புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
4 Posts - 3%
prajai
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%
bala_t
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
290 Posts - 42%
heezulia
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
6 Posts - 1%
prajai
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 மிகப் பெரிய குழப்பம்    Poll_m10 மிகப் பெரிய குழப்பம்    Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப் பெரிய குழப்பம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Tue Oct 21, 2014 8:34 pm

கல்லை வைத்து செதுக்கினான் சிலையானது
பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது
நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது
என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை
          செதுக்கினார்களா...?
          நெய்தார்களா...?
          எழுத்துக்களால் கோர்த்தார்களா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:40 pm

புன்னகை  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834  மிகப் பெரிய குழப்பம்    3838410834 அன்பு மலர்
.
.
.
எழுத்துப்பிழையை சரி செய்து கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 11:36 am

நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 11:58 am

anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 22, 2014 12:16 pm

தகராறு என எழுத எந்த ரு , று போட வேண்டும் என
கேட்டான் மகன்
-
தந்தை சொன்னார், பெரிய கலவரம் என்றால் பெரிய
று போடு, சின்னது என்றால் சின்ன ரு போடுன்னு...!
-
இன்று பொருள் புரிந்தால் போதும் என்ற அளவிலேயே
தமிழ் இருக்கிறது.....
-
முக்கியமாக ஒன்று...
-
தமிழில் பதிவிடுவதை வரவேற்போம்....
யாராயினும் பிழை சுட்டினால் அதனை சுவை மிக்கதாக
மாற்றவே என புரிந்து கொள்ள வேண்டும்...
-


anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 1:22 pm

நன்றி ஐயா தங்களது கருத்துக்களுக்கு






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 22, 2014 1:58 pm

நன்றி ராம் !
எனது வருத்தம் என்னவென்றால் ,தவிர்க்ககூடிய எழுத்து பிழைகளை ,
தவிர்க்க மறக்கிறோம் .
இன்று C & P பண்ணியவர் ,நன்றி தினமணி என்பதற்கு பதில் திணமனி என்று 
தட்டச்சு செய்து இருந்தார் . ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கு தகுந்த தமிழாக்கத்தை 
தேர்வு  செய்வதில் நேரம் செலவழிக்கவேண்டாம் என்று எண்ணுகிறார்களோ ? 
என்றே எண்ணத்தோன்றுகிறது . அதிக  பக்ஷம் கூட 2 வினாடி எடுத்து இருக்கும் .
நெடுநல்வாடை  என்ற தமிழ் இலக்கியத்தை நெடு நாள் வடை என்று எழுதினால் 
ரசிக்கவும் முடியாது ருசிக்கவும் முடியாது .
ரமணியன்   



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 22, 2014 2:12 pm

அழகிய குழப்பம் ஆதலால் அப்படித்தான் இருக்கும் - நன்று




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 22, 2014 4:41 pm

T.N.Balasubramanian wrote:
anbulakshmi.vijayakumar wrote:நன்றி நண்பரே உங்கள் கருத்துக்கு
ஆனால் எனக்கு அப்படி ஏதும் எழுத்துப் பிழை இருப்பதாக தெரியவில்லை
கொஞ்சம் சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1098535

கவிதையின் நான்காவது வரி 

என்னால் என்று இருக்க வேண்டியது 
என்னாள் என்று இருக்கிறது அல்லவா ?

அதைதான்  கூறுகிறார் .

7 வரி கவிதையை , ரெண்டாம் முறை படித்து இருந்தாலே , புரிந்து இருக்க வேண்டியது .
சுட்டிக் காட்டிய பிறகும் , 
எடுத்துக்காட்ட கூறி இருக்கிறீர்  .......என்றால்..........!!!

மிக பெரிய குழப்பம்தான் , படிப்பவர்களுக்கு .

ரமணியன்

ஐயா சுட்டிக்காட்டியது தான் அன்பு லக்ஷ்மி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
.
.
.
நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anbulakshmi.vijayakumar
anbulakshmi.vijayakumar
பண்பாளர்

பதிவுகள் : 143
இணைந்தது : 06/03/2011

Postanbulakshmi.vijayakumar Wed Oct 22, 2014 8:10 pm

மன்னிக்கவும் எனது பெயர் விஜயகுமார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக