புதிய பதிவுகள்
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
by ayyasamy ram Today at 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 13:57
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 10:52
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:01
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் முழுவதும், இரண்டாவது நாளாக, நேற்றும், குறைந்த எண்ணிக்கையிலான பஸ்களே இயக்கப்பட்டன. போராட்டத்தை தீவிரப்படுத்த, தொழிற்சங்கத்தினர் முடிவு செய்துள்ளதால், ஓடாத பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், நேற்று முன்தினம், திடீரென அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் நடந்தது.
முடக்கம்:இதனால், 'வழக்கம் போல் பஸ்கள் ஓடும்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்ட பஸ்களும், பணிமனைகளில் முடங்கின. இதனால், அரசும், போலீசாரும் உஷார் அடைந்தனர். நேற்று காலை, மாநிலம் முழுவதும் உள்ள பணிமனைகளில், போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயங்கின. எனினும், 11 தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிக்கு வராததால், 50 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
மக்கள் உஷார்:நேற்று திங்கட்கிழமை என்பதால், அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோார் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், நேற்று முன்தினம், அரசு பஸ்கள் ஓடாததால், மக்களும் உஷார் அடைந்தனர். நேற்று, அரசு பஸ்களை நம்பாமல், ரயில், ஆட்டோ, தனியார் வாகனங்களில் பயணித்தனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 10:00 மணிக்கு மேல், தமிழகம் முழுவதும், அனைத்து பணிமனைகளிலும், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதியம் 12:00 மணிக்கு பின், சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகள், திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவது; அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைக்காத வரை, போராட்டத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்குவதில்லை என, முடிவு எடுக்கப்பட்டது.
கொட்டு மழையிலும்...
நேற்று, தமிழகத்தின் அனேக இடங்களில்,பரவலாக மழை பெய்தது. இருப்பினும், காலை, 11:00 மணிக்கு மேல், கொட்டும் மழையிலும், பஸ் ஊழியர்கள், பணிமனைகள் முன் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நேற்று, நாள் முழுவதும் தொடர்ந்தது.
6,000 பேர் கைது: அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக தான் செயல்பட்டு வருகின்றன. அரசு பஸ்களை, பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் இயக்கி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில், 91 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். பின், எதற்காக பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். கடந்த, 2001ல் நடந்த போராட்டத்தின் போது, 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த, இரு நாட்களில், 6,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சவுந்தரராஜன்,தலைவர் - சி.ஐ.டி.யூ.,
ஆம்னி பஸ்களில் 'ஹவுஸ்புல்': கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வெளியூர் சென்றவர்களும், புத்தாண்டு தினத்தில் பயணிப்போரும், அரசு பஸ்களில் முன்பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். மாறாக, ஆம்னி பஸ்களில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.ரயிலில் செல்வதற்காக, ஒருநாள் முன், முன்பதிவு செய்யும் வசதியான, தத்கலில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தனர். இதனால், நேற்று காலை துவங்கிய சில நிமிடங்களில், பெரும்பாலான ரயில்களுக்கான தத்கல் முன்பதிவு, முடிவுக்கு வந்தது.
தோப்பில் தொழிலாளர்கள்: ஒரு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தாங்கள் எந்த அமைப்புக்கும் கட்சியைசார்ந்தவரல்ல எனக்கூறி, கோபி, நஞ்சகவுண்டம் பாளையம் அரிஜன காலனி சுடுகாடு அருகே தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தனர். போக்குவரத்து கழக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அரசியல் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து தோப்பில் முகாமிட்டுள்ளோம். எம்.எல்.ஏ., அமைச்சர், நகரம், ஒன்றியம் கட்சி நிர்வாகிகள் மிரட்டுகின்றனர்' என்றனர்.
3 நாள் இழப்பு ரூ.20 கோடி: போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு டிக்கெட் கட்டண வகையில், 20.10 கோடி ரூபாயும், பிற வருவாய் வகையில், 4.52 கோடி ரூபாயும் என, மொத்தம், 24.62 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. வேலை நிறுத்த அறிவிப்பால், பஸ்களின் இயக்கம், டிச., 26ல் துவங்கி, தொடர்ந்து சரிந்து வருகிறது.டிச., 27ம்தேதி டிக்கெட் வசூல் வகையில், 16 கோடி ரூபாய்; டிச., 28ல் டிக்கெட் வசூலில், 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாயில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது.கடந்த, மூன்று நாளில் கழகங்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தலைமை செயலகம் 'வெறிச்' : அனைத்து அமைச்சர்களும், நேற்று,தங்கள் மாவட்ட தலைநகரில் முகாமிட்டனர். பணிமனைக்கு சென்று, அதிகாரிகள் உதவியுடன், அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினரை வரவழைத்து, பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், சென்னை தலைமை செயலகம் நேற்று, அமைச்சர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது.
'ஆன் டூட்டி, அதர் டூட்டி': சென்னையில் நேற்று முன்தினம், 90 சதவீத பஸ் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று, பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டது. 'ஆன் டூட்டி' என தொழிற்சங்க பணிகளில் இருந்தவர்களும், இலகுவான பணிகளை செய்து வந்த 'அதர் டூட்டி'யில் இருந்தவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
60,120 பேர் வரவில்லை: தமிழகம் முழுவதும் உள்ள, 1.43 லட்சம் தொழிலாளர்களில், நேற்று, தற்காலிக தொழிலாளர்களையும் சேர்த்து, 50,125 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதிலும், 10 சதவீதத்தினர், பஸ் ஸ்டாண்ட், டெப்போவில் வண்டிகளுக்கான டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 60,120 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், 20 ஆயிரம் பஸ்களில், 11,135 பஸ்கள் இயங்கவில்லை; 8,865 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தினமலர்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து, 11 தொழிற்சங்கங்கள், டிச., 29ம் தேதி (நேற்று) முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தன.ஆனால், நேற்று முன்தினம், திடீரென அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். திருச்சி கூட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதால், இந்த வேலைநிறுத்தம் நடந்தது.
முடக்கம்:இதனால், 'வழக்கம் போல் பஸ்கள் ஓடும்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்ட பஸ்களும், பணிமனைகளில் முடங்கின. இதனால், அரசும், போலீசாரும் உஷார் அடைந்தனர். நேற்று காலை, மாநிலம் முழுவதும் உள்ள பணிமனைகளில், போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயங்கின. எனினும், 11 தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிக்கு வராததால், 50 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.
மக்கள் உஷார்:நேற்று திங்கட்கிழமை என்பதால், அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்கு செல்வோார் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும், நேற்று முன்தினம், அரசு பஸ்கள் ஓடாததால், மக்களும் உஷார் அடைந்தனர். நேற்று, அரசு பஸ்களை நம்பாமல், ரயில், ஆட்டோ, தனியார் வாகனங்களில் பயணித்தனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காலை 10:00 மணிக்கு மேல், தமிழகம் முழுவதும், அனைத்து பணிமனைகளிலும், ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதியம் 12:00 மணிக்கு பின், சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகள், திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், வேலைநிறுத்தத்தை தீவிரப்படுத்துவது; அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைக்காத வரை, போராட்டத்தில் இருந்து, ஒரு போதும் பின்வாங்குவதில்லை என, முடிவு எடுக்கப்பட்டது.
கொட்டு மழையிலும்...
நேற்று, தமிழகத்தின் அனேக இடங்களில்,பரவலாக மழை பெய்தது. இருப்பினும், காலை, 11:00 மணிக்கு மேல், கொட்டும் மழையிலும், பஸ் ஊழியர்கள், பணிமனைகள் முன் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நேற்று, நாள் முழுவதும் தொடர்ந்தது.
6,000 பேர் கைது: அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றாக தான் செயல்பட்டு வருகின்றன. அரசு பஸ்களை, பயிற்சி ஓட்டுனர்கள் மூலம் இயக்கி வருகின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில், 91 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். பின், எதற்காக பயிற்சி ஓட்டுனர்களை கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். கடந்த, 2001ல் நடந்த போராட்டத்தின் போது, 25 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த, இரு நாட்களில், 6,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சவுந்தரராஜன்,தலைவர் - சி.ஐ.டி.யூ.,
ஆம்னி பஸ்களில் 'ஹவுஸ்புல்': கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, வெளியூர் சென்றவர்களும், புத்தாண்டு தினத்தில் பயணிப்போரும், அரசு பஸ்களில் முன்பதிவு செய்வதை தவிர்த்து வருகின்றனர். மாறாக, ஆம்னி பஸ்களில் முன்பதிவு சூடுபிடித்துள்ளது.ரயிலில் செல்வதற்காக, ஒருநாள் முன், முன்பதிவு செய்யும் வசதியான, தத்கலில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவு செய்தனர். இதனால், நேற்று காலை துவங்கிய சில நிமிடங்களில், பெரும்பாலான ரயில்களுக்கான தத்கல் முன்பதிவு, முடிவுக்கு வந்தது.
தோப்பில் தொழிலாளர்கள்: ஒரு சில போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தாங்கள் எந்த அமைப்புக்கும் கட்சியைசார்ந்தவரல்ல எனக்கூறி, கோபி, நஞ்சகவுண்டம் பாளையம் அரிஜன காலனி சுடுகாடு அருகே தென்னந்தோப்பில் முகாமிட்டிருந்தனர். போக்குவரத்து கழக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அரசியல் கட்சியினரின் மிரட்டலுக்கு பயந்து தோப்பில் முகாமிட்டுள்ளோம். எம்.எல்.ஏ., அமைச்சர், நகரம், ஒன்றியம் கட்சி நிர்வாகிகள் மிரட்டுகின்றனர்' என்றனர்.
3 நாள் இழப்பு ரூ.20 கோடி: போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு டிக்கெட் கட்டண வகையில், 20.10 கோடி ரூபாயும், பிற வருவாய் வகையில், 4.52 கோடி ரூபாயும் என, மொத்தம், 24.62 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. வேலை நிறுத்த அறிவிப்பால், பஸ்களின் இயக்கம், டிச., 26ல் துவங்கி, தொடர்ந்து சரிந்து வருகிறது.டிச., 27ம்தேதி டிக்கெட் வசூல் வகையில், 16 கோடி ரூபாய்; டிச., 28ல் டிக்கெட் வசூலில், 15 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாயில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது.கடந்த, மூன்று நாளில் கழகங்களுக்கு, 20 கோடி ரூபாய் வரை வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தலைமை செயலகம் 'வெறிச்' : அனைத்து அமைச்சர்களும், நேற்று,தங்கள் மாவட்ட தலைநகரில் முகாமிட்டனர். பணிமனைக்கு சென்று, அதிகாரிகள் உதவியுடன், அ.தி.மு.க., தொழிற்சங்கத்தினரை வரவழைத்து, பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், சென்னை தலைமை செயலகம் நேற்று, அமைச்சர்கள் வருகை இன்றி வெறிச்சோடியது.
'ஆன் டூட்டி, அதர் டூட்டி': சென்னையில் நேற்று முன்தினம், 90 சதவீத பஸ் சேவை பாதிக்கப்பட்டது. நேற்று, பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு அண்ணா தொழிற்சங்கம் தள்ளப்பட்டது. 'ஆன் டூட்டி' என தொழிற்சங்க பணிகளில் இருந்தவர்களும், இலகுவான பணிகளை செய்து வந்த 'அதர் டூட்டி'யில் இருந்தவர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
60,120 பேர் வரவில்லை: தமிழகம் முழுவதும் உள்ள, 1.43 லட்சம் தொழிலாளர்களில், நேற்று, தற்காலிக தொழிலாளர்களையும் சேர்த்து, 50,125 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதிலும், 10 சதவீதத்தினர், பஸ் ஸ்டாண்ட், டெப்போவில் வண்டிகளுக்கான டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 60,120 பேர் பணிக்கு வரவில்லை. இதனால், 20 ஆயிரம் பஸ்களில், 11,135 பஸ்கள் இயங்கவில்லை; 8,865 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வருடக்கடைசி இல் எத்தனை பேர் ஊருக்கு போவார்கள்......................புதுவருட கொண்டாட ......பாவம் அவர்கள்
Similar topics
» பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்ப ளத்திலும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்சனிலும் பத்து விழுக்காடு குறைக்க வேண்டுமாம்;
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்
» சொத்து விவரம் தாக்கல்: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு விதிவிலக்கு
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|