புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
48 Posts - 41%
prajai
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
4 Posts - 3%
Jenila
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
2 Posts - 2%
kargan86
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%
jairam
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%
M. Priya
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
8 Posts - 5%
prajai
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
6 Posts - 3%
Jenila
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%
jairam
பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_m10பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !! வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Wed Nov 05, 2014 4:53 pm


அண்மையில் நான் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் கூறிய ஒரு தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருடைய மகனுடன் அவர் பேசி இரண்டு மாதமாகிவிட்டது என்று கூறினார்.
அந்த நண்பர் நன்கு படித்தவர். ஒரு பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனைவி அவர்களுடைய பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்வது, பழகுவது என்பதை உளவியல் ரீதியாக அறிந்திருக்க வேண்டியவர்கள் அவர்கள்.
நண்பரின் மகன் தன்னுடைய தந்தையிடத்தில் சரியாக பழகவில்லையென்பது ஒருபுறம் இருந்தாலும், பள்ளியை நிர்வகிப்பவர், பிள்ளைகளின் மனதை அறிந்திருக்க வேண்டியவர் தன்னுடைய மகனின் மனநிலையை அறியாமல் போய்விட்டாரோ என்ற சந்தேகம் என் மனதில் எழுந்தது.
ஒரு தந்தை தன் மகனுடன் ஒரு நாள், இரண்டு நாள் பேசாமல் இருக்கலாம். அதிகபட்சமாக ஒரு வாரம் பேசாமல் இருக்கலாம். இரண்டு மாதமாக பேசவில்லையென அந்த நண்பர் கூறியது வேதனையான விஷயமாகும். இதற்கு காரணம் அவர்கள் உறவுகளில் சிக்கல் என்பது உள்நோக்கி பார்த்தால் தெரிகிறது.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் தான் நம்முடைய சமுதாயத்தில் அதிகமாக இருந்தது. பகல் பொழுதில் இல்லாவிட்டாலும், இரவு நேரத்தில் ஒரு பொழுதாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருந்தது. அதனால் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்பொழுது ஒவ்வொருவரின் பிரச்னை குறித்தும் அலசப்படும். அப்பொழுதே தீர்வும் காணப்படும். வீட்டில் உள்ள வயதான தாத்தா, பாட்டியிடத்தில் பேரப்பிள்ளைகள் தங்களுக்கு வேண்டியதை கேட்பார்கள். அவர்கள் பிள்ளைகளின் பெற்றோர்களிடத்தில் அதுகுறித்து கூறி பரிந்துரை செய்து பெற்றுத் தருவார்கள். அதனால் உறவுமுறையில் எந்த சிக்கலும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பிரச்னையில்லாமல் குடும்ப வாழ்க்கை இருந்தது.
கூட்டுக் குடும்பம் என்ற ஒரு பந்தமே தற்போது அற்றுப்போய் வருகிறது. அதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கு பாலம் போன்று செயல்பட வயதானவர்கள் இருப்பதில்லை. பெற்றோர்களிடம் நேரடியாக கேட்டு பெறும் தைரியம் பிள்ளைகளிடத்தில் இருந்தாலும் அதற்கு ஏன், எதற்கு, இது அவசியமா என பெற்றோர்கள் கேட்கும் கேள்விகளால் இன்றைய தலைமுறையினர் எரிச்சலடைகின்றனர். கேட்டதை கொடுக்காமல் கேள்வி கேட்கிறார்களே என்று கோபப்படுகின்றனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, அதனால் உறவுகளில் விரிசல் என பிரச்னை தலைதூக்குகிறது. வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை.
இத்தகைய சூழ்நிலைகளால்தான் சமுதாய பிரச்னைகள் உருவாகின்றன. பெற்றோர் - பிள்ளைகளின் உறவுகளில் சிக்கல் எழும்பொழுது, பிள்ளைகள், பெற்றோர்களின் கண்காணிப்பிலிருந்து விலகிச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் விலகிச் செல்லும் பொழுது அவர்களுடைய மனது அலைபாய்கிறது. அதனால் அவர்கள் தவறானவர்களின் நட்பாலும், அவர்களுடைய தவறான வழிகாட்டுதல்களாலும் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலை, சமுதாய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு - பெற்றோர் - பிள்ளைகளின் உறவு மேம்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்கள் உளவியல் ரீதியாக தங்களுடைய பிள்ளைகளை அணுக வேண்டும். அவர்களுக்கு சாதகமாக பேசுவது போல பேசி அவர்களின் மன நிலையை அறிந்து பேச வேண்டும். அவர்கள் எதைக் கேட்டாலும் உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காமல் அவர்களின் மனநிலையை அறிந்து அவர்களிடம் பக்குவமாக பேச வேண்டும். பிள்ளைகள் தேவையென கேட்கும் பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்க பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கிறதா என்பதை பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். தங்களால் வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நிலைமை இருந்தாலும், அந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டியுள்ளது என்பதையும், எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.
தினந்தோறும் தங்களுடைய பிள்ளைகளுடன் பேச பெற்றோர்கள் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்று பிள்ளைகள் வெளியில் எதிர்கொண்ட விஷயங்களைப்பற்றி பேச வேண்டும். ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு தீர்வு கூற வேண்டும். படிப்பு குறித்து கேட்டறிய வேண்டும். அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைவாக இருந்தால் ஏன் ஆர்வம் குறைந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த வகையில் செயல்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய அவசியமான தேவைகளை நிறைவேற்றி அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தாங்கள் பட்ட கஷ்டம் பிள்ளைகள் படக்கூடாது என்று குடும்ப பிரச்னைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறாமல் விட்டுவிடக் கூடாது.
குடும்ப பிரச்னைகளையும் அவர்களிடம் எடுத்துக்கூறி விவாதிக்க வேண்டும். தங்களுடைய குடும்ப நிலைமையை அறிந்தால்தான் அவர்களும் பொறுப்பாக செயல்படுவார்கள். என்னதான் பிள்ளைகள் மீது அதிக பாசத்தை பொழிந்தாலும், பிள்ளைகளின் போக்கிலேயே அவர்களை தனியாக விட்டுவிடாமல், அவர்கள் போக்கில் பெற்றோர்களும் சென்று பிள்ளைகளை தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடனான உறவை மேம்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி குடும்பத்தையும், குடும்ப உறுப்பினர்களையும் மகிழ்ச்சியடைச்செய்யவேண்டும். இதன் மூலம் தனிக்குடும்ப மனநிலை மாறி கூட்டுக் குடும்பம் போன்ற மகிழ்வு உருவாகவும் வழி ஏற்படும்.

நன்றி
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 18, 2014 9:15 pm

நல்ல பகிர்வு புன்னகை ஆனால் தவறான திரி இல் ...................எனவே இதை பொது பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Nov 19, 2014 10:09 am

நல்ல பகிர்வு...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

பிள்ளைகளின் மனதை அறிந்தவரா நீங்கள் !!  வாரத்தில் ஒருநாள்கூட பெற்றோர்களும் - பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசும் நிலை தற்போது இல்லை. W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக