமெரிக்க காங்கிரஸ் 1993இலும் தீர்ப்பளித்தன.

இதன்படி மதக் குழுக்களுக்கு அளிக்கப்பட்ட விதிவிலக்குகள்:

1930களில் அமெரிக்காவெங்கும் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது, கத்தோலிக்க சர்ச்சுகளுக்கு ஒயின் உற்பத்தி செய்யவும், சர்ச்சுகளில் ஒயினைப் பரிமாறவும் உரிமை வழங்கப்பட்டது.

அமெரிக்க பள்ளிகளில் சேர, தடுப்பூசி போடுதல் கட்டாயம். ஆனால் ஜெகோவாஸ் விட்னஸ் உள்ளிட்ட மதக் குழுக்கள், ரத்தத்தை எடுப்பதை மத நம்பிக்கைக்கு எதிரானதாகக் கருதியதால், தடுப்பூசி போடுவதில் இருந்து விதிவிலக்கு பெற அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி பள்ளியில் சேர விரும்பும் எக்குழந்தையின் பெற்றோரும் "தடுப்பூசி போடுவது எம் மத நம்பிக்கைக்கு எதிரானது" எனக் கூறினால் அக்குழந்தைகள் தடுப்பூசி போடாமல் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் சீக்கியர்கள் கிர்பான் எனும் அலங்கரிக்கப்பட்ட குத்து வாளை எப்போதும் சுமந்திருப்பது மதக் கடமையாக்கப்பட்டு உள்ளது. கிர்பான் கத்தியைப் பாராளுமன்றம், விமானங்கள் என எங்கும் தடையின்றி எடுத்துச் செல்ல, கிட்டத்தட்ட பல உலக நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன. இந்தியாவில் பாராளுமன்றம் முதல் விமானம் வரை எங்கும் கிர்பான் கத்தியைக் கொண்டு செல்லலாம். அமெரிக்க, கனடிய பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் கிர்பான் கத்தியைப் பள்ளிக்குக் கொண்டு சென்றது பிரச்சனை ஆனதால், வழக்கு தொடரபட்டு கிர்பானுக்கு தடை விதிப்பது அமெரிக்க, கனடிய அரசியல் சட்டங்களுக்கு முரணானது எனத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. அதனால் சவர பிளேடைக் கூட கொண்டுசெல்லத் தடை இருக்கும் பள்ளிகளில், கிர்பான் கத்தியை கொண்டு செல்ல எத்தடையும் இல்லை.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலக்கட்டத்தில் வந்தே மாதரம் பாடல் தான் தேசிய கீதம் போல் காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்கள் எங்கும் பாடப்பட்டது. அல்லாவைத் தவிர யாரையும் வணங்க மாட்டோம் என உறுதி பூண்ட முஸ்லிம்கள், "தாயை வணங்குவோம்" எனப் பொருள்படும் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுத்ததால் சர்ச்சைகள் எழுந்து, அதன்பின் ஜனகண மன தேசியகீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒருமுறை வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டபோது, அதை எதிர்த்து முஸ்லிம் எம்பிக்கள் சிலர் வெளிநடப்பு செய்தார்கள்.

தமிழ்நாட்டில் ஊராட்சித் தேர்தல்கள் நடந்து மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் மேயர்களை எப்படி விளிப்பது எனும் விவாதம் எழுந்து இங்கிலாந்து முறைப்படி "வர்ஷிப் ஃபுல் மேயர்" என்பதைத் தமிழாக்கி "வணக்கத்துக்குரிய மேயர்" என அழைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து, வணக்கத்துக்குரிய எனும் அடைமொழியை மேயருக்குப் பயன்படுத்த முடியாது எனக் கூறின.

அமெரிக்கப் பள்ளிகள் அனைத்திலும் கடவுள் வாழ்த்து, தடை செய்யப்பட்ட விஷயம். தேசிய கீதம் பாடப்படுகையில் எழுந்து நிற்கும் அவசியம் இல்லை. அவை மரபு கருதி அனைவரும் நின்றாலும் சிலர் கொள்கை காரணமாக எழுந்து நிற்க மறுப்பதுண்டு. அது அங்கே பேச்சு சுதந்திரமாக தான் கருதப்படுகிறது. அமெரிக்கக் கொடியை எரிக்க, அமெரிக்காவில் எத்தடையும் இல்லை.

ஆக, ஜனநாயக நாடுகளில் அரசின் சட்டங்களில் இருந்தும், நடைமுறைகளில் இருந்தும் மதரீதியான விதிவிலக்கு மக்களுக்கு அளிக்கப்பட்டே வந்துள்ளது. அப்பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதே ஜனநாயகத்தின் மாண்பாகும்.



 மதச் சுதந்திரம்: சட்டங்களும் விதிவிலக்குகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக