புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
75 Posts - 46%
heezulia
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
71 Posts - 44%
mohamed nizamudeen
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
4 Posts - 2%
M. Priya
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%
Kavithas
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%
சிவா
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%
bala_t
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
306 Posts - 43%
heezulia
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
288 Posts - 40%
Dr.S.Soundarapandian
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
6 Posts - 1%
prajai
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_m10எதையும் ஈடுபாட்டுடன்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையும் ஈடுபாட்டுடன்...


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Thu Oct 09, 2014 11:45 am

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த
வீரனுக்கும் தகராறு வந்து விட்டது..

அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்..

எனவே டீ கடைக்காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..அவனது கதை முழுதும் கேட்ட அவர்,

" சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன"
என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன்.

" இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார்.

" டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்..

" அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்..

" இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று"
என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது..

அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது..

டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம்,

" நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்..

"போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.."வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடைக் காரன்.

"சரி" என்று அமர்ந்தான் வீரன்...

டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்..
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான்.

இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும்
விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால்,

போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என
எண்ணுகிறான்..போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

அநேகமாய் இந்த கதைக்கு விளக்கம் தேவை இல்லை..
.............................................................................................

எனினும் சில வரிகள்..

ஆம் நண்பர்களே.,

நாம் செய்யும் செயலையே ஈடுபாடோடு செய்யும் போது
அந்த செயலும், நாமும் ஒரு உன்னத நிலையை எட்டுகிறோம்..

எதையும் ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

எதைச் செய்தாலும் அதை முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய வேண்டும் என்ற தாகம்

எப்பொழுதும் உங்கள் நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

மனதில் ஊக்கமும், உத்வேகமும் நிறைந்து இருக்கும் போது செய்யும் வேலையில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும்.

பிறகு என்ன,

வெற்றி எப்போதும் உங்களுக்குத்தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 6:20 pm

சூப்பர் கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 09, 2014 7:18 pm

ஓர்  செயலை செய்ய முதலில் எது வேண்டும்..... !!! மனம்.... வேண்டும் .  அதாவது  அன்பர் சொல்வது போல் அச்செயலில் முழுமன ஈடுபாடு வேண்டும் அப்போதுதான் வெற்றியும் அடையமுடியும்...சரி.  நன்றி அன்பரே  நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக