புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
308 Posts - 42%
heezulia
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_m10இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81977
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 02, 2015 3:36 pm

திருப்பூர்:
 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு விபத்தில் இறந்த வாலிபருக்கு தனியார் மருத்துவமனை ஒன்று சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரமணா பட பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த வாலிபர் அஜீத்குமார் என்பவர் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜீத்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அஜீத்குமார் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ, அஜீத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சிகிச்சைக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. பெற்றோரும் பணத்தை கட்டியுள்ளனர். திடீரென அஜீத்குமார் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதோடு, உடனடியாக அஜீத்குமார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டதாம்.

இதனால் சந்தேகம் அடைந்த அஜீத்குமாரின் பெற்றோர், காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வாலிபர் அஜீத்குமார் உயிர் இழந்ததை மறைத்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையின் நிறுவனர் மலர்மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரமணா பட பாணியில், தனியார் மருத்துவமனை ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு இறந்தவருக்கு சிகிச்சை அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
=========
நன்றி: நியூஸ் விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 02, 2015 3:39 pm

மருத்துவ தொழில் புனிதமானது அன்றொரு காலத்தில்
ஆனால் இன்றோ - இறந்த பிணத்திற்கு பணத்தை வசூல் செய்யும் அளவு கேடு கெட்டு விட்டது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 02, 2015 5:24 pm

மருத்துவம்,
கல்வி,
ஆன்மிகம்,
இந்த மூன்றும் சேவை நோக்கோடு செயல்பட வேண்டியவை.
வருமான நோக்கோடு செயல்பட கூடாதவை.
அப்படி வருமான நோக்கோடு செய்பவர்களுக்கு மிகக் கடுமையான நரக தண்டனை கிடைக்கும் என்கிறது இந்து தர்ம நூல்கள்



நேர்மையே பலம்
இறந்தவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை: ரமணா பாணியில் நடந்த கொடூரம்! 5no
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Fri Jan 02, 2015 7:30 pm

மனிதன் பேரம் பேசாத தொழில்களில் ஓன்று மருத்துவம் என்பதை மருத்துவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்...

நல்ல மருத்துவர்களும் அநேகர் உண்டு.



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 02, 2015 9:38 pm

அடப்பாவிகளா............மனித நேயம் எங்கே போனது?.............................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக