புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., நாளையே விடுதலையாவார் ; கோர்ட் உத்தரவு நகல் வருவதில் சிக்கல்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு; சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெ., நாளையே விடுதலையாகக்கூடும் என கூறப்படுகிறது. ஜெ., விடுதலையாவார் என பரப்பபன அக்ரஹார சிறை அருகே தொண்டர்கள் குவிந்ததால் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியுள்ளது, இத்துடன் இவர்கள் மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காலை 11.30 மணியளவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நகல் இன்னும் டில்லியில் முகாமிட்டிருக்கும் அ.தி.மு.க,. வக்கீல்கள் கையில் கிடைக்கவில்லை. இந்த உத்தரவு நகல்கள் முறையே கர்நாடக ஐகோர்ட், வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு கோர்ட், சிறைத்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜெ., தரப்பு வக்கீல்கள் இதனை ஆவணமாக வழங்கி தங்களின் விடுதலைக்கு மனு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் கோர்ட் அளிக்கும் நிபந்தனையுடன் சிறையில் இருந்து ஜெ., வெளியேற முடியும்.
இந்த நகல் இன்று மாலை 5 மணிக்கு சிறைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இது இன்று நடக்குமா என்ற சந்தேகம் எழும்பியது. இதன்படி நகல் கிடைக்கவில்லை. ஒரு வேளை இரவோடு, இரவாக இந்த நகல் கிடைத்தவுடன் நாளை முறைப்படி தாக்கல் செய்து ஜெ., விடுதலையாவார். எனவே நாளை சனிக்கிழமை மதியம் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்.
சிறை அருகே 144 தடை உத்தரவு : ஜெ.,வை வரவேற்க பெங்களூருசிறை அருகே தொண்டர்கள் கூடி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1கி.மீட்டர் தொலைவில் தான் யாரும் நிற்க முடியும்.
தனி ஹெலிகாப்டர் தயார்: இதற்கிடையில், ஜெ.,வை வரவழைக்க தனி ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. ஏற்கனவே கடந்த 27ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்கென வந்த தனி ஹெலிகாப்டர் இன்னும் சிறை வளாகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரு புறப்பட்டு சென்றதாக சென்னை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
குவிக்கப்பட்ட போலீஸ் திரும்பியது : சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து ஜெ., இன்று விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு சிறை சுற்றிலும் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆனால் கோர்ட் நடைமுறைகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பினர். இதனால் ஜெ., விடுதலை இன்று இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியானது.
தினமலர்
சுப்ரீம் கோர்ட் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமின் வழங்கியுள்ளது, இத்துடன் இவர்கள் மீதான சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பதுடன், அபராத தொகையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காலை 11.30 மணியளவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நகல் இன்னும் டில்லியில் முகாமிட்டிருக்கும் அ.தி.மு.க,. வக்கீல்கள் கையில் கிடைக்கவில்லை. இந்த உத்தரவு நகல்கள் முறையே கர்நாடக ஐகோர்ட், வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு கோர்ட், சிறைத்துறை அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜெ., தரப்பு வக்கீல்கள் இதனை ஆவணமாக வழங்கி தங்களின் விடுதலைக்கு மனு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் கோர்ட் அளிக்கும் நிபந்தனையுடன் சிறையில் இருந்து ஜெ., வெளியேற முடியும்.
இந்த நகல் இன்று மாலை 5 மணிக்கு சிறைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இது இன்று நடக்குமா என்ற சந்தேகம் எழும்பியது. இதன்படி நகல் கிடைக்கவில்லை. ஒரு வேளை இரவோடு, இரவாக இந்த நகல் கிடைத்தவுடன் நாளை முறைப்படி தாக்கல் செய்து ஜெ., விடுதலையாவார். எனவே நாளை சனிக்கிழமை மதியம் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார்.
சிறை அருகே 144 தடை உத்தரவு : ஜெ.,வை வரவேற்க பெங்களூருசிறை அருகே தொண்டர்கள் கூடி வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 1கி.மீட்டர் தொலைவில் தான் யாரும் நிற்க முடியும்.
தனி ஹெலிகாப்டர் தயார்: இதற்கிடையில், ஜெ.,வை வரவழைக்க தனி ஹெலிகாப்டர் தயாராக உள்ளது. ஏற்கனவே கடந்த 27ம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டபோது இவருக்கென வந்த தனி ஹெலிகாப்டர் இன்னும் சிறை வளாகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெங்களூரு புறப்பட்டு சென்றதாக சென்னை வட்டார தகவல் தெரிவிக்கிறது.
குவிக்கப்பட்ட போலீஸ் திரும்பியது : சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து ஜெ., இன்று விடுதலையாவார் என்ற எதிர்பார்ப்பில் பெங்களூரு சிறை சுற்றிலும் இன்று போலீஸ் படை குவிக்கப்பட்டது. ஆனால் கோர்ட் நடைமுறைகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் குவிக்கப்பட்ட போலீஸ் படையினர் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்பினர். இதனால் ஜெ., விடுதலை இன்று இருக்க வாய்ப்பில்லை என்று உறுதியானது.
தினமலர்
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
21 நாட்கள் சிறை வாசம் இன்றுடன் முடிந்தது
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஜாமீன் கிடைத்ததை தானே "இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று சொன்னிங்கayyasamy ram wrote:என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
கவலை படாதீங்க ... இன்னும் மூணு மாசம் தான் அதுக்கப்புறம் அடிப்பாங்க நிரந்தர ஆப்பு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு திருத்தம் - 5 மாசம்
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ இப்போ டிவி இல் போடறாங்க...........மதியம் விடுதலை ஆய்டுவாங்களாம்
மேற்கோள் செய்த பதிவு: 1097334ராஜா wrote:ஜாமீன் கிடைத்ததை தானே "இருட்டினில் நீதி மறையட்டுமே" என்று சொன்னிங்கayyasamy ram wrote:என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே
கவலை படாதீங்க ... இன்னும் மூணு மாசம் தான் அதுக்கப்புறம் அடிப்பாங்க நிரந்தர ஆப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1097340யினியவன் wrote:ஒரு திருத்தம் - 5 மாசம்
2 மாசம் - அப்பீல் சமர்ப்பிக்க
3 மாசம் - இறுதி தீர்ப்புக்கு (ஆப்புக்கு)
அரசியல் வாடை அதிகம் வீசுகிறதே ஈகரெயில் இப்பொழுது
ஜெயலலிதாவின் விடுதலைக்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக
கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா
தெரிவித்துள்ளார்
-
இன்று மதியம்1.30 முதல் 3 மணிவரை எமகண்டம்
இருக்கிறது
அதனால் அதற்கு முன்னதாக சிறையில் இருந்து
வெளியேற முடிவு செய்துள்ளாராம்
-
அவரை அழைத்து வர
போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, ஜாமர் கார் உட்பட
10 கார்கள் சென்னை விமான நிலையம் புறப்பட்டுச்
சென்றுள்ளதாம்
-
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
mohu wrote:அரசியல் வாடை அதிகம் வீசுகிறதே ஈகரெயில் இப்பொழுது
நாற்றம் பிடித்த ஊழல் அரசியல்வாதிகள் ஒன்னொன்னா உள்ள போகணும்ன்னு விரும்பறதால வாடை அதிகம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|