புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
69 Posts - 52%
heezulia
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்பமான தீபாவளி! Poll_c10இன்பமான தீபாவளி! Poll_m10இன்பமான தீபாவளி! Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்பமான தீபாவளி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 19, 2014 10:58 pm

அக்., - 22 தீபாவளி

தீபாவளி என்பதன் போக்கே தற்போது திசைமாறி போயிருக்கிறது. உலகையே அச்சுறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்றும் பாராமல் சம்ஹரித்தார் விஷ்ணு பகவான். இன்று ஏராளமான நரகாசுரன்கள் நாட்டில் உருவாகியிருக்கின்றனர். அதிலும், தீபாவளியன்று பல வீடுகளுக்குள்ளேயே நரகாசுரன்கள், 'குடி'யேறி விடுகின்றனர்.

இனாம்... இனாம் என்று அலைகின்றனர். அத்தனைக்கும் காரணம் ஆசை!

ஆசை என்பது இன்று நேற்றல்ல, உலகம் தோன்றிய காலம் முதலே மனிதனோடு ஐக்கியமாகி விட்டது. தீபாவளியன்று காசிக்குப் போய், கங்கா ஸ்நானம் செய்து பாவத்தை தொலைக்க வேண்டும் என்று போகின்றனர். பாவம் தொலைகிறதோ இல்லையோ, பாவத்திற்கு காரணமான, ஆசை மட்டும் அவர்களைப் பின்பற்றி வீட்டுக்கே வந்து விடுகிறது.

இதற்காக, ஒரு நாடோடி கதை சொல்வர்; அது:

காசிக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் கையில் ஒரு செம்பு இருந்தது. செம்பை கரையில் வைத்து விட்டுக் குளித்தால் யாராவது எடுத்து விடுவார்களோ என்று அவருக்கு பயம். அதனால், அதை மண்ணைத் தோண்டி புதைத்து வைத்தார். இனி, யாராலும் செம்பை திருட முடியாது என்று நிம்மதியாக நடந்தவரின் மனதில், ஒரு சந்தேகம். செம்பை புதைத்து வைத்த இடத்தை திரும்ப வரும் போது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமே என்று! அதற்கொரு உபாயம் செய்வோம் என்று புதைத்து வைத்த இடத்தில் மணலைக் கூட்டி மேடாக்கி வைத்தார். அது பார்ப்பதற்கு லிங்கம் போல் இருந்தது. பின்னர் நிம்மதியாக குளிக்க ஆரம்பித்தார். ஆற்றில் நின்றபடியே அவ்வப்போது மேடு தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டார்.

இந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த பக்தர் ஒருவர், குவிக்கப்பட்டிருந்த மணல் லிங்கத்தை பார்த்தார்.
'ஓஹோ... காசிக்கு வந்தால் மணலில் லிங்கம் பிடித்து வைத்த பிறகு தான் குளிக்க வேண்டும் போலிருக்கிறது...' என்று நினைத்தவர், தானும் தன் பங்கிற்கு ஒரு லிங்கத்தை அமைத்தார். இதைப் பார்த்து, போவோர் வருவோரெல்லாம் ஆளுக்கொரு லிங்கம் பிடித்து வைத்தனர்.

ஆற்றில் குளித்தவர், இப்போது செம்பை எடுக்க வந்தார். அங்கே நூற்றுக்கணக்கில் மணல் மேடு இருந்தது. அதில், எது, தான் அமைத்த மேடு என்பதை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகென்ன, செம்பை இழந்தது தான் மிச்சம்.

இப்படித்தான் இருக்கிறது இன்றைய கங்கா ஸ்நானம்.

தீபாவளி என்றால் என்ன?


ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு இனிப்பு மற்றும் உடைகள் வழங்க வேண்டும். மற்றவர்களை நரகாசுரன் மாதிரி துன்புறுத்தாமல், நல்லபடியாக நடத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு, பிறருக்கு உதவும் இன்பத் தீபாவளியைக் கொண்டாடுவோம். எல்லாரும் நலமாய் வாழ பிரார்த்தனை செய்வோம்.

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக