புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 22:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
25 Posts - 42%
M. Priya
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
75 Posts - 65%
ayyasamy ram
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
4 Posts - 3%
Rutu
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
3 Posts - 3%
prajai
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 2%
Jenila
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
2 Posts - 2%
manikavi
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_m10சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 26 Aug 2014 - 23:50

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 27 Aug 2014 - 0:08

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 103459460 சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 27 Aug 2014 - 0:10

சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 27 Aug 2014 - 6:06

யினியவன் wrote:சீக்கிரம் பேடன்ட் பதிவு பண்ணுங்கப்பா இல்லேன்னா அமேரிக்கா காரன் பண்ணிடுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1082800

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue 28 Apr 2015 - 18:29

சிவா wrote:சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!
மேற்கோள் செய்த பதிவு: 1082779

salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue 28 Apr 2015 - 18:43

சித்தர்கள் சொல்லிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாகத்தான் கூரப்பட்டுள்ளது. ம் மூலிகை ஒரு சற்குருமூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும் அல்லாது தலைகீழ் நின்றாலும் தெரிந்து கொள்ள முடியாது.ஒரு சற்குரு பொருள் சொல்லியபின்தான் நூல்களில் கூறிய பரிபாசை தெரிய வரும். உலகில் உள்ள நபர்கள் எல்லாம் தான்தோன்றிதனமாக ஏதாவது ஒருமூலிகையை வைத்து பரிபாசைக்கு விளக்கம் தெரியாமல் எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான். படித்தவன் பாட்டைக்கெடுத்தான். என்ற முதுமொழிக்கேற்ப்ப தவறான் கருத்தை கண்மூடித்தனமாக கூறிதான்கெட்டலைவதுடன். ஆர்வமுள்ள அனைவரையும் நாசமாக்கிவருகின்றனர். சித்தர்கள் கூறிய சஞ்சீவிமூலிகை பரிபாசையாக சொல்லிவுள்ளதால்  குருவிடம் 12 ஆண்டுகாலம் தொண்டுசெய்து நம்பிக்கை பெற்றபின் சோதித்து பொருள்கூறவேண்டும். என்பது அகஸ்தியர் உள்ளிட்ட அனைத்து சித்தர்கள் வாக்கு கண்மூடிதனமாக இதுதான் சஞ்சீவிமூலிகை என பொய்மொழி கூறும் யாறையும் நம்பவேண்டாம். கரிசுட்டுமாளவேண்டாம். என்பது எனது தாழ்மையானகருத்து.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Apr 2015 - 19:07

சஞ்சீவினியாகவே இருக்கட்டுமே ,
நேபாளுக்கு உதவட்டுமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Postsalaisivakumar Tue 28 Apr 2015 - 19:12

சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 28 Apr 2015 - 19:17

?????????????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Apr 2015 - 19:18

salaisivakumar wrote:சஞ்சீவி மூலிகை அது இல்லையே அதனால்தான் கூறினேன்


மேலே உள்ள செய்தியிலும் “இருக்கலாம்” என்றுதான் கூறியுள்ளார்களே தவிர, அவர்களும் இதுதான் சஞ்சீவி மூலிகை என உறுதியாகக் கூறவில்லையே!



சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக