புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
7 Posts - 4%
prajai
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
7 Posts - 4%
Jenila
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
jairam
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
11 Posts - 4%
prajai
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_m10படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 1:49 pm

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் Ed9rMe8TcG760VsDJoAM+mahabs_2223319g
-
படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் GNH7hdaUSSqsQBUr4dCn+mahabs2_2223318g
-


108 வைணவ திவ்ய தேசங்களில் 63-வது தலமாகக் கொண்டாடப்படுவது மகாபலிபுரத்தில் உள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில்தான்.இங்குதான் பூதத்தாழ்வாரின் திரு அவதாரம் நிகழ்ந்தது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இக்கோயிலை எடுத்துக் கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பல கோயில்களை கடல் கொண்டது. கடற்கரையைத் தாண்டி ஊருக்குள் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் இன்றும் பெருமாள் சயனித்த திருக்கோலத்தில் காட்சி அளித்து, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ தேவியும் பூதேவியும்

நான்கு கரங்களுடன் உள்ள மூலவர் பெருமாளின் வலக்கை, பூமியைத் தொட்டு இருக்க சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார் பெருமாள். உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இணைந்து இருக்கிறார். மாமல்லையில் பெருமாளின் கெளமோதகி என்ற கதாயுதத்தின் அம்சமான பூதத்தாழ்வார் அவதரித்தார். அவர் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார்கள் எனக் குறிப்பிடப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்பட்டவர். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். இதில் பெருமாளைப் போற்றும் நூறு வெண்பாக்கள் உள்ளன.

பூ என்ற வேர்ச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து – அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார். அண்மையில் இவரது திருநட்சத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருக்கோயிலுக்குப் பிள்ளைலோகம் ஜீயரின் அருளாசி பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திருக்கோயிலைச் சேர்ந்தது புண்டரீக புஷ்கரணி.

புண்டரீக புஷ்கரணி

அரசன் மல்லேஸ்வரன் நாள்தோறும் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தான். இதனால் அவன் ஆட்சியை மக்கள் போற்றி வந்தனர். மன்னனிடம் ஒரு கட்டத்தில் இந்த அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யப் பொருளில்லை. அதனால் அன்னதானம் செய்வதை நிறுத்திவிட்டான். இதனால் மக்கள் பசி பட்டினியில் வாடினர். மன்னனையும் வசைபாடினர்.

இதனைக் கண்டு அங்கே வந்த முனிவர்கள், அங்கிருந்த குளத்தைக் காட்டி இதோ இந்தக் குளத்து முதலையாக ஆவாய் என்று மன்னனுக்குச் சாபமிட்டார்கள்.

சாபம் நீங்கிய மல்லேஸ்வரன்

மல்லேஸ்வரன் மீளும் வழி தெரியாமல் குளத்திலேயே முதலையாக இருந்து காலத்தைக் கழித்து வந்தான். அக்குளம் தாமரைக் குளமானதால் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் பூத்திருந்தன. அக்குளம் நோக்கி வந்தார் புண்டரீக மகரிஷி. பூக்களைக் கண்டார், புளங்காகிதம் அடைந்தார். அதன் கரையில் நின்று பூக்களைப் பறிப்பது எப்படி என்று ஆலோசித்துக் கொண்டிருந்தார். அழகிய அத்தாமரைப் புஷ்பங்களை கண்டதும் பெருமாளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டார். அப்போது நீருக்கு மேல் மூக்கை நீட்டிக் கொண்டு வந்தது, அந்த சாபம் பெற்ற முதலை. ரிஷியைக் கண்டதும் தன் துயரைச் சொல்லி வருந்தியது. சாப விமோசனம் அளிக்கக் கோரியது.

இம்மன்னன் செய்த குற்றத்தினை ஞான திருஷ்டியில் கண்ட ரிஷியும், ஆயிரம் பேர் பசி பட்டினியால் வாடிய பாவத்தினால் இந்த சாபத்தைப் பெற்றதால், அது நீங்க இக்குளத்தில் பூத்துள்ள ஆயிரம் தாமரை மலர்களை பறித்துத் தந்தால் அதனை இங்குள்ள பெருமாளுக்குப் பூஜித்து, சாப விமோசனம் பெற்றுத் தருவதாகக் கூறுகிறார்.

மன்னனும் அவ்வாறே செய்ய, புண்டரீக மகரிஷி பெருமாளுக்குப் பூக்களால் பூஜை செய்தார். அவரது பூஜையில் மனம் மகிழ்ந்த பெருமாள், வரம் கேட்கக் கோரினார். மகரிஷியும் உலக மக்கள் பசி, பட்டினி இன்றி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும், மன்னன் சாபம் நீங்க வேண்டும் என்றும் வேண்டினார். பெருமாளும் அவ்விதமே அருள்பாலித்தார். மன்னனும் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தை மீண்டும் பெற்றான்.

இந்நிகழ்வு பிரம்மாண்ட புராணத்தில் காணப்படுகிறது. இக்குளத்திற்கு மகரிஷியின் பெயரையொட்டி, புண்டரீக புஷ்கரணி என்ற பெயரும் ஏற்பட்டது. இக்குளத்தில்தான் ஆண்டுதோறும் ஸ்தல சயனப் பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இழந்த நிலத்தை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

நன்றி--தமிழ் தி இந்து காம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 4:56 pm

அருமையான வரலாறு...
நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படுத்துக்கொண்டே பார் ஆளும் பெருமாள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக