புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
15 Posts - 3%
prajai
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_m10இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:43 pm



ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை
ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P94

சிவப்பு விளக்கொளியில் நின்று
குதிரைகள் உறும
நின்று நடுங்கும் தேர்களின்
பின்னெழும்பும் புகை நடுவே
திடுமெனக் காட்சியளிக்கும்
ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி
முனைமுறியா பாணங்களை
லாகவமாய் உருவி
சரஞ்சரமாய்த் தொடுக்கிறார்

சுவாசம் முட்டி வரும்
கோபியருக்கு மாத்திரம்
சைக்கிளில் தொங்கும்
அம்பறாத்தூணியிலிருந்து
நறுமணத்தையள்ளி அவர் வழங்க

மன்மதக் கணைகளை
முழக்கணக்கில்
பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி
'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்
சுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்
ஒளிர்கிறது ராமர் பச்சையில்!

விகடன்



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:44 pm



காத்திருக்கும் திமிங்கிலங்கள் - கவிதை
சமயவேல், ஓவியம்: ஸ்யாம்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P117

பேத்தி சொல்லிவிட்டாள்...
'நாளைக்கு ஒரு நீலத் திமிங்கிலம் படம்
வரைய வேண்டும்’ என.

வெகுகாலத்திற்குப் பிறகு விடிகாலைக் கனவில்
கடலும் வெள்ளமும் சூழ
நீலப்பரப்பில் சிக்கித் தவித்தேன்.

எழுந்தவுடன் சார்ட் பேப்பரை எடுத்து
டேபிளில் விரித்துவைத்து
'தாத்தா இதில் பாதியளவு பெரிய திமிங்கிலம் வரையணும்
மதியம் அப்பா வருவதற்குள் முடித்துவிடுவாயா?’

'அறிவியல் புத்தகத்தில் திமிங்கிலம் இருக்கிறது ஆனால்
புத்தகம் கொண்டுவர மறந்துவிட்டது’ என்றாள்.
'நீ உன் திமிங்கிலத்தையே வரைந்து தா பரவாயில்லை.’

என் திமிங்கிலம் எப்படி இருக்குமாம்
'தாத்தா உன் கம்ப்யூட்டர்ல பாரேன்
நெறையா திமிங்கிலம் இருக்கும்’ என்றாள்.
ரத்திகா போன்ற அன்பான டீச்சர்களின்
அக்கிரமங்கள் பற்றி யோசித்தவாறே
கணினியைத் திறந்தேன்.
ஒரு லட்சம் திமிங்கிலங்கள் இருந்தன

திமிங்கிலங்களின் கடலில்
பென்சிலோடு தத்தளிக்கத் தொடங்கினேன்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:45 pm



ஏன் பூனை வளர்க்கிறோம்? - கவிதை
மகுடேசுவரன், ஓவியம்: மருது


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P32

நம்மில் பலரும்
பூனை வளர்க்கிறோம்.

நாய் வளர்ப்பது காவலுக்கு.
ஆடு, கோழி வளர்ப்பது உணவுக்கு.
பசு, எருமை வளர்ப்பது பாலுக்கு.
காளை வளர்ப்பது காட்டுழவுக்கு.

பயன் கருதி வளர்த்தே
பழகியோர் நாம்.

பூனை வளர்த்து என்ன பயன்?

எலித்தொல்லை என்பீரா?
அதற்கு மாற்று வழியுண்டே.

பூனைக்குச் சந்தை மதிப்புண்டா ?
அதை வளர்த்து விற்க இயலாதே.

அது பால் தருமா?
பால் விற்கும் விலைக்கு
நாம் வாங்கி ஊற்றவேண்டும்.

பாத்திரம் உருட்டும்
முடி உதிர்க்கும்
அது பாட்டுக்கு வரும் போகும்.

பின் ஏன்
பூனை வளர்க்கிறோம்...
கொஞ்சுகிறோம்...
குழந்தையைப்போல் நேசிக்கிறோம்?

ஏனென்றால்
உயிர்களின் மழலையை
நம் உள்ளம் விரும்புகிறது.

நம் காலடியில்
சிற்றுயிரொன்று பணிந்து வாழ்வது
நம் கருணையைப் பெருக்குகிறது.

யார்க்கேனும் உணவிட்டால்
நம் இதயம் நிறைந்துவிடுகிறது.

அபயமளிப்பதில் ஆறுதல் கிடைக்கிறது.

நம் மனம் பல்லுயிரோம்பும் பாங்குடையது.
அந்த வேட்கையை
முடியும் நகமும் முத்து விழிகளும்கொண்ட பூனை
ஏதோ கொஞ்சம் ஆற்றுகிறது.

நாம் பூனை வளர்க்கிறோம்!

விகடன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 7:46 pm



ஒரு மண்புழுவின் சரிதம் - கவிதை
கரிகாலன், ஓவியம்: செந்தில்


இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் P45

அலுவலகம் முடிந்து வெளியே வந்த மண்புழு
அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறது

ஆகாயத்தின் எல்லையற்ற தன்மை
அதற்கு சிறிதளவு நம்பிக்கையைத் தருகிறது

அத்தெம்பில் உடலை லேசாகச் சிலுப்பிக்கொள்ளுகிறது

அதன் சிறிய மூளையில் பகல் முழுதும்
சேகரமான குப்பைகள் சிதறித் தெறிக்கின்றன

வாகனங்கள் அலையாய் எழும் சாலைகள்
அதை வீட்டின் வாசலில் கரையொதுக்குகின்றன

குளியலறைக்குள் நுழையும் அம்மெல்லுடலி
தன் இறுகிய தசைகளை தண்ணீருக்குக் கொடுத்து
தியானித்துக்கிடக்கிறது

அவ்வண்ணமது கண்டடையும் தரிசனங்களில்
அலுவலகக் கசப்புகள் கரைந்தோடுகின்றன

தலைதுவட்டும் துண்டை முகர்ந்துபார்க்கும்
அனிச்சை செயலில் அதன் ஒரு செல் பிளவுறுகிறது

பள்ளிவிட்டு வரும் குட்டி மண்புழுவைப்
பார்க்கும்போது கண்களில் மினுங்குகிறது
அதன் நான்காம் அறிவு

மனைவி கொண்டுவந்து வைக்கும்
ஏலக்காயும் இஞ்சியும் கலந்த ஆவிபறக்கும்
தேநீரை உறிஞ்சுகையில்
சுட்டுக்கொள்கிறது அதன் ஐந்தாவது அறிவு

பிறகு வெகு நேரம்
மாய யதார்த்தத்தில் மிதக்கிறது

நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே என்பது
நினைவுக்கு வருகையில்
விழித்துக்கொள்கிறது அதன் ஆறாம் அறிவு

அவசரமவசரமாய் சன்னலைச் சாத்தி
கதவைத் தாழிடுகிறது

மிகவும் பாதுகாப்பாயுணரும் மண்புழு
தூங்கிப்போய்விடுகிறது

மறுநாள் காலை
அலுவலகத்தில் ஒப்பமிடும்போதுதான்
ஞாபகத்துக்கு வரும்
அதற்கு ஒரு பெயர் இருப்பது!

விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 8:55 am

அனைத்து கவிதைகளும் .... இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834 இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் 3838410834
-
இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் BS00DAuR0aOsl2Du8o3w+w6nw
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக