புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
3 Posts - 30%
சிவா
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
309 Posts - 42%
heezulia
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
303 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
6 Posts - 1%
prajai
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
5 Posts - 1%
manikavi
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இறைவன்.. Poll_c10இறைவன்.. Poll_m10இறைவன்.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன்..


   
   
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 5:14 pm

இறைவன்...

அன்பு எனும் மனம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஆக்கம் எனும் மனவலி(மை)
கொண்ட  கண்களே
இறைவன்!

இரக்கம் எனும் இதயம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஈரம் எனும் உள்ஈர்ப்பு
கொண்ட கண்களே
இறைவன்!

உண்மை எனும் ஊக்கபண்பு
கொண்ட  கண்களே
இறைவன்!

எளிமை எனும் ஏற்றம்
கொண்ட கண்களே
இறைவன்!

ஐயம் (சந்தேகம்) தவிர்ந்த உயர்அன்பு
கொண்ட  கண்களே
இறைவன்!

ஒற்றுமை ஓங்கிய ஒ(பெ)ருமை
கொண்ட  கண்களே
இறைவன்!!                                

--- நாகினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 5:47 pm

கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 6:09 pm

krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:41 pm

Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Bknaginikaruppasamy
Bknaginikaruppasamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2014

PostBknaginikaruppasamy Tue Sep 23, 2014 6:45 pm

krishnaamma wrote:
Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090103


கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:47 pm

Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:
Bknaginikaruppasamy wrote:
krishnaamma wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு நாகினி புன்னகை ஆனால் ஒரு சந்தேகம் "கண்களே" க்கு பதிலாக " கண்கேள" என்றே பூரா கவிதை லும் வருகிறதே? இது சரிதானா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090085

கண்களே.. என்பதுதான் இங்கு தவறாக அச்சாகிறது... திருத்தம் செய்தேன்.... சரியாகவில்லையா தோழி... கணினியில் கோளாறோ..
மேற்கோள் செய்த பதிவு: 1090095

ம்.......நான் சரி செய்து விடவா ? சொல்லுங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1090103


கட்டாயம் திருத்தம் செய்யுங்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழி நன்றியுடன்...
மேற்கோள் செய்த பதிவு: 1090108

புன்னகை இதோ செய்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 6:49 pm

சரி செஞ்சாச்சு நாகினி புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 23, 2014 9:02 pm

இறைவன்.. 3838410834 இறைவன்.. 3838410834
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...

இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 23, 2014 9:04 pm

ayyasamy ram wrote:இறைவன்.. 3838410834 இறைவன்.. 3838410834
-
இறைவன் குறித்த இன்னொருவரின் அனுபவம் (பகிர்தலுக்காக)
-
இறைவன்...

இதயக் கண்ணுக்கு ஒளி கொடுப்பான்
ஏழைகள் வாழ்வுக்கு மழை கொடுப்பான்
இனிய செயலுக்கு வழி அமைப்பான்
இதயப் புண்ணுக்கும் மருந்திடுவான்
நல்ல செயலுக்கு துணையிருப்பான்
நாவுக்கும் உணர்வுக்கும் நலம்புரிவான்
நன்மை செய்வோருக்கு வரந்தருவான்
நாமும் உணர்ந்தால் அருகிருப்பான்
துன்பத்தை மெல்லத் தீர்த்துவைப்பான்
துறவற வாழ்விற்கும் ஒளிகொடுப்பான்.
-
-----------------------------
>R. மார்த்தாண்டம்.
மேற்கோள் செய்த பதிவு: 1090153

அருமை அருமை ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக