புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
61 Posts - 50%
heezulia
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_m10ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 28, 2014 2:16 pm


’ஹலோ நான் படம் பண்ணப் போறேங்க…குட்டிப் புலி படத்துல உங்க கேரக்டர் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். நீங்கதான் என் படத்தோட வில்லன். உங்ககிட்ட எப்ப கதை சொல்லலாம்’’னு ஒரு போன் வர, நம்ம படத்தை கூட பாக்காமலே…. வெறும் ’கேள்விப்பட்டேன்’னு சொல்லி போன் பண்றாருனா..இவரு பெரிய டைரக்டரா இருப்பாருன்னு நினைச்சு, சரிங்க சார் எங்க வரணும்…எப்ப வரணும்னு கேட்டுட்டு போனை வச்சுட்டேன்…
-
அதுக்கப்புறம் என்னாச்சுங்கிறது தான் இப்ப நான் சொல்ல போறது’’ என சுவாரஸ்யம் கூட்டி பேச ஆரம்பித்தார் நடிகர் குட்டிப்புலி ராஜசிம்மன்.
-
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் Wto5ZaJBSoe5mXSlQCH8+kuttypulicinema
-
போன்ல பேசுன அந்த டைரக்டரை எப்படியாவது சந்திக்கணும்னு பவானியில் இருந்தவரை கோயம்புத்தூர்க்கு வர சொன்னேன். அவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்ல. ஒரு பஸ் ஸ்டாப்ல இருக்குறதா சொல்லி என்னை வரச் சொன்னார். நானும் அவர் சொன்ன பஸ் ஸ்டாப்புக்கு போனேன். அங்க நாலஞ்சு பொண்ணுங்களும் பார்வையில்லாத ஒருவர் கண்ணாடி போட்டுட்டும் உட்கார்ந்துட்டு இருந்தாங்க.
-
இவர் மட்டும் அந்த இடத்துல இல்ல… ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன். அவர் வரலை… சரி… எதுக்கும் இன்னொரு தரம் அவருக்கு போன் பண்ணி பாப்போம்னு போன் பண்ணதும் பக்கதுல இருந்தவர் போன்ல ரிங் டோன் கேட்டுச்சு. அதை நான் கண்டுக்காம லைன் ஆன் ஆனதும் ஹலோன்னு சொல்றேன்… அவரும் ஹலோன்னு சொல்றார்.. திரும்ப திரும்ப நம்ப முடியாம ஹலோ சொல்லி பாக்குறேன். அது அவரே தான். போனை கட் பண்ணிட்டு அவர் பக்கதுல போயி நிக்குறேன். அவருக்கு நான் நிக்குறது தெரியல. அந்த பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்த பார்வையில்லாதவர் தான் நான் தேடி வந்த டைரக்டர்.” கொஞ்சமாய் இடைவெளி விட்டு மீண்டும் தொடர்கிறார் ராஜசிம்மன்.

’’என் பேரு ஸ்ரீதர் சார். எனக்கு சொந்த ஊர் பவானி. சினிமாவுல டைரக்டர் ஆகணும். அதான் என் ஆசை’’ன்னு சொன்னார். என்னால ஆச்சரியத்தை அடக்கவே முடியலை. எப்படிங்க பிறவியிலேயே உங்களுக்கு பார்வை இல்லையான்னு கேட்டதும் கண்ணாடியை கழட்டினார். அப்படியே நான் அதிர்ச்சியில உறைஞ்சு போயிட்டேன்.
-
ஒரு கண் சுத்தமாவே இல்லாம கண் இருக்குற இடத்துல வெறும் பள்ளம் மட்டும் தான் இருந்துச்சு. இன்னொரு கண்ணுல சுத்தமா பார்வை இல்ல. எப்படி ஆச்சுன்னு கேட்டப்ப, 2 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடண்ட்ல கண்ணே பிதுங்கி வெளிய வந்துருச்சு. இன்னொரு கண்ணுலயும் பார்வை போயிடுச்சு. நான் உயிர் பொழச்சத்தே பெரிய விசயம்’னு அவர் சொன்னப்ப நான் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
-
ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் 8UfyXAVyTDqLPV5WBGFl+kuttypulicinema1
-
பார்வையில்லாத நிலையிலும் உதவி இயக்குனர்கள் உதவியோட படம் பண்ணிடுவேன்னு சொன்ன அவரோட தன்னம்பிக்கைக்கு ஏதாவது பண்ணனும்னு தோனிச்சு. அவருக்கு கண் பார்வை கொண்டு வர அளவுக்கு என் கிட்டயும் பணம் இல்ல. அவருக்காகவே ‘ஆஹனா’ங்கிற பேர்ல ஒரு பவுண்டேஷன் ஆரம்பிச்சு அவருக்கு கண் பார்வை கிடைக்க தொடர்ந்து ரெண்டு மூணு மருத்துவமனைகளுக்கு கூட்டிட்டுப் போனேன்.
-
இப்போ 2 தடவை அவருக்கு ஆபரேஷன் செய்த பிறகு அவரோட ஒரு கண்ணுல மட்டும் 40 சதவீத அளவுக்கு பார்வை கிடைச்சது. இந்த சம்பவம் நடந்து சரியா ஒரு வருஷம் ஆகுது.

இப்பவும் அவர் அதே வெறியோட டைரக்டர் ஆகணும்னு தீவிரமா இயங்கிட்டு இருக்குறார். அவருக்கு பார்வை இல்லாத சமயத்துலயே படம் எடுத்து ரிலீஸ் பண்ணியிருந்தார்னா ’பார்வை இல்லாத முதல் மாற்றுத்திறனாளி இயக்குநர்’ங்குற பேரு அவருக்கு கிடைச்சிருக்கும். அந்த அளவுக்கு அவர் திறமையானவர்னு சொல்றதுக்காக இதை நான் சொல்றேன். எங்கேயோ சென்னையில இருந்த நான் கோயம்புத்தூர் போயி எதுக்கு அவரை சந்திச்சிருக்கணும்…
-
யோசிச்சப்ப ஒரு விஷயம்தான் தோணுச்சு. இவர் மூலமா ஆரம்பிச்ச பவுண்டேஷனுக்கும் ஒரு வருசம் ஆகுது. அது மூலமா நாலு பேருக்கு நல்லது செய்ய முடியுது. என்னால முடிஞ்ச வரைக்கும் அவரோட பார்வையை ஓரளவுக்கு கொண்டு வந்துட்டேன். ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும்.’’ நெஞ்சத்தில் கை வைத்து விடை பெறுகிறார் ராஜசிம்மன்!

-பொன்.விமலா
நன்றி: நியூஸ் விகடன்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 29, 2014 5:21 pm

அருமையான பதிவு...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Nov 30, 2014 10:12 am

ஆண்டவன்தான் மீதி கண்ணை திறக்கணும் ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் 3838410834 ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் 3838410834 ஆண்டவன்தான் மீதி கண்ணை தொறக்கணும் 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 30, 2014 2:04 pm

ஆஹானு சொல்லற அளவிற்கு தொண்டு நிறுவனம் ஆரம்பிக்க காரணமாக இருந்தவருக்கும் ,
ஆரம்பித்தவருக்கும் ஆஹா ஓஹோன்னு ஒரு பெரியப் பாராட்டு அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Nov 30, 2014 8:13 pm

குட்டிப்புலி படத்துல அவரோட நடிப்பு, பார்வை எனக்கு பிடித்திருந்தது. இப்போ
உதவி செய்யும் குணம் பற்றி தெரிந்ததும் மனிதர் மேலும் முன்னேறி உதவிகள் பல
புரிய ஆண்டவர் அருள் புரிய வேண்டும்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 01, 2014 6:30 pm

ஆண்டவன் அருள் புரிய வேண்டும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 02, 2014 11:08 am

மிக, மிக பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவருமே... தன் குறையை, ஒரு குறையாய் எண்ணாமல் சாதிக்க வேண்டும் என்று வெறி கொண்ட அந்த கண் பார்வையற்ற இளைஞரும், அவருக்காய் தொண்டுள்ளம் ஆரம்பித்த ராஜசிம்மனுக்கும் இறைவன் எப்போதும் உடன் இருந்து காக்கட்டும்....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக