புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தர்மம் தலைகாக்கும் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கொடுத்து வாழ்ந்தவன் கெட்டதும் இல்லை; பிறருக்கு கொடுக்காமலே வாழ்ந்தவன் வாழ்ந்ததுமில்லை' என்பது கிராமத்து சொலவடை. தர்மம் என்பது நம் கர்மா எனும் உண்டியலில் சேமிக்கப்படும் பொற்காசுகள். எவ்வளவு சேமிக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நம் பிறப்பு அமையும்.
கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, 'அட போங்க... எப்ப பாரு இந்த துக்காராம் பஜனை, கதாகாலட்சேபம் அது, இதுன்னு கத்திக்கிட்டே இருப்பார். இப்ப, அவர் கூட கேசவதாசர்ன்னு இன்னொருத்தர் வேற சேர்ந்துட்டாரு. எதுவும் கொடுக்க மாட்டேன் போங்க...' என்று விரட்டினார்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் சாமர்த்தியசாலியாக இருந்தார் மாதவன். தன் மனைவி எதையாவது கொடுத்து விடுவாள் என நினைத்து, விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைத்து விட்டார். அதன் காரணமாக, பொருள் கேட்டு வந்த அடியவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால், வீடெங்கிலும் தேடி, உடைந்து போன ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து, 'ஐயா... இதை விற்று, அதன் மூலம் கிடைப்பதை, உங்கள் நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றாள் மாதவனின் மனைவி.
அவர்களும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அதை கண்ட மாதவன், 'அடடே...என் மனைவி தங்கப் பாத்திரத்தை தந்திருக்கிறாளே... கொண்டு போங்கள்...' என்று சிரித்துக் கொண்டே ஏளனமாக கூறினார்.
அடியவர்களிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துக்காராம், 'அந்த பெண்மணி மிகுந்த பக்தி கொண்டவர்; தர்ம சிந்தனை கொண்ட அந்த உத்தமி தந்த இந்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது...' என்றார். அதே வினாடியில், துக்காராம் கையில் இருந்த அலுமினியப் பாத்திரம், தங்கமாக மாறியது.
இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. வியாபாரி மாதவன் அதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். 'இந்த ஊர்க்காரர்கள், என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி வந்து விட்டனர்; அதைத் திருப்பித் தாருங்கள்...' என்றார்.
துக்காராமும் அப்பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மாதவன் வாங்கியதும், பழையபடியே அலுமினியமாக மாறியது. எரிச்சலோடு அவர், அதை துக்காராமிடமே திருப்பித் தந்தார். இவர் கைக்கு வந்ததும் அது தங்கமாக மாறியது.
மாதவன் திகைக்க, 'மாதவா... உத்தமியான உன் மனைவி, தர்ம சிந்தனையுடன் தந்த இந்த பாத்திரம் அவள் மனதைப் போலவே தங்கமாக மாறியது...' என்றவர், 'மாதவா... நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அரசு, (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்) இயற்கை, (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்) திருடர்கள், (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்) தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) இந்த நான்கு பேரும் பங்காளிகள்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்; ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே...' என்றார்.
இவ்வாறு சொல்லி முடித்ததும், துக்காராமின் காலில் விழுந்து வணங்கிய மாதவன், 'என் செல்வங்களை எல்லாம், இனி, தர்மத்திற்கே பயன்படுத்துவேன்...' என்றார்.
'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்று அவ்வையார் இடித்துரைப்பதை மனதில் வைத்து, தர்மம் செய்வது நம் வாழ்வியல் கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம்!
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: எவன் (அரசன்) மற்றவர்களின் நம்பிக்கையை பெற்று விடுகிறானோ, குற்றவாளிகளுக்கு பொருத்தமான தண்டனை கொடுக்கிறானோ, தண்டனையின் அளவை சரியாக தெரிந்து வைத்துள்ளானோ, எப்போது, கருணை காட்டி, மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறானோ - அவனை, செல்வமும், செல்வாக்கும் தேடி வரும்.
கிஞ்சன்வாடி எனும் கிராமத்தில், கேசவதாசர் என்பவர் ஹரி கதாகாலட்சேபம் செய்து வந்தார். அவருக்கு தட்சணை கொடுப்பதற்காக, பாண்டுரங்கனின் அடியாரான துக்காராம் ஏற்பாட்டின்படி, ஊர் பெரியவர்கள் வசூல் செய்தனர். அப்போது, மாதவன் என்ற வியாபாரியிடம் பொருள் கேட்டனர். அவரோ, 'அட போங்க... எப்ப பாரு இந்த துக்காராம் பஜனை, கதாகாலட்சேபம் அது, இதுன்னு கத்திக்கிட்டே இருப்பார். இப்ப, அவர் கூட கேசவதாசர்ன்னு இன்னொருத்தர் வேற சேர்ந்துட்டாரு. எதுவும் கொடுக்க மாட்டேன் போங்க...' என்று விரட்டினார்.
பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் சாமர்த்தியசாலியாக இருந்தார் மாதவன். தன் மனைவி எதையாவது கொடுத்து விடுவாள் என நினைத்து, விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைத்து விட்டார். அதன் காரணமாக, பொருள் கேட்டு வந்த அடியவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாததால், வீடெங்கிலும் தேடி, உடைந்து போன ஒரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து, 'ஐயா... இதை விற்று, அதன் மூலம் கிடைப்பதை, உங்கள் நல்ல காரியத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்...' என்றாள் மாதவனின் மனைவி.
அவர்களும் அப்பாத்திரத்தை எடுத்துக் கொண்டு சென்றனர்.
அதை கண்ட மாதவன், 'அடடே...என் மனைவி தங்கப் பாத்திரத்தை தந்திருக்கிறாளே... கொண்டு போங்கள்...' என்று சிரித்துக் கொண்டே ஏளனமாக கூறினார்.
அடியவர்களிடம் இருந்து பாத்திரத்தை வாங்கிய துக்காராம், 'அந்த பெண்மணி மிகுந்த பக்தி கொண்டவர்; தர்ம சிந்தனை கொண்ட அந்த உத்தமி தந்த இந்த அலுமினியப் பாத்திரம், தங்கப் பாத்திரத்திற்கு இணையானது...' என்றார். அதே வினாடியில், துக்காராம் கையில் இருந்த அலுமினியப் பாத்திரம், தங்கமாக மாறியது.
இந்தத் தகவல் ஊரெங்கும் பரவியது. வியாபாரி மாதவன் அதை கேள்விப்பட்டு ஓடோடி வந்தார். 'இந்த ஊர்க்காரர்கள், என் மனைவியை ஏமாற்றி, தங்கப் பாத்திரத்தை வாங்கி வந்து விட்டனர்; அதைத் திருப்பித் தாருங்கள்...' என்றார்.
துக்காராமும் அப்பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்தார். அதை மாதவன் வாங்கியதும், பழையபடியே அலுமினியமாக மாறியது. எரிச்சலோடு அவர், அதை துக்காராமிடமே திருப்பித் தந்தார். இவர் கைக்கு வந்ததும் அது தங்கமாக மாறியது.
மாதவன் திகைக்க, 'மாதவா... உத்தமியான உன் மனைவி, தர்ம சிந்தனையுடன் தந்த இந்த பாத்திரம் அவள் மனதைப் போலவே தங்கமாக மாறியது...' என்றவர், 'மாதவா... நாம் சம்பாதிக்கும் செல்வத்திற்கு அரசு, (வரி மற்றும் இதர அரசு காரியங்கள்) இயற்கை, (பஞ்சம், வெள்ளம், காற்று, நெருப்பு ஆகியவைகளால் விளையும் சேதம்) திருடர்கள், (திருட்டு, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகியவை மூலமாகவும்) தர்மம் (தெய்வ காரியங்கள், துன்பப்படுபவர்களுக்கு உதவுவது) இந்த நான்கு பேரும் பங்காளிகள்.
'இந்த நான்கிலும், நான்காவதாகச் சொல்லப்பட்ட தர்மத்தை நாம் செய்தால், அந்தப் புண்ணியத்தின் பலத்தால், மற்ற மூன்று பங்காளிகளும், நம்மை நெருங்க மாட்டார்கள்; ஆகையால், இருக்கும் போதும், இறந்த பின்பும் நன்மை தரக்கூடியது தர்மம் மட்டுமே...' என்றார்.
இவ்வாறு சொல்லி முடித்ததும், துக்காராமின் காலில் விழுந்து வணங்கிய மாதவன், 'என் செல்வங்களை எல்லாம், இனி, தர்மத்திற்கே பயன்படுத்துவேன்...' என்றார்.
'ஈயார் தேட்டை தீயார் கொள்வர்' என்று அவ்வையார் இடித்துரைப்பதை மனதில் வைத்து, தர்மம் செய்வது நம் வாழ்வியல் கடமைகளில் ஒன்று என்பதை நினைவில் வைப்போம்!
பி.என்.பரசுராமன்
விதுர நீதி!: எவன் (அரசன்) மற்றவர்களின் நம்பிக்கையை பெற்று விடுகிறானோ, குற்றவாளிகளுக்கு பொருத்தமான தண்டனை கொடுக்கிறானோ, தண்டனையின் அளவை சரியாக தெரிந்து வைத்துள்ளானோ, எப்போது, கருணை காட்டி, மன்னிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறானோ - அவனை, செல்வமும், செல்வாக்கும் தேடி வரும்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மிக அர்த்தமுள்ள பகிர்வு அம்மா...
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், தர்மம் செய்வது மிக பெரிய பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும், தர்மம் செய்வது மிக பெரிய பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|