புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:04 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by heezulia Today at 8:04 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் நாத்திகரா, ஆத்திகரா, நிகிலிஸ்டா?
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
“ஆங்கில இதழ் ஒன்றில் நடிகை ஒருவரைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். Actress என்ற வார்த்தைக்குப் பதிலாக Actor என்றே பல இடங்களில் அந்த நடிகையைக் குறிப்பிட்டிருந்தார்கள். இது தவறு இல்லையா?’’ வாசகர் ஒருவரின் கேள்வி இது.
பழங்காலத்தில் இதைத் தவறு என்றுதான் சொல்வார்கள். ஆனால் தற்போது பாலினத்தைக் குறிப்பிடாத பொது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த விதத்தில் Actor என்ற வார்த்தை நடிகர், நடிகை ஆகிய எவரையும் குறிக்கலாம் (தமிழில் கூட ‘மாணவர்’ என்ற வார்த்தை மாணவன், மாணவி ஆகிய இருவரையும் குறிக்கும்).
ஆண்மொழி
நிறுவனத்தின் உச்சபதவியை அடைந்த ஒரு பெண்ணை அப்போதும் chairman என்றுதான் குறிப்பிட்டார்கள். பிறகு chairwoman என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு யாராக இருந்தாலும் chairperson என்று குறிப்பிடலாம் என்ற நிலை வந்தது. (ஆனால் இது அரைகுறையாகத்தான் பின்பற்றப்படுகிறது. அந்த உயர் பதவியை ஒரு பெண் வகிக்கும்போது மட்டும் chairperson என்கிறார்கள்!).
நம் வழக்கில் பல வார்த்தைகளை ஆண்களோடு இணைத்துத்தான் குறிப்பிடுகிறோம். ஒரு புதிர் நினைவுக்கு வருகிறது. ஒரு டாக்டர் தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த டாக்டர் அவனுடைய அப்பா அல்ல. இது எப்படிச் சாத்தியம்?
இந்தக் கேள்வியைக் கேட்டால் பதிலளிப்பவர் விழிப்பார் அல்லது சில நொடிகளுக்குப் பிறகே புரிந்துகொள்வார். இதுதான் பெரும்பாலும் நடக்கும். காரணம் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு படிமம். இத்தனைக்கும் எக்கச்சக்கமான பெண் மருத்துவர்களை நாம் சந்தித்து வருகிறோம்.
ஆண்மொழி அகற்றம்
ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் வார்த்தைகளை மாற்றித்தான் பயன்படுத்த வேண்டுமென்று நாகரிக உலகம் இப்போது எதிர்பார்க்கிறது. Policeman என்ற வார்த்தைக்குப் பதிலாக Police Officer என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
Workman எதற்கு? Worker எனலாமே.
முன்னோர் என்பது தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும் மட்டுமா? பாட்டிக்கும் கொள்ளுப் பாட்டிக்கும்கூட அதில் இடம் உண்டுதானே?. Forefather என்ற வார்த்தைக்குப் பதிலாக Ancestor என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
Manpower? ஊஹூம். Staff? அதுதான் சரி.
இது தொடர்பாகப் பேசியபோது “இதையெல்லாம் ஆணாதிக்கம் என்று சொல்லி மாற்ற வேண்டியது அனாவசியம். எளிமையாகவும், பழகிவந்ததாகவும் இருப்பதை எதற்காக மாற்ற வேண்டும்?” என்ற ஒரு நண்பர் ஒரு எடுத்துக் காட்டையும் வீசினார். “Each student must wear his coat” என்று இருபாலர் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் போட்டால் மாணவிகளும் அதைப் புரிந்துகொண்டு கோட் அணிந்துதான் வருவார்கள். “Each student must wear his or her coat” என்னும் வாக்கியம் நெருடலாக இல்லையா?’’ என்றார்.
கொஞ்சம் நெருடல்தான். ஆனால் அதை வேறு பலவிதங்களில் சரி செய்ய முடியும்.
முதல் வழி, அந்த வாக்கியத்தைப் பன்மையாக்கிவிட முடியும். All students must wear their coats என்று குறிப்பிடலாமே.
வாக்கியத்தில் உள்ள pronounஐ நீக்கி வாக்கியத்தைச் சற்றே மாற்றுவதன் மூலமும் இதைச் செய்யலாம். Every student must wear coat.
Second person ஆக வாக்கியத்தை மாற்றுவதும் ஒரு தீர்வுதான். (First person என்றால் I, second person என்றால் you, third person என்றால் he, she, it என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). Wear your coats without fail.
SIMULATE – STIMULATE – STIPULATE
Simulate என்றால் ஒன்றை வேறொன்று போலவே பாவிப்பது. விண்வெளிப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்பாக விண்வெளியில் இருப்பது போன்ற சூழலில் விண்வெளிவீரர்களை விஞ்ஞானிகள் ‘பயணம்’ செய்ய வைப்பார்கள். இது simulation.
Future Population changes were simulated by computer என்பது மற்றொரு உதாரணம். அதாவது ஒன்றை அதன் பிரதி போலக் கற்பனை செய்வது அல்லது கற்பனை சூழலை உருவாக்குவது எனலாம்.
Simulate என்றால் ஊக்கப்படுத்துதல் என்று பொருள். This drug stimulates heart. The reader felt stimulated while reading a book.
Stipulate என்றால் ஒரு தேவையைக் குறிப்பாகத் தெரியப்படுத்துதல் - அதாவது உடன்படிக்கைகளில் இருப்பதுபோல. Specify, state clearly என்று இதற்கான அர்த்தத்தைக் கூறலாம்.
நீங்கள் nihilist-ஆ?
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? கடவுள் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களை atheist என்று அழைக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால் theist. (theo என்றால் இறை நம்பிக்கை என்று பொருள்).
“நான் கடவுளை மறுக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. என்னை எப்படி அழைப்பீர்கள்?’’ என்றால் agnostic என்ற வார்த்தை இதற்குத்தான் இருக்கிறது.
இதையும் தாண்டிய ஒரு நிலை உள்ளது. விரக்தி பொங்க “கடவுள்,ஒழுக்க நெறிகள் எல்லாமே வேஸ்ட். வாழ்க்கையே அர்த்தமில்லாதது” என்ற மனநிலையில் இருந்தால், உங்களை nihilist எனலாம்.
நம்மில் பலரும் வாழ்க்கையின் வெவ்வேறு சமயங்களில் இப்படி எல்லா நிலைகளிலும்தான் இருக்கிறோம் இல்லையா?
நன்றி:திஹிந்து
பழங்காலத்தில் இதைத் தவறு என்றுதான் சொல்வார்கள். ஆனால் தற்போது பாலினத்தைக் குறிப்பிடாத பொது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த விதத்தில் Actor என்ற வார்த்தை நடிகர், நடிகை ஆகிய எவரையும் குறிக்கலாம் (தமிழில் கூட ‘மாணவர்’ என்ற வார்த்தை மாணவன், மாணவி ஆகிய இருவரையும் குறிக்கும்).
ஆண்மொழி
நிறுவனத்தின் உச்சபதவியை அடைந்த ஒரு பெண்ணை அப்போதும் chairman என்றுதான் குறிப்பிட்டார்கள். பிறகு chairwoman என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்கள். பிறகு யாராக இருந்தாலும் chairperson என்று குறிப்பிடலாம் என்ற நிலை வந்தது. (ஆனால் இது அரைகுறையாகத்தான் பின்பற்றப்படுகிறது. அந்த உயர் பதவியை ஒரு பெண் வகிக்கும்போது மட்டும் chairperson என்கிறார்கள்!).
நம் வழக்கில் பல வார்த்தைகளை ஆண்களோடு இணைத்துத்தான் குறிப்பிடுகிறோம். ஒரு புதிர் நினைவுக்கு வருகிறது. ஒரு டாக்டர் தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தார். ஆனால் அந்த டாக்டர் அவனுடைய அப்பா அல்ல. இது எப்படிச் சாத்தியம்?
இந்தக் கேள்வியைக் கேட்டால் பதிலளிப்பவர் விழிப்பார் அல்லது சில நொடிகளுக்குப் பிறகே புரிந்துகொள்வார். இதுதான் பெரும்பாலும் நடக்கும். காரணம் டாக்டர் என்றால் அது ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனதில் ஒரு படிமம். இத்தனைக்கும் எக்கச்சக்கமான பெண் மருத்துவர்களை நாம் சந்தித்து வருகிறோம்.
ஆண்மொழி அகற்றம்
ஆண்களை மட்டுமே மையப்படுத்தும் வார்த்தைகளை மாற்றித்தான் பயன்படுத்த வேண்டுமென்று நாகரிக உலகம் இப்போது எதிர்பார்க்கிறது. Policeman என்ற வார்த்தைக்குப் பதிலாக Police Officer என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
Workman எதற்கு? Worker எனலாமே.
முன்னோர் என்பது தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும் மட்டுமா? பாட்டிக்கும் கொள்ளுப் பாட்டிக்கும்கூட அதில் இடம் உண்டுதானே?. Forefather என்ற வார்த்தைக்குப் பதிலாக Ancestor என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
Manpower? ஊஹூம். Staff? அதுதான் சரி.
இது தொடர்பாகப் பேசியபோது “இதையெல்லாம் ஆணாதிக்கம் என்று சொல்லி மாற்ற வேண்டியது அனாவசியம். எளிமையாகவும், பழகிவந்ததாகவும் இருப்பதை எதற்காக மாற்ற வேண்டும்?” என்ற ஒரு நண்பர் ஒரு எடுத்துக் காட்டையும் வீசினார். “Each student must wear his coat” என்று இருபாலர் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் போட்டால் மாணவிகளும் அதைப் புரிந்துகொண்டு கோட் அணிந்துதான் வருவார்கள். “Each student must wear his or her coat” என்னும் வாக்கியம் நெருடலாக இல்லையா?’’ என்றார்.
கொஞ்சம் நெருடல்தான். ஆனால் அதை வேறு பலவிதங்களில் சரி செய்ய முடியும்.
முதல் வழி, அந்த வாக்கியத்தைப் பன்மையாக்கிவிட முடியும். All students must wear their coats என்று குறிப்பிடலாமே.
வாக்கியத்தில் உள்ள pronounஐ நீக்கி வாக்கியத்தைச் சற்றே மாற்றுவதன் மூலமும் இதைச் செய்யலாம். Every student must wear coat.
Second person ஆக வாக்கியத்தை மாற்றுவதும் ஒரு தீர்வுதான். (First person என்றால் I, second person என்றால் you, third person என்றால் he, she, it என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்). Wear your coats without fail.
SIMULATE – STIMULATE – STIPULATE
Simulate என்றால் ஒன்றை வேறொன்று போலவே பாவிப்பது. விண்வெளிப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள் என்றால் அதற்கு முன்பாக விண்வெளியில் இருப்பது போன்ற சூழலில் விண்வெளிவீரர்களை விஞ்ஞானிகள் ‘பயணம்’ செய்ய வைப்பார்கள். இது simulation.
Future Population changes were simulated by computer என்பது மற்றொரு உதாரணம். அதாவது ஒன்றை அதன் பிரதி போலக் கற்பனை செய்வது அல்லது கற்பனை சூழலை உருவாக்குவது எனலாம்.
Simulate என்றால் ஊக்கப்படுத்துதல் என்று பொருள். This drug stimulates heart. The reader felt stimulated while reading a book.
Stipulate என்றால் ஒரு தேவையைக் குறிப்பாகத் தெரியப்படுத்துதல் - அதாவது உடன்படிக்கைகளில் இருப்பதுபோல. Specify, state clearly என்று இதற்கான அர்த்தத்தைக் கூறலாம்.
நீங்கள் nihilist-ஆ?
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லையா? கடவுள் இல்லை என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களை atheist என்று அழைக்கலாம்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றால் theist. (theo என்றால் இறை நம்பிக்கை என்று பொருள்).
“நான் கடவுளை மறுக்கவும் இல்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. என்னை எப்படி அழைப்பீர்கள்?’’ என்றால் agnostic என்ற வார்த்தை இதற்குத்தான் இருக்கிறது.
இதையும் தாண்டிய ஒரு நிலை உள்ளது. விரக்தி பொங்க “கடவுள்,ஒழுக்க நெறிகள் எல்லாமே வேஸ்ட். வாழ்க்கையே அர்த்தமில்லாதது” என்ற மனநிலையில் இருந்தால், உங்களை nihilist எனலாம்.
நம்மில் பலரும் வாழ்க்கையின் வெவ்வேறு சமயங்களில் இப்படி எல்லா நிலைகளிலும்தான் இருக்கிறோம் இல்லையா?
நன்றி:திஹிந்து
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
நல்ல பதிவு ...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
» பகத்சிங் நாத்திகரா?
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|