புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
4 Posts - 3%
bala_t
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%
prajai
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%
M. Priya
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%
Kavithas
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
297 Posts - 42%
heezulia
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
6 Posts - 1%
prajai
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
5 Posts - 1%
manikavi
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கணவனே ஆனாலும்....?! Poll_c10கணவனே ஆனாலும்....?! Poll_m10கணவனே ஆனாலும்....?! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனே ஆனாலும்....?!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 7:09 am


கணவனே ஆனாலும்....?! Net-women

செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.

நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.

“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.

காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.

சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.

உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.

-பொன்.விமலா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 8:22 am

கணவனே ஆனாலும்....?! 103459460

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Oct 09, 2014 9:25 am

செல்போன், ஈ-மெயில், வாட்ஸ் அப், ஆப்ஸ், சி.சி.டிவி கேமரா, ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் இவற்றால் நிகழும் குற்றங்கள் ஒவ்வொன்றும் சைபர் கிரைம் குற்றங்கள். இத்தகைய சைபர் குற்றங்களால் தினம், தினம் அல்லாடும் பெண்கள் ஏராளம்.இந்நிலையில் பெண்கள் எல்லா இடங்களிலும் அல்ர்டாக இருக்க வேண்டிய தருணம் இது.

நகை கடைகள், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், விமான நிலையம் என ஒவ்வொரு இடத்திலும் சி.சி.டிவி கேமராக்கள் என்ற கண்காணிப்புக் கேமராக்கள் நம்மை கண்காணித்து வருவது நமக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால் பொது கழிவறைகளில், ஹோட்டல்களின் படுக்கை அறைகளில், பெரிய, பெரிய துனிகடைகளின் டிரையல் ரூம்களில் என நமக்குத் தெரியாமலே நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

மிக, மிக ரகசியமாய் நூதன முறையில் இந்த கேமராக்கள் எந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்பது கொஞ்சமும் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு மறைத்து வைக்கப்படுகிறது. இப்படி கண்காணிக்கப்படும் ஒரு பெண்னின் உருவத்தை வேறொறு நிர்வாண உருவத்துடன் பொருத்தி அந்த பென்ணின் வாழ்வை சீரழிக்கும் அளவிற்கு சில சமூக குற்றவாளிகள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போல் செல்போனால் நிகழும் குற்றங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களால் நிகழும் குற்றங்களும் ஏராளம். நம்முடைய பாஸ்வேர்டு மட்டுமல்ல... நமக்குத் தெரியாமலேயே நாமும் திருடப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.



சைபர் குற்றங்களின் வீரியம் என்ன? பெண்கள் எவ்வாறு நம்மை தற்காத்து கொள்ளலாம் என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் பேசினோம்.

“இன்றைய காலகட்டத்தில் படித்த பெண்கள் கூட தேவையில்லாமல் இந்த சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மார்டன் உலகத்தில் இன்று செல்போன் வைத்திருப்பதை ஒரு கவுரவமாகவே கருதுகிறார்கள். நம் குடும்ப விவரங்களிலிருந்து நம் அந்தரங்கம் வரை எல்லாமே அடுத்தவரால் திருடப்பட்டு விடுகிறது. அதனால் செல்போனை எப்போதும் ஒரு செக்கியூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. செல்போனுக்கு அடுத்த பிரச்னை ஃபேஸ்புக். இன்று பெண்கள் அதிகப்படியான பிரச்னைகளை இந்த ஃபேஸ்புக் மூலம் சந்தித்துக் கொண்டிருக்கிறாகள்.

காலையில் எழுந்து குட் மார்னிங் சொல்வதில் ஆரம்பித்து, இரவு சாப்பிட்டு முடித்து தூங்கும் வரை ஒன்று விடாமல் எல்லா கதைகளையுமே ஃபேஸ்புக்கில் கொட்டி விடுகிறார்கள். இந்த தகவல்களை யார் வேண்டுமானாலும் சேகரிக்க முடியும். உதாரணத்திற்கு ‘நான் கொல்லிமலைக்கு தனியாக போகிறேன்’ என்று ஒரு ஸ்டேட்டஸ் போட்டால் என்னவாகும்? அதை யாராவது ஒருவர் ஃபாலோ செய்து உங்களை பின் தொடர்ந்து உங்களை தொந்தரவு செய்ய நேரிடும். அதே போல் அறிமுகம் இல்லாத நபர்களின் பிரண்ட் ரெக்வெஸ்ட்டை ஏற்கும் போது தேவையில்லாமல் அந்த நபரால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் உங்கள் புகைப்படங்களும் மார்பிங் என்ற நவீனமுறைப்படி ஆபாசமாக்கப்பட்டு உங்களை அடுத்தவர் தொந்தரவு செய்ய வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

இண்டெர்நெட் பெண்களுக்கு மட்டும் அல்ல. குழந்தைகளும் பேராபத்துகளை உண்டாக்குகிறது. குழந்தைகள் இன்று எந்த சந்தேகம் வந்தாலும் அம்மாவிடமோ ஆசிரியரிடமோ கேட்பதில்லை. கூகுளிடம் தான் கேட்கிறார்கள். அதன் விளைவு என்னவாகும்? தானாகவே வந்து விழும் சில இணையப் பக்கங்கள் அக்குவேறாக ஆணிவேறாக உங்கள் குழந்தைகளிடம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோவை கொண்டு சேர்க்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் உங்க குழந்தைகளை உலவ விடாதீர்கள்.

சைபர் கிரைம் பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் கிரைமால் ஏற்படும் கொலை, கொள்ளை, கடத்தல் முதலானவைகளுக்கு குற்றத்தின் அடிப்படையில் தண்டணை வழங்கப்படுகிறது. சமீப காலமாக விபச்சாரம், நிலமோசடி, கள்ளச்சாராயம் உள்ளிட்ட குற்றங்களையெல்லாம் குண்டர் சட்டத்தின் கீழ் அடுக்குவதைப் போலவே சைபர் கிரைமையும் இந்த குண்டர் சணடத்தின் கீழ் கொண்டு வந்துள்ளார்கள். என்ன தான் சட்டங்கள் பல போட்டாலும் நமக்கு நாம் மட்டுமே வேலி என்பதை உணர்ந்து குற்றத்தில் சிக்கி மீள்வதைப் பற்றி யோசிப்பதை விட குற்றத்தில் சிக்காமல் விழிப்போடு இருப்பது தான் புத்திசாலிதனம்.

உங்கள் கணவனாகவே இருந்தாலும் சரி....செல்போனில் போட்டோ எடுப்பதை அனுமதிக்காதீர்கள்” என்றார் எச்சரிக்கையோடு.

Nandri:vikatan

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 09, 2014 3:41 pm

விழிப்புணர்வு தகவல் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Oct 09, 2014 5:19 pm

நல்ல தகவல் நன்றி !!!




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கணவனே ஆனாலும்....?! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 7:34 pm

விழிப்புணர்வு தகவல் நன்றி ராஜ் ! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 09, 2014 7:54 pm

நல்ல விழிப்புணர்வுத் தகவல் வரவேற்க கூடியதாகும்...நன்றி அன்பரே நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 09, 2014 8:24 pm

கணவனே ஆனாலும்....?! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 9:44 pm

ayyasamy ram wrote:கணவனே ஆனாலும்....?! 103459460

ராம் அண்ணா, அதுத்தடுத்து இரண்டு திரிகளிலும் பதிவு போட்டிருகீங்க ...........இரண்டும் ஒன்றே என பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 9:46 pm

இணைத்து விட்டேன் நேசன், இது போல உதவிகள் தேவையென்றால் எனக்கு தனிமடலில் கூட சொல்லுங்கள் நேசன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக