புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 1%
bala_t
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 1%
prajai
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
291 Posts - 42%
heezulia
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
6 Posts - 1%
prajai
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_m10நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 13, 2014 3:23 am

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் நோபல் தேர்வுக் குழுவுக்கு நன்றி!

"சமாதானம் என்பது தீவிரவாதத்திற்கும் யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல, சமுதாயத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமான மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது' என்கிற நோபல் தேர்வுக் குழுவினரின் புதிய சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தீவிரவாதத்திற்கு எதிராகத் துணிந்து போராடி, தனது கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்ட தலிபானின் கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காகத் தனது தாய்நாடான பாகிஸ்தானிலிருந்து தப்பியோடிய மலாலா யூசஃப்சாய்க்கு, 17 வயதில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செய்தி. இங்கிலாந்திலுள்ள பர்மிங்க்ஹாமில் தனது வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது என்பது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு.

கல்வி கற்க வேண்டிய பருவத்தில் சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் எதிரான போராட்டம் கைலாஷ் சத்யார்த்தியினுடையது. உத்தரப் பிரதேசத்திலுள்ள நிலவிரிப்பு (கார்ப்பெட்) தயாரிப்பவர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டத்தால், பல சிறுவர் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரது பங்கு கணிசமானது. அவரது "பச்பன் பச்சாவ்

ஆந்தோலன்' என்கிற குழந்தைகளை மீட்போம் இயக்கம் பற்றி இந்தியாவிலேயே கூடப் பரவலான புரிதல் இல்லாமல் இருக்கும் நிலையில், நார்வே, ஸ்வீடனில் இயங்கும் நோபல் தேர்வுக் குழுவினர் அதன் தொண்டை அங்கீகரிக்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியர் ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் இழிநிலையை இந்த விருது உலகுக்கு வெளிச்சம் போடுகிறது

என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 20 ஆண்டுகளில் சிறார் மரணங்களும், பெண் சிறார் கொலை நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. சிறார்கள் பள்ளிக்குப் போவது அதிகரித்திருப்பதும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் உண்மைதான். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய ஆணையம் அமைத்திருக்கிறோம் என்பதும், கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கி இருக்கிறோம் என்பதும் நிஜம்தான்.

ஆனாலும்கூட, இதர துறைகளில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் பற்றிய நமது கவனம் மிகமிகக் குறைவே.

மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் மூன்று விழுக்காடு மட்டுமே.

உலகிலேயே மிகக் குறைவு இந்தியாவில்தான். இந்தியாவிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைந்தவர்கள். உலகிலுள்ள ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சார்ந்ததாக இருக்கிறது.

கணக்கிலடங்காத குழந்தைகள் அம்மை, வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் தெருவோரச் சிறார்களாக வாழ்கிறார்களே, அவர்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அப்படி வளரும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே, அதைத் தடுக்க நாம் முயற்சிகள்

மேற்கொள்கிறோமா? மலாலா யூசஃப்சாய்க்கும், கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டிருக்கும் சமாதானத்திற்கான நோபல் விருது நமது கண்களைத் திறக்க வேண்டும்.

நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணி



நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:33 am

நமது நாட்டில் விருதுகள் வழங்கப்படுவதே வேண்டப்பட்டவர்களை மகிழ்விக்கதேனே...

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Oct 13, 2014 10:19 am

இதில் அரசின் தவறு என்பதை விட மக்களின் தவறு என்றே சொல்ல வேண்டும்..மக்கள் தங்களைச் சுற்றி நடைபெறும் அவலங்கள் எதையுமே பொருட்டாக மதிப்பதில்லை.. தங்கள் கண்களுக்கு பெரிதாக காட்டப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே கவனிக்கின்றனர். ஜாதி, அரசியல், சினிமா, சலுகை, மானியம் போன்றவை. அரசு மக்கள் கவனிக்கும் விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது ஆதலால் தான் சினிமா நடிகர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் தேசத்துக்கு என்ன செய்தார்கள் ???



சதாசிவம்
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 10:43 am

//நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.//

கசப்பான நிஜம்...................சோகம்
.
.
.
என்றாலும் அவர்கள் இருவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! UG2OzzqITECLJ9159vfb+flower-bouquet_018



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 13, 2014 11:38 am

என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....


நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! NEnh26qAS6uY7PYyCkta+works



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக