புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மை செய்யும் நல்ல நாட்கள்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நாள்- நட்சத்திரம் பார்க்கும் விவரங்களையும், எந்தெந்த நாட்களில் என்னென்ன சுபகாரியங்களைச் செய்யலாம் என்பது குறித்த விவரங்களையும் இங்கே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
இந்த அட்டவணைத் தகவல்கள், வாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். அதேநேரம், சில சம்பவங்கள் எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. திடீர்ப் பயணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் உடற்பிணிகளின் காரணமாக மருத்துவம் பார்க்கவேண்டிய தருணங்களில், சாஸ்திரங்களில் குறிப்பிட்ட நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வதெல்லாம் கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.
சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள், சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து நடத்தும் காவல்துறையினர், சட்ட நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சட்டப்புத்தகம் மிகவும் அவசியம். அதன் கோட்பாடுகள் மிகவும் முக்கியம். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மொழியின் இலக்கண- இலக்கிய நூல்களும், அகராதியும் மிகவும் அவசியம். அதுபோலவே சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நல்ல காரியங்களைச் செய்து நல்ல பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்குப் 'பஞ்சாங்கம்’ மிகவும் அவசியம். அதில் குறிப்பிட்ட நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல காரியங்களைச் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஜோதிடம் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களுக்கு நல்ல நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறவர்கள், இந்த அட்டவணையின் முக்கியமான அம்சங்களை மனப்பாடம் செய்துகொள்ளலாம்; அல்லது, பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லலாம்.
பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் ஜோதிடர்கள் நல்ல நாள் குறிக்க வேண்டும். நாமாகவே பார்த்துக்கொள்ளவும் பஞ்சாங்கம் உதவும். ஆனால், அந்தந்தக் காரியத்துக்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வைதீக காரியங்களை நடத்தித் தரும் புரோகிதர்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த அட்டவணைத் தகவல்கள், வாசகர்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும். அதேநேரம், சில சம்பவங்கள் எதிர்பாராமல் ஏற்படுவது உண்டு. திடீர்ப் பயணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் உடற்பிணிகளின் காரணமாக மருத்துவம் பார்க்கவேண்டிய தருணங்களில், சாஸ்திரங்களில் குறிப்பிட்ட நாள்- நட்சத்திரம் பார்த்துச் செய்வதெல்லாம் கடினம். அப்போது, தெய்வங்களை வழிபட்டுப் பிரார்த்தனை செய்வதுடன், கூடியமட்டில் ராகுகாலம் முதலான வேளைகளைத் தவிர்த்துச் செயல்படலாம்.
சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள், சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து நடத்தும் காவல்துறையினர், சட்ட நிபுணர்கள் போன்றவர்களுக்குச் சட்டப்புத்தகம் மிகவும் அவசியம். அதன் கோட்பாடுகள் மிகவும் முக்கியம். மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த மொழியின் இலக்கண- இலக்கிய நூல்களும், அகராதியும் மிகவும் அவசியம். அதுபோலவே சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்து நல்ல காரியங்களைச் செய்து நல்ல பலன்களை அடைய விரும்புகிறவர்களுக்குப் 'பஞ்சாங்கம்’ மிகவும் அவசியம். அதில் குறிப்பிட்ட நல்ல நாள், நட்சத்திரம் பார்த்து, நல்ல காரியங்களைச் செய்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஜோதிடம் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கு நல்ல காரியங்களுக்கு நல்ல நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறவர்கள், இந்த அட்டவணையின் முக்கியமான அம்சங்களை மனப்பாடம் செய்துகொள்ளலாம்; அல்லது, பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லலாம்.
பஞ்சாங்கத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் ஜோதிடர்கள் நல்ல நாள் குறிக்க வேண்டும். நாமாகவே பார்த்துக்கொள்ளவும் பஞ்சாங்கம் உதவும். ஆனால், அந்தந்தக் காரியத்துக்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசித்துத் தெரிந்துகொள்வது நல்லது. வைதீக காரியங்களை நடத்தித் தரும் புரோகிதர்களையும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Saranya
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
சுபமுகூர்த்தங்கள் உள்ள நாட்கள் குறித்த தகவல்கள் பஞ்சாங்கங்களில் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மாதத்தில் பல சுப முகூர்த்தங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் தனிப்பட்ட ஒருவருடைய திருமணத்துக்கு உகந்த சுபமுகூர்த்தம் எது என்பதை ஜோதிட சாஸ்திரம் காட்டும் வழிமுறைப்படி தெரிந்துகொண்டு, திருமண நாளை முடிவு செய்ய வேண்டும். குடும்ப ஜோதிடரைக் கலந்து ஆலோசித்து முடிவு செய்வது நலம்.
அதேநேரம், நாள்- நட்சத்திரம், முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்கள் எப்படி நிச்சயிக்கிறார்கள் என்பதற்கான ஆதார விவரங்களை நாமும் அறிந்துவைத்திருப்பது சிறப்பு.
மாதங்கள்: ஆடி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் திருமணத்துக்கான முகூர்த்தங்கள் வைக்கப்படுவது தற்காலத்தில் சம்பிரதாயமாகிவிட்டது.
நாள்: பொதுவாக சுபமுகூர்த்தங்கள் வைப்பதற்கு சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்கள் உத்தமமாகக் கருதப்படுகின்றன. வடஇந்தியாவில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்ற அடிப்படையில், அந்த நாளிலும் திருமணம் நடைபெறுகிறது.
திதி: திருமண முகூர்த்தம் நிச்சயிக்க, அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்ப்பார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த திதிகள் இருந்தாலும், முகூர்த்தம் வைக்கும் நேரத்தில் அந்த திதிகள் மாறிவிட்டால், அந்த நாளை எடுத்துக்கொள்ளலாம்.
நட்சத்திரம்: மணமகன், மணமகள் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரங்களை மனத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமண முகூர்த்தம் வைக்க வேண்டும்.
ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 10-வது நட்சத்திரம் கர்மம், 16-வது நட்சத்திரம் சாங்காதிகம், 18-வது நட்சத்திரம் சாமுதாயிகம், 23-வது நட்சத்திரம் வைணாதிகம், 25-வது நட்சத்திரம் மானசம் என்று பெயர் பெறும். இந்த நட்சத்திரங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிச்சயிக்கக்கூடாது. உதாரணமாக, மணமகனின் நட்சத்திரம் அசுவினி என்றால், அதற்கு 10-வது நட்சத்திரம் மகம்; 16-வது நட்சத்திரம் விசாகம்; 18-வது கேட்டை, 23-வது அவிட்டம், 25-வது பூரட்டாதி. ஆக, இந்த நட்சத்திர நாட்களில் அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
தாரா பலம்: எந்த ஒரு சுப காரியம் செய்யும்போதும் 'தாராபலம் சந்திரபலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம், ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.
இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு 'தாரா பலம்’ மிக அவசியம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும்.
இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம். சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.
மீதி 1 எனில், ஜென்ம தாரை. இதைத் தவிர்க்கவேண்டும்.
மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.
மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.
மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.
மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.
மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.
மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை 9-க்கும் குறைவாக இருந்தால், அந்த எண்ணிக்கையையே மீதியாகக் கொள்ள வேண்டும்.
நேரம்: பொதுவாக அந்தந்த நாளுக்கு உரிய ராகு காலத்தையும், யமகண்டத்தையும் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டும். காலை நேரங்களில் திருமண முகூர்த்தம் வைப்பது நலம். வட இந்தியாவிலும், வேறு சில சமய தர்மங்களை கடைப்பிடிப்பவர்களும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும்கூட திருமணம் நடத்துவது உண்டு. அது அவரவர் குல சம்பிரதாயமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதுவும் மேற்கூறிய பலன்களை அனுசரித்தே நிர்ணயிக்கப்படும்.
கரிநாள்: பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அதில் சில நாட்களை கரிநாள் என்று குறித்திருப்பார்கள். அந்த நாட்களிலும் திருமணம் செய்யக்கூடாது.
சந்திராஷ்டமம்: ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நக்ஷத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாட்கள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லாரது நட்சத்திரங்களுக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது. அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.
அதேநேரம், நாள்- நட்சத்திரம், முகூர்த்தம் போன்றவற்றை ஜோதிடர்கள் எப்படி நிச்சயிக்கிறார்கள் என்பதற்கான ஆதார விவரங்களை நாமும் அறிந்துவைத்திருப்பது சிறப்பு.
மாதங்கள்: ஆடி, மார்கழி மாதங்கள் தவிர, மற்ற மாதங்களில் எல்லாம் திருமணத்துக்கான முகூர்த்தங்கள் வைக்கப்படுவது தற்காலத்தில் சம்பிரதாயமாகிவிட்டது.
நாள்: பொதுவாக சுபமுகூர்த்தங்கள் வைப்பதற்கு சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற நாட்கள் உத்தமமாகக் கருதப்படுகின்றன. வடஇந்தியாவில் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மங்கள் வாரம் என்ற அடிப்படையில், அந்த நாளிலும் திருமணம் நடைபெறுகிறது.
திதி: திருமண முகூர்த்தம் நிச்சயிக்க, அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்ப்பார்கள். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த திதிகள் இருந்தாலும், முகூர்த்தம் வைக்கும் நேரத்தில் அந்த திதிகள் மாறிவிட்டால், அந்த நாளை எடுத்துக்கொள்ளலாம்.
நட்சத்திரம்: மணமகன், மணமகள் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரங்களை மனத்தில் கொண்டு, அதற்குப் பொருத்தமான நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமண முகூர்த்தம் வைக்க வேண்டும்.
ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு 10-வது நட்சத்திரம் கர்மம், 16-வது நட்சத்திரம் சாங்காதிகம், 18-வது நட்சத்திரம் சாமுதாயிகம், 23-வது நட்சத்திரம் வைணாதிகம், 25-வது நட்சத்திரம் மானசம் என்று பெயர் பெறும். இந்த நட்சத்திரங்களில் திருமணம் போன்ற சுப காரியங்களை நிச்சயிக்கக்கூடாது. உதாரணமாக, மணமகனின் நட்சத்திரம் அசுவினி என்றால், அதற்கு 10-வது நட்சத்திரம் மகம்; 16-வது நட்சத்திரம் விசாகம்; 18-வது கேட்டை, 23-வது அவிட்டம், 25-வது பூரட்டாதி. ஆக, இந்த நட்சத்திர நாட்களில் அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
தாரா பலம்: எந்த ஒரு சுப காரியம் செய்யும்போதும் 'தாராபலம் சந்திரபலம் ததேவா, வித்யா பலம் தெய்வ பலம், ததேவா’ - என்று மந்திரம் சொல்லி ஆரம்பிப்பார்கள்.
இவற்றில் திருமண முகூர்த்தங்களுக்கு 'தாரா பலம்’ மிக அவசியம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு சில நட்சத்திரங்கள் தாரா பலம் இல்லாதவையாக இருக்கும்.
இதை மிக எளிதில் நிர்ணயிக்கலாம். சுப முகூர்த்தத்துக்காக ஒன்றிரண்டு நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அந்த நாளுக்கு உரிய நட்சத்திரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நபரின் ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் நிர்ணயிக்கப்படும் நாளுக்கு உரிய நட்சத்திரம் வரையிலும் எண்ண வேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்தால், வரும் மீதியைக் கொண்டு தாரா பலத்தை நிர்ணயிக்கலாம்.
மீதி 1 எனில், ஜென்ம தாரை. இதைத் தவிர்க்கவேண்டும்.
மீதி 2 எனில், சம்பத்து தாரை. இதில் முகூர்த்தம் வைக்கலாம்.
மீதி 3 எனில், விபத்து தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 4 எனில், க்ஷேம தாரை; இது சிறப்பானது.
மீதி 5 எனில், பிரத்யுக் தாரை; தவிர்க்க வேண்டும்.
மீதி 6 எனில், சாதக தாரை; அனுகூலம் ஏற்படும்.
மீதி 7 எனில், வதை தாரை; ஏற்கலாம்.
மீதி 8 எனில், மைத்ர தாரை; ஏற்கலாம்.
மீதி 9 எனில், பரம மைத்தர தாரை; சேர்த்துக்கொள்ளலாம்.
உதாரணமாக, ஜென்ம நட்சத்திரம் அசுவினி. இந்த நபருக்கு உத்திராடம் நட்சத்திரம் உள்ள நாளில் திருமணம் நடத்தத் தீர்மானித்தால், தாரா பலத்தைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்.
அசுவினிக்கு 21-வது நட்சத்திரம் உத்திராடம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 3. அது விபத்து தாரை. எனவே, அந்த நாள் சரியாகாது. அசுவினிக்கு 24-வது நட்சத்திரம் சதயம். அதை 9-ஆல் வகுத்தால் மீதி 6. அது சாதக தாரை. எனவே, அந்த நாளில் முகூர்த்தம் வைக்கலாம்.
ஜென்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை 9-க்கும் குறைவாக இருந்தால், அந்த எண்ணிக்கையையே மீதியாகக் கொள்ள வேண்டும்.
நேரம்: பொதுவாக அந்தந்த நாளுக்கு உரிய ராகு காலத்தையும், யமகண்டத்தையும் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தை நிச்சயிக்க வேண்டும். காலை நேரங்களில் திருமண முகூர்த்தம் வைப்பது நலம். வட இந்தியாவிலும், வேறு சில சமய தர்மங்களை கடைப்பிடிப்பவர்களும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும்கூட திருமணம் நடத்துவது உண்டு. அது அவரவர் குல சம்பிரதாயமாக இருக்கிறது. அப்படி இருந்தாலும், அதுவும் மேற்கூறிய பலன்களை அனுசரித்தே நிர்ணயிக்கப்படும்.
கரிநாள்: பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அதில் சில நாட்களை கரிநாள் என்று குறித்திருப்பார்கள். அந்த நாட்களிலும் திருமணம் செய்யக்கூடாது.
சந்திராஷ்டமம்: ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நக்ஷத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக நாட்கள் பார்க்கும்போது, சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். திருமணம் பற்றித் தீர்மானிக்கும்போது மணமகன், மணமகள் இருவருக்கும் சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ள எல்லாரது நட்சத்திரங்களுக்கும் சந்திராஷ்டமம் பார்த்து நாள் நிர்ணயிக்க வேண்டுமென்றால், எந்த நாளும் கிடைக்காது. அது தேவையில்லை. ஒரு நிகழ்வுக்கு உரிய முக்கிய கர்த்தாவுக்கு மட்டுமே சந்திராஷ்டமம் பார்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.
- Sponsored content
Similar topics
» நெய் உடலுக்குச் செய்யும் நன்மை பற்றி அறியாத சில விடயங்கள்
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» தரமான நல்ல நல்ல ராகங்களில் அமைந்த கர்நாடக இசை பாடல்கள்
» வெள்ளி மணி கிண்ணத்தில... நல்ல நல்ல சந்தனம் தான்...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|