புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?
Page 1 of 1 •
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
இறைவா! இன்னும் சில நாட்கள் தருவாயா?
(தினமலர்)
''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,''
''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்குறது? நாளைக்கு...!,''
''ஓ.கே., அங்கிள்! ஆனா, நாளைக்காவது எனக்குக் கிடைக்குமா? ஏன்னா....,''
இந்த உரையாடல் தொடரும்போதே, அங்கே கைகளில் புத்தகங்களோடு வருகிறாள் அந்தச் சிறுமி.
''சார்....சார்! 8 புக் தான் சார் இருக்கு. ரெண்டே ரெண்டு புக் வாங்கிக்கோங்க சார். ப்ளீஸ் சார்...!''
''ரெண்டு வேணாம்மா. எட்டையும் கொடு!''
அந்த புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுக்கிறார், அவர். இப்போது மூவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கலர் புக் விற்ற பாத்திமாவுக்கு 10 வயது. வாங்கிக்கொண்ட ரெஹானாவுக்கு 16 வயது.இந்த வயதில், 'கலர் புக்' கேட்கிறாள் என்றால், அவளுக்கு குழந்தை மனது அல்லது வளர்ச்சி பெறாத மூளை என்று நீங்கள் யோசிக்கத்தோன்றுமே...இல்லை.ரெஹானாவுக்கு அழகையும், அறிவையும் கொடுக்க ஆண்டவன் தவறவில்லை; ஆயுளை மட்டும் தான், குறைத்துக் கொடுத்திருக்கிறார்.காரமடையைச் சேர்ந்த ஏழைத்தம்பதி ஜாகீர் உசேன்-மகமுதா தம்பதியினரின் மகள் தான் இந்த ரெஹானா. பத்தாம் வகுப்பு வரை படித்த ரெஹானாவை, அவளது தந்தை ஜாகீர் கஷ்டப்பட்டு, டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கே, சந்தோஷமாய் அவள் படித்துக் கொண்டிருந்தபோது
தான், ஒரு விடியல், அவளின் சந்தோஷக் கனவுகளை சருகுகளாய் மாற்றிப்போட்டது.
கடுமையான காய்ச்சல் தாக்கி, அவள் பாதிப்புக்குள்ளானபோது, சாதாரண மருந்து, மாத்திரைகள் அவளை குணப்படுத்தவில்லை. கோவையில் ரத்தப்பரிசோதனை செய்தபோது தான் தெரிந்தது, அவளுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது; அதுவும் முற்றிய நிலையில் நாட்களைக் குறித்து விட்டது மருத்துவம்.மருந்துகளை வாங்கிக் கொடுக்குமளவுக்கு, குடும்பத்தில் வசதி இல்லை. அப்போது தான், அவளைப்பற்றி அறிந்து, அவளைத் தத்து எடுத்தது கோவை 'அறம்' அறக்கட்டளை. கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையிலுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவளைப் பராமரிப்பதோடு, அவளின் சின்னச்சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறது.வலியும், வேதனையும் ரெஹானாவை பின்னிக் கொள்கின்றன; இப்போது, கால்கள் வீங்கிக் கொள்கின்றன; அவளால் நடக்க முடியவில்லை; வீல்சேரில் தான் வலம் வருகிறாள். ஆனாலும், அவளின் கண்களில் கண்ணீருக்குப் பதில், அன்பின் தேடல் தான் இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும், மனிதர்களையும் நேசிக்கும் மனசு அவளிடம் இருக்கிறது.
கோவையில் முதல்வர் ஜெ., வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த ரெஹானா, 'நான் ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று தன் ஆசையை மெதுவாய் தெரிவித்திருக்கிறாள். ஆனால், முதல்வர் வருவதற்கு முந்தைய நாளில் தெரிவித்ததால், எந்த ஏற்பாட்டையும் அவர்களால் செய்ய முடியவில்லை.அதற்கு மாற்றாக, அவள் கேட்ட வேண்டுகோள், எல்லோரது இதயத்தையும் நொறுங்கச் செய்து விட்டது, ''முதல்வர் அம்மா வந்துட்டுப்போன பிறகாவது, அவுங்க உட்கார்ந்த சேர்ல நான் உட்காரலாமா?'' என்பது தான் ரெஹானாவின் ஆசை. அதையும் நிறைவேற்ற முயற்சித்தார் 'அறம்' அறக்கட்டளை நிர்வாகி ரகுராம்.மருத்துவர்களிடம் கடிதம் பெற்று, காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். முதல்வர் பேசி முடித்துக் கிளம்பிய பின், கூட்டமெல்லாம் கலைந்தபின், வீல்சேரில் அழைத்து வந்து, அந்த மேடையில் அவளை ஏற்றினர். தோரணம், நுழைவாயில், அலங்கார வளைவுகள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த அவள், மேடையில் ஏறி, முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
எதிரில் இருந்த வெறும் மைதானத்தைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கையசைத்தாள். ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இருவர், ரெஹானாவை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து அவளை சந்தித்தபோது, 'அங்கிள்! உங்களோடயாவது கடைசியா நான் ஒரு படம் எடுத்துக்கவா?' என்று சிறு குழந்தையைப் போல் ரெஹானா கேட்க, இருவரும் ஒரு கணம் அதிர்ந்து, கண்ணீர் சிந்தி விட்டனர்.அறக்கட்டளை ஏற்பாடு செய்த காரில், இரவில் கோவையை வலம் வந்தாள் ரெஹானா. அவளது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டலில், அவளுக்குப் பிடித்த 'எக் பிரைடு ரைஸ்' வாங்கிக் கொடுத்தும், இரு கவளத்துக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அதன்பின், வ.உ.சி., பூங்காவை வலம் வந்தபோது தான், 'கலர் புக்' கேட்டு, தன் குழந்தை மனதை வெளிப்படுத்தினாள்.அந்த புத்தகங்களில், வானத்தையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் வரைந்து, 'விரைவில் நான் உங்களிடம் வருகிறேன்' என்று ரெஹானா எழுதியிருக்கக்கூடும். ஆனாலும், இன்று வரையிலும், ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடும், நன்றியோடும் துவக்குகிறாள் ரெஹானா. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், இதயத்திலிருந்து ரணத்தோடு ஒரு கேள்வி முட்டி முளைக்கிறது... ரெஹானாவுக்கு உதவ 80126 47274 என்ற எண்ணில் அழைக்கவும்.
நன்றி தினமலர் பத்திரிகை
(தினமலர்)
''அங்கிள்! எனக்கொரு கலர் புக் வாங்கிக் கொடுப்பீங்களா?,''
''வாங்கித்தர்றேம்மா...ஆனா, இந்த ராத்திரியில எங்க போய் வாங்குறது? நாளைக்கு...!,''
''ஓ.கே., அங்கிள்! ஆனா, நாளைக்காவது எனக்குக் கிடைக்குமா? ஏன்னா....,''
இந்த உரையாடல் தொடரும்போதே, அங்கே கைகளில் புத்தகங்களோடு வருகிறாள் அந்தச் சிறுமி.
''சார்....சார்! 8 புக் தான் சார் இருக்கு. ரெண்டே ரெண்டு புக் வாங்கிக்கோங்க சார். ப்ளீஸ் சார்...!''
''ரெண்டு வேணாம்மா. எட்டையும் கொடு!''
அந்த புத்தகங்கள் அத்தனையையும் வாங்கிக் கொடுக்கிறார், அவர். இப்போது மூவரின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கலர் புக் விற்ற பாத்திமாவுக்கு 10 வயது. வாங்கிக்கொண்ட ரெஹானாவுக்கு 16 வயது.இந்த வயதில், 'கலர் புக்' கேட்கிறாள் என்றால், அவளுக்கு குழந்தை மனது அல்லது வளர்ச்சி பெறாத மூளை என்று நீங்கள் யோசிக்கத்தோன்றுமே...இல்லை.ரெஹானாவுக்கு அழகையும், அறிவையும் கொடுக்க ஆண்டவன் தவறவில்லை; ஆயுளை மட்டும் தான், குறைத்துக் கொடுத்திருக்கிறார்.காரமடையைச் சேர்ந்த ஏழைத்தம்பதி ஜாகீர் உசேன்-மகமுதா தம்பதியினரின் மகள் தான் இந்த ரெஹானா. பத்தாம் வகுப்பு வரை படித்த ரெஹானாவை, அவளது தந்தை ஜாகீர் கஷ்டப்பட்டு, டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டிருக்கிறார். அங்கே, சந்தோஷமாய் அவள் படித்துக் கொண்டிருந்தபோது
தான், ஒரு விடியல், அவளின் சந்தோஷக் கனவுகளை சருகுகளாய் மாற்றிப்போட்டது.
கடுமையான காய்ச்சல் தாக்கி, அவள் பாதிப்புக்குள்ளானபோது, சாதாரண மருந்து, மாத்திரைகள் அவளை குணப்படுத்தவில்லை. கோவையில் ரத்தப்பரிசோதனை செய்தபோது தான் தெரிந்தது, அவளுக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது; அதுவும் முற்றிய நிலையில் நாட்களைக் குறித்து விட்டது மருத்துவம்.மருந்துகளை வாங்கிக் கொடுக்குமளவுக்கு, குடும்பத்தில் வசதி இல்லை. அப்போது தான், அவளைப்பற்றி அறிந்து, அவளைத் தத்து எடுத்தது கோவை 'அறம்' அறக்கட்டளை. கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையிலுள்ள தீவிர புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவளைப் பராமரிப்பதோடு, அவளின் சின்னச்சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறது.வலியும், வேதனையும் ரெஹானாவை பின்னிக் கொள்கின்றன; இப்போது, கால்கள் வீங்கிக் கொள்கின்றன; அவளால் நடக்க முடியவில்லை; வீல்சேரில் தான் வலம் வருகிறாள். ஆனாலும், அவளின் கண்களில் கண்ணீருக்குப் பதில், அன்பின் தேடல் தான் இருக்கிறது. இந்த உலகத்தின் எல்லா உயிர்களையும், மனிதர்களையும் நேசிக்கும் மனசு அவளிடம் இருக்கிறது.
கோவையில் முதல்வர் ஜெ., வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த ரெஹானா, 'நான் ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று தன் ஆசையை மெதுவாய் தெரிவித்திருக்கிறாள். ஆனால், முதல்வர் வருவதற்கு முந்தைய நாளில் தெரிவித்ததால், எந்த ஏற்பாட்டையும் அவர்களால் செய்ய முடியவில்லை.அதற்கு மாற்றாக, அவள் கேட்ட வேண்டுகோள், எல்லோரது இதயத்தையும் நொறுங்கச் செய்து விட்டது, ''முதல்வர் அம்மா வந்துட்டுப்போன பிறகாவது, அவுங்க உட்கார்ந்த சேர்ல நான் உட்காரலாமா?'' என்பது தான் ரெஹானாவின் ஆசை. அதையும் நிறைவேற்ற முயற்சித்தார் 'அறம்' அறக்கட்டளை நிர்வாகி ரகுராம்.மருத்துவர்களிடம் கடிதம் பெற்று, காவல்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார். முதல்வர் பேசி முடித்துக் கிளம்பிய பின், கூட்டமெல்லாம் கலைந்தபின், வீல்சேரில் அழைத்து வந்து, அந்த மேடையில் அவளை ஏற்றினர். தோரணம், நுழைவாயில், அலங்கார வளைவுகள் எல்லாவற்றையும் ஆச்சரியமாகப் பார்த்த அவள், மேடையில் ஏறி, முதல்வருக்காக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
எதிரில் இருந்த வெறும் மைதானத்தைப் பார்த்து, மகிழ்ச்சியாய் கையசைத்தாள். ஆளும்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் இருவர், ரெஹானாவை பற்றி கேள்விப்பட்டு, அங்கு வந்து அவளை சந்தித்தபோது, 'அங்கிள்! உங்களோடயாவது கடைசியா நான் ஒரு படம் எடுத்துக்கவா?' என்று சிறு குழந்தையைப் போல் ரெஹானா கேட்க, இருவரும் ஒரு கணம் அதிர்ந்து, கண்ணீர் சிந்தி விட்டனர்.அறக்கட்டளை ஏற்பாடு செய்த காரில், இரவில் கோவையை வலம் வந்தாள் ரெஹானா. அவளது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டலில், அவளுக்குப் பிடித்த 'எக் பிரைடு ரைஸ்' வாங்கிக் கொடுத்தும், இரு கவளத்துக்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை. அதன்பின், வ.உ.சி., பூங்காவை வலம் வந்தபோது தான், 'கலர் புக்' கேட்டு, தன் குழந்தை மனதை வெளிப்படுத்தினாள்.அந்த புத்தகங்களில், வானத்தையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் வரைந்து, 'விரைவில் நான் உங்களிடம் வருகிறேன்' என்று ரெஹானா எழுதியிருக்கக்கூடும். ஆனாலும், இன்று வரையிலும், ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையோடும், நன்றியோடும் துவக்குகிறாள் ரெஹானா. அவளைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும், இதயத்திலிருந்து ரணத்தோடு ஒரு கேள்வி முட்டி முளைக்கிறது... ரெஹானாவுக்கு உதவ 80126 47274 என்ற எண்ணில் அழைக்கவும்.
நன்றி தினமலர் பத்திரிகை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
உருக்கும் செய்தி
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- jesiferகல்வியாளர்
- பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014
அவருக்காக பிரார்த்திப்பதை தவிர வேறன்ன நம்மளால் செய்ய முடியும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சில நாட்கள் வேண்டாம், இன்னும் பல ஆண்டுகள் வேண்டும் என்று கேட்போம். வேண்டுவோம். நடக்கும் நிச்சயம் நடக்கும்.
- Sponsored content
Similar topics
» ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே _
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
» தமிழகத்தில் இன்னும் எத்தனை நாட்கள் மழை நீடிக்கும்? விரிவான விபரம்
» பேஸ்புக்கில் உங்கள் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க இன்னும் 6 நாட்கள் மட்டுமே _
» நாளை முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை! 3 நாட்கள் விடுமுறை! – ஜெர்மனியில் அமல்!
» ஒரு மண்டலம் என்பதற்கு 45 நாட்கள், 48 நாட்கள் என்று இருவிதமாகக் கூறுகின்றனர். எது சரி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|