புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
19 Posts - 49%
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
1 Post - 3%
Shivanya
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
prajai
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_m10ரமேஷ் லெ - கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமேஷ் லெ - கவிதைகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:52 am

நான் படைக்கும்
பிரம்மனாக இருந்திருந்தால்
நிலவுக்கு இடைத்தேர்தல் வைத்து
உன்னை அந்த இடத்திற்கு போட்டி இன்றி
தேர்வு செய்திருப்பேன்

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:54 am

நெற்றியில் நிறைந்த
பொட்டோடு

நீள முடித்தோட்டத்தில்
நிறைந்த பூவோடு

உதட்டில் உறங்கா
புன்னகையோடு

உண்மை பேசும் பொழுதெல்லாம்
வெட்கத்தோடு

காலில் இசைக்கும்
கொலுசோடு

கையில் சிணுங்கும்
வளையலோடு

களங்கம் இல்லா
பண்போடு

படைக்கப்பட்ட

கற்பிற்கினிய என் ஒவ்வொரு
தமிழச்சிகளும் சிறந்த பெண்மைக்கு
உதாரணங்கள்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:56 am

அவள் பார்வை வழி வந்த கவித்தூது எல்லாம்
என் இதய பின்னலில்
வந்து மோதி

சொன்ன சேதி ”இது அன்பின் மிகுதி
அனைவரின் நியதி நீ அவளை காதலிக்கிறாய்
ஆகவே ஆகிறாயா அவளில் பாதி”

ரமேஷ் லெ

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 8:58 am

வங்கியில்
உள்ள என் தாயின் தாலிக்கொடி என்னிடம்
கேட்டது

என்னை
எப்பொழுது இங்கிருந்து
விடுவிப்பாய் என்று????

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:02 am

பெண்னே

என்னிடம்
உன் உயரம் கேட்டால் 6 முழம்
என்பேன்

காரணம்

பூக்களை முழமாக
தானே அளவிட
முடியும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:06 am

பெண்மையே

நான் விண்வெளியை
ஆட்சி செய்து
கொண்டிருந்தால்

உன்னைப்பார்த்து கண்ணடிக்கும் அத்தனை
நட்சத்திரங்களின் மீதும் ஏகடிய
வழக்கு பதிவு செய்திருப்பேன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:07 am

பெண்மையே

உன்னை நிழற்படம்
எடுத்து மாட்டி வைத்து
அதை

நிலவு என்று
கதை விடுகிறான்
அந்த பிரம்மன்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:12 am

எதிர்பார்ப்புகளின்
ஏக்கம்

எண்ணியதெல்லாம் சொல்லாது
மனதில் தேக்கம்

காகிதம் முழுவதும்
கவிதை மைகள்

பெண் கண்கள் சொல்லும் அளவில்லா
பொய்கள்

அவள் விழிகளில் கவிதை படிக்கும்
என் விழிகள்

அவள் நிழல் படும் தூரத்தில் அவளை பின் தொடரும்
என் கால்கள்

பேசத்துடிக்கும் மனது மவுனத்தில்
மட்டுமே சாதிக்கும் உதடுகள்

வெறும் காட்சியகமாய் அவளால்
ரசிக்கப்படும் என் இதயம்

சுவரெங்கும் எழுதப்படும்
சேர்க்கை எழுத்துக்கள்

அவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி பத்திரப்படுத்திக்
கொள்ளும் என் கைகள்

விரும்பி வாங்கி வைத்துக் கொண்டு
கொடுக்காமலே வாடிப்போகும் ரோஜாக்கள்

தினமும் நீயே என் நினைவுகள் என்று
கனவில் கூட காதலைச் சொல்ல தயங்கும் என் மொழிகள்

உண்மைக் காதலாய் என் புறம்
ஊமைக்காதல் அவள் புறம்
வெளிப்படுத்தாமலே சுமக்கிறேன் பாரம்

என் இதயமும் அவள் இதயமும் தூரம்
இருந்தும் என்றாவது ஒரு நாள் அதில் காதல்மழை தூறும்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:15 am

பெண்னே

உன் கூந்தல் கலைந்தால்
அதுவே எனக்கு காற்றுக் காலம்

நீ புன்னகை துளிர்த்தால்
அதுவே எனக்கு இலையுதிர்க்காலம்

நீ கோபப்பட்டால்
அதுவே எனக்கு கோடைக்காலம்

உன் பிரிவே என் கண்களுக்கு
மழைக்காலம்

நீயே என்றும் என்
எதிர்காலம்

உன் நினைவுகளே எனக்கு என்றும்
நிகழ் காலம்

நீயில்லாவிட்டால் அதுவே
என் இறந்த காலம்

Ramesh L
Ramesh L
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/11/2014

PostRamesh L Mon Nov 03, 2014 9:21 am

கருவில் இருக்கும் பொழுதே
தெரிந்திருக்கும்
போலும்

இவன் வைரத்தையும் முத்தையும் கவிதைகளில்
வரிகளாய் அமைப்பான்
என்று

அதனால் தான்
ஏனோ இவன் தாய் இவனுக்கு
வைரமுத்து என பெயர் சூட்டி இருக்கிறாள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக