புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை I_vote_lcapசிறுகதை I_voting_barசிறுகதை I_vote_rcap 
42 Posts - 63%
heezulia
சிறுகதை I_vote_lcapசிறுகதை I_voting_barசிறுகதை I_vote_rcap 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சிறுகதை I_vote_lcapசிறுகதை I_voting_barசிறுகதை I_vote_rcap 
2 Posts - 3%
mohamed nizamudeen
சிறுகதை I_vote_lcapசிறுகதை I_voting_barசிறுகதை I_vote_rcap 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Nov 15, 2014 4:03 pm

கோவிலுக்கு புறப்படுவிட்டாயா என கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார் வேதநாயகம். அப்பப்பா வந்ததும் வராததுமா ஏன் இவ்வளவு ஆர்பாட்டம் என கேட்டவாறு சமையலறையில் இருந்து வெளி வந்தாள் மீனாக்ஷி.இன்னைக்கு சனிக்கிழமை என்பதை நான் மறக்கலங்க கோவிலுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து தயார வைச்சிட்டேன் நீங்க கிளம்ப வேண்டியது தான் பாக்கி.

இதோ கிளம்பிட்டேன் என முகம் கழுவ சென்றார் வேதநாயகம். சூடாக தன் கணவருக்கு காபி போட்டு எடுத்து வந்தாள் மீனாக்ஷி. என்னமா நேரம் போயிட்டே இருக்கு நீ இன்னும் புறப்படாம ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருக்க,கிளம்பு கிளம்பு என அவசரப்படுத்தினார். இன்று கோவிலில் பூஜை என்பதை அவள் மறந்து விடவில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் கணவனும் மனைவியும் காரமடை பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒன்று.

ஏழு வருட தாம்பத்திய வாழ்கையில், குழந்தை இல்லா வேதநாயகம் மீனாக்ஷி தம்பதியினர் தங்கள் குறைகளையும் நிறைகளையும் பெருமாளிடம் கூறி அவனை தரிசிக்க செல்வதோடு மட்டும் அல்லாமல், அவனையே தங்கள் குழந்தையாக நினைத்து, விடுதியில் தங்கி இருக்கும் மகனை பார்க்க வார கடைசியில் பெற்றோர்கள் செல்வதுபோல சக்கரைபொங்கல், புளியோதரை போன்றவற்றை நிவேதானம் செய்திட கொண்டு செல்வர். அன்றும் அதற்காக தான் கிளம்பி கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் வண்டிக்காக காத்திருந்தனர். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியை கண்டு அதிர்ந்தே விட்டார் வேதநாயகம். ரோடோரமாய் சாக கிடக்கும் தாய், பிசியின் கொடுமையில் சிறுமி செய்வதறியாது கீழே கிடந்த வாழை மட்டையால் தன்னை தானே அடித்து கொண்டு வயிரை தொட்டு காட்டி யாசகம் கேட்டுக் கொண்டிருந்தாள் அங்கிருந்த கடைகளில் எல்லாம்.

யாசகம் பெற்ற காசில் அச்சிறுமி நோய்வாய் பட்டு சாக கிடக்கும் தன் தாய்க்கு ரொட்டியும் பாலும் வங்கி வந்து ஊட்ட ஆரம்பித்தாள். அம்மா உனக்கு பால் கொண்டுவந்திருக்கேன் குடிம்மா குடிம்மா எந்திரிம்மா என்று பிஞ்சுக கையால் தாய் முகத்தை தடவினால் சிறியவள் தன் தாய் இறந்துவிட்டால் என்பது அறியாமல்.

அந்நேரம் கோவிலுக்கு செல்ல பேருந்தும் வந்தது, தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேருந்தில் ஏறினர். எப்போதும் பேசிகொண்டே இருவரும் பயணிப்பார்கள் இன்று மௌனமாய் நகர்ந்தது நேரம். கோவில் முன் பேருந்து நின்றது, அவர்கள் மனமோ நிற்காமல் அலைபாய்ந்தது அச்சிறுமியை சுற்றி.

கோவிலுக்குள் செல்ல மீனாக்ஷிக்கு மனம் வரவில்லை. இறங்கிய இடத்தை விட்டு அசையாமல் நின்று விட்டாள். சன்னதிக்கு போலாம் வா என் அழைத்திட அவரிடமும் வார்த்தை இல்லாமல் இருந்தது. ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு சன்னதிக்குள் நுழைந்தனர் தம்பதிகள்.

அன்றைய தினம் இறைவனை குழந்தையாய் பாவித்து பாமாலை பாடியவாறு இருந்தனர் கோவிலுக்கு வருவோர்கள். அதை கேட்க கேட்க மீனாக்ஷிக்கு மனதிற்குள் ஏதோ பிசைய தொடங்கியது. பாதியிலே பூஜையில் இருந்து எழுந்து போலாமாங்க என்றால் கணவனை நோக்கி. என்ன இது பாதிலேயே என்று கேட்க மனமில்லாமல் தானும் உடனே புறப்பட்டுவிட்டார்.

அவர்கள் வெளியே செல்லவும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. சிறிது நேர பயணத்தின் பின் இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்கள். இருவரின் கண்களும் அச்சிறுமிக்காக பேருந்து நிறுத்தத்தை சல்லடையாக அலசியது. அவர்களுக்கு காட்சி தந்தது அவள் கீழே போட்ட வாழ மட்டை மட்டுமே.

அந்த நொடி மீனாக்ஷி குழந்தை போல அழ தொடங்கிவிட்டால் அந்த குழந்தையை நினைத்து. அப்போது அமரர் ஊர்தி ஒன்று அவர்களை கடந்து சென்று ஓரிடத்தில் நின்றது, அவ்வண்டியில் இருந்து அச்சிறுமி இறக்கிவிடப்படாள்.

எங்கே போவது, என்ன செய்வது என தெரியாமல் சிறுமி அழுது கொண்டே தாய் படுத்து கிடந்த இடம் நோக்கி நடக்கலானாள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, தன்னை மறந்த மீனாக்ஷி ஓடி சென்று அக்குழந்தையை வாரி அனைத்தாள். தன் சேலை நுனியால் சிறுமியின் கண்ணீரை துடைத்து மீண்டும் அவளை கட்டி அனைத்தாள் பெரியவள்.

தாயின் அன்புக்கு ஏங்கிய பிஞ்சு, அவளை அன்னையாக நினைத்து மீனாக்ஷி சிந்திய அன்பில் தன்னை மறந்தாள். அம்மா அம்மா என்று கதறிவிட்டாள் சிறியவள். பிள்ளை செல்வத்திற்காக ஏங்கிய பெரியவள் குழந்தை முன் குழந்தையாக மாறி சிறியவளை தேற்ற தொடங்கினால்.

வேதநாயகம் எதுவும் கூறாமல் இவை அனைத்தையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தார். தாய்மையின் ஏக்கத்தை, தன் மனைவி என்னும் மூத்த குழந்தையிடம் கண்கூடாக இன்று தான் கண்டார் வேதநாயகம். வா போகலாம் நேரமாச்சி என்று மீனாட்சியை கணவன் அழைக்க அப்போது தான் நினைவு வந்தது அவளுக்கு செய்வதறியாது கலங்கியவள் கண்களில் வெள்ளம் பெருக்கெடுக்க அவள் மெல்ல திரும்பிய போது, நம் குழந்தையை அழைத்து கொண்டு என்ற கணவனின் வார்த்தை தேனாய் இனிக்க, பெருக்கெடுத்த வெள்ளம் - ஆனந்த அலையாய் மாறியது!!!

குழந்தைக்கு தாய் ஆக இயலாதவளை ஏற்க மறுக்கும் சில மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் தன்னை குழந்தையாக பாவித்து, இன்று மற்றொரு குழந்தையையும் தனக்காக ஏற்கும் தன் கணவனின் தூய உள்ளத்தை விட இமயமலை உயரம் சிறிதாக தோன்றியது மீனாக்ஷிக்கு. இறைவனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிகொண்டே வீடிற்கு நடக்கலானாள் மீனாக்ஷி.
நன்றி:எழுத்து .கம

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:11 pm

கதை அருமை...ஆனாலும் இன்று எத்தனை மீனாட்சி இன்று இப்படி இருப்பாள்???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 15, 2014 4:15 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 15, 2014 4:22 pm

கதை மிகவும் அருமை...
நண்பர் கூறியது போல் இப்படிப்பட்ட தம்பதியினர் இருப்பது அரிது...
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது ஒருபுறம்..அதற்க்கெல்லாம் மிகுந்த மனப்பக்குவம் தேவை... ஆனால் அவர்களை பாதுகாப்பாய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடவாவது செய்கிறார்களா மனிதர்கள்....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிறுகதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 15, 2014 4:24 pm

M.Saranya wrote:கதை மிகவும் அருமை...
நண்பர் கூறியது போல் இப்படிப்பட்ட தம்பதியினர் இருப்பது அரிது...
ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது ஒருபுறம்..அதற்க்கெல்லாம் மிகுந்த மனப்பக்குவம் தேவை... ஆனால் அவர்களை பாதுகாப்பாய் ஒரு காப்பகத்தில் சேர்த்து விடவாவது செய்கிறார்களா மனிதர்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1103752

உங்கள் ஆதங்கமும் சரிதான், இருப்பினும் அனாதை என்ற ஒரு வார்த்தை இல்லாமல் செய்ய வேண்டும்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சே.சையது அலி
சே.சையது அலி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/07/2014

Postசே.சையது அலி Sat Nov 15, 2014 11:46 pm

நல்ல கதை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 16, 2014 12:03 am

குழந்தைக்கு தாய் ஆக இயலாதவளை ஏற்க மறுக்கும் சில மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் தன்னை குழந்தையாக பாவித்து, இன்று மற்றொரு குழந்தையையும் தனக்காக ஏற்கும் தன் கணவனின் தூய உள்ளத்தை விட இமயமலை உயரம் சிறிதாக தோன்றியது மீனாக்ஷிக்கு.
சிறுகதை 3838410834 சூப்பருங்க



சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறுகதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறுகதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 17, 2014 11:43 am

சிறுகதை 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 17, 2014 10:53 pm

நல்லா இருக்கு இந்த கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 18, 2014 1:44 pm

krishnaamma wrote:நல்லா இருக்கு இந்த கதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104246
சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக