புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மனிதர்கள்
Page 1 of 1 •
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள தன் மகள் வீட்டில், சீதாலஷ்மி
பாட்டி அம்முடிவு எடுக்கையில் அவருக்கு வயது 90. மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியிடம், தன் மனநிலையை பக்குவமாக புரிய வைத்திருக்கிறார்.
புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. கண்ணீர் மல்க அவர் வந்து நின்ற இடம் மயிலாப்பூர்.
'ராணிம்மா... எனக்கு உங்களை விட்டா இப்போ யாரும் இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!' அன்னை இல்ல நிர்வாகி ராணியின் கைப்பிடித்து சீதாலஷ்மி அழ, அன்போடு அவர் பாட்டியை அணைத்துக் கொண்டார்.
இன்றும், அந்த அரவணைப்பில்தான் இருக்கிறார் பாட்டி. இப்போது அவருக்கு வயது 102.
''அய்யோ... அது கார்த்திகை 6ம் தேதியே முடிஞ்சு போச்சே!'' குழந்தையின் சிரிப்போடு, தன் பிறந்தநாளை நமக்குச் சொன்னார் பாட்டி!
ஆனால், நமது அடுத்த கேள்வி, அவரது முக சுருக்கத்தை மேலும் அடர்த்தியாக்கியது. ''ச்சே... ச்சே... மகள் கூட பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா! அவளுக்கு ரெண்டு குழந்தைங்க; புருஷனும், பொண்டாட்டியும் சம்பாதிக்கிறது நாலு பேருக்குமே சரியா இருக்கு. இந்த நிலைமையில, நான் வேற எதுக்கு அவங்களுக்கு பாரமா இருக்கணும்னுதான் வெளியில வந்துட்டேன்.
இப்பகூட, அவங்க என்னை கூப்பிட்டுட்டுதான் இருக்கறாங்க! நான்தான் போகலை!'' உறவுகளுக்கு வலி தந்துவிடக்கூடாது என்ற உணர்வுடன், பாட்டி உதிர்த்த வார்த்தைகளில், 'எப்படி வாழ வேண்டும்' என்ற வழி தெரிந்தது!
பேரன், பேத்தியை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
''இல்லாம இருக்குமா? மாசத்துக்கு ஒருதடவை, அவங்க என்னை வந்து பார்ப்பாங்க! அவங்க கிளம்புறப்போ, கொஞ்சமா மனசு வலிக்கும்; பொறுத்துக்குவேன்! போறப்போ, 300 ரூபா கைச்செலவுக்கு கொடுத்துட்டு போவாங்க! இங்க எனக்கு எந்த குறையும் இல்லைங்கறதால, பக்கத்துல இருக்கிற விநாயகர் கோவில் செலவுக்கு கொஞ்சம், கொஞ்சமா அந்த பணத்தை கொடுத்துடுவேன். அந்த சாமி, என் மக குடும்பத்தையும், உங்களையும், எல்லாரையும் நல்லா வைச்சுக்கும்!''
சீதாலஷ்மி பாட்டி இங்கு வந்ததில் இருந்து, நான்கு சுவர்களுக்குள் தான் வாழ்க்கை. சில மீட்டர்கள் தாண்டி, கபாலீஸ்வரர் கோயில் இருந்தாலும், அன்னை இல்லத்திற்கு அருகில் இருக்கும் 'பிள்ளையார்' தான் பாட்டிக்கு இஷ்டதெய்வம்!
நாளிதழ்கள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க பாட்டிக்கு பார்வை பத்தாது; வானொலிக்கு செவித்திறன் ஒத்துழைக்காது; ஆனாலும்...
''அதை எப்படிப்பா சொல்றது? அவங்க சொத்து குவிச்சிட்டதா சொல்லி, நீதிமன்றம் தண்டிச்சிடுச்சு. இப்போ, போராடிட்டு இருக்காங்க. அதான், பன்னீர் முதல்வர் ஆயிருக்காரு; இந்த ஜி.கே.வாசனை
மட்டும் அவங்க நல்லா வைச்சிருந்தாங்கன்னா, அவரு புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; அப்புறம், இந்த 2005 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிக்கப்பட்ட ரூபா நோட்டெல்லாம், இனிமே செல்லாதாமே!'' தினந்தோறும் நாளிதழ்கள் வாசிக்கப்படுவதை, 102 வயது பாட்டி கச்சிதமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதும், மறதி தீண்டி விடாமல் தன் மூளையை பராமரிக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம்!
நம் ஆச்சர்யத்தை உள்வாங்கியபடியே, ''வாழ்ற காலம் வரைக்கும் எல்லாத்தையும் ஒரு மனுஷன் தெரிஞ்சு வைச்சுக்கணும். அப்பதான், அவன் வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்!'' உள்ளத்திலிருந்து உண்மை சொல்லியது 102 வயது அதிசயம்!
இப்படி ஒரு ஆயுள் கடவுள் தந்ததற்கு என்ன காரணம் பாட்டி?
''உடலை வருத்தி, என்னால யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது. அள்ளிக் கொடுக்க பணமோ, நகையோ என்கிட்டே இல்லை.
ஆனாலும், நான் இருக்கிறேன்னா, அது நாலுபேரை வாழ்த்துறதுக்குத் தான்! இதைத்தவிர, வேற எதுவும் எனக்குத் தோணலைய்யா!''
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் பிறந்து, 12 வயதில் திருமணம் ஆகி, 40 வயதில் சென்னை வந்து, 80 வயதில் கணவனை இழந்து, 90 வயதில் மகளைப் பிரிந்து, ஆனாலும்... நம்பிக்கையோடு வாழ்கிறார் பாட்டி!
30 வயதை கடப்பதற்குள் மூச்சு முட்டுகிறோம் நாம்! இதற்கெல்லாம் என்ன காரணம்? ''வளர்ப்புதான்யா எல்லாத்துக்கும் காரணம்! எங்ககாலத்துல, தலை நிறைய பூ வைச்சு சந்தோஷமா பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் வந்து சந்தோஷமா விளையாடுவோம். விளையாடிட்டு வந்து, விளக்கேத்தி சாமி கும்பிடுவோம்.
அப்பா, அம்மாவோட பிரச்னைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்க முன்னாடி, அவங்க சண்டை போட்டுக்கவும் மாட்டாங்க. இதெல்லாம்தான், வாழ்க்கையை ஆரோக்கியமா பார்க்க வைச்சது. இப்போ, அப்படியா இருக்கு?
இதை விடுய்யா... கைக்குத்தல் அரிசியும், கீரையுமா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தோம். இப்பவும் அதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, சாப்பிட மனசிருக்கா?''
பாட்டியின் எந்த கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு கேள்வி மிச்சம் இருந்தது!
வயசு கூடுதேன்னு பயமிருக்கா பாட்டி?
''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா; ஆனா, ஆசை ஒண்ணு இருக்கு! இப்ப வரைக்கும் என் உடம்புல எந்த நோயும் இல்ல; மரணம் வரைக்கும், இப்படியே இருந்திடணும்னு ஆசைப்படறேன். அவ்வளவுதான்! யாருக்கும் கஷ்டம் கொடுத்துடக் கூடாதுல்ல!''
பாட்டி... எங்க எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க!
''எல்லாரும் நல்லா இருங்கப்பா!''
பாட்டி அம்முடிவு எடுக்கையில் அவருக்கு வயது 90. மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியிடம், தன் மனநிலையை பக்குவமாக புரிய வைத்திருக்கிறார்.
புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. கண்ணீர் மல்க அவர் வந்து நின்ற இடம் மயிலாப்பூர்.
'ராணிம்மா... எனக்கு உங்களை விட்டா இப்போ யாரும் இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!' அன்னை இல்ல நிர்வாகி ராணியின் கைப்பிடித்து சீதாலஷ்மி அழ, அன்போடு அவர் பாட்டியை அணைத்துக் கொண்டார்.
இன்றும், அந்த அரவணைப்பில்தான் இருக்கிறார் பாட்டி. இப்போது அவருக்கு வயது 102.
''அய்யோ... அது கார்த்திகை 6ம் தேதியே முடிஞ்சு போச்சே!'' குழந்தையின் சிரிப்போடு, தன் பிறந்தநாளை நமக்குச் சொன்னார் பாட்டி!
ஆனால், நமது அடுத்த கேள்வி, அவரது முக சுருக்கத்தை மேலும் அடர்த்தியாக்கியது. ''ச்சே... ச்சே... மகள் கூட பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா! அவளுக்கு ரெண்டு குழந்தைங்க; புருஷனும், பொண்டாட்டியும் சம்பாதிக்கிறது நாலு பேருக்குமே சரியா இருக்கு. இந்த நிலைமையில, நான் வேற எதுக்கு அவங்களுக்கு பாரமா இருக்கணும்னுதான் வெளியில வந்துட்டேன்.
இப்பகூட, அவங்க என்னை கூப்பிட்டுட்டுதான் இருக்கறாங்க! நான்தான் போகலை!'' உறவுகளுக்கு வலி தந்துவிடக்கூடாது என்ற உணர்வுடன், பாட்டி உதிர்த்த வார்த்தைகளில், 'எப்படி வாழ வேண்டும்' என்ற வழி தெரிந்தது!
பேரன், பேத்தியை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
''இல்லாம இருக்குமா? மாசத்துக்கு ஒருதடவை, அவங்க என்னை வந்து பார்ப்பாங்க! அவங்க கிளம்புறப்போ, கொஞ்சமா மனசு வலிக்கும்; பொறுத்துக்குவேன்! போறப்போ, 300 ரூபா கைச்செலவுக்கு கொடுத்துட்டு போவாங்க! இங்க எனக்கு எந்த குறையும் இல்லைங்கறதால, பக்கத்துல இருக்கிற விநாயகர் கோவில் செலவுக்கு கொஞ்சம், கொஞ்சமா அந்த பணத்தை கொடுத்துடுவேன். அந்த சாமி, என் மக குடும்பத்தையும், உங்களையும், எல்லாரையும் நல்லா வைச்சுக்கும்!''
சீதாலஷ்மி பாட்டி இங்கு வந்ததில் இருந்து, நான்கு சுவர்களுக்குள் தான் வாழ்க்கை. சில மீட்டர்கள் தாண்டி, கபாலீஸ்வரர் கோயில் இருந்தாலும், அன்னை இல்லத்திற்கு அருகில் இருக்கும் 'பிள்ளையார்' தான் பாட்டிக்கு இஷ்டதெய்வம்!
நாளிதழ்கள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க பாட்டிக்கு பார்வை பத்தாது; வானொலிக்கு செவித்திறன் ஒத்துழைக்காது; ஆனாலும்...
''அதை எப்படிப்பா சொல்றது? அவங்க சொத்து குவிச்சிட்டதா சொல்லி, நீதிமன்றம் தண்டிச்சிடுச்சு. இப்போ, போராடிட்டு இருக்காங்க. அதான், பன்னீர் முதல்வர் ஆயிருக்காரு; இந்த ஜி.கே.வாசனை
மட்டும் அவங்க நல்லா வைச்சிருந்தாங்கன்னா, அவரு புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; அப்புறம், இந்த 2005 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிக்கப்பட்ட ரூபா நோட்டெல்லாம், இனிமே செல்லாதாமே!'' தினந்தோறும் நாளிதழ்கள் வாசிக்கப்படுவதை, 102 வயது பாட்டி கச்சிதமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதும், மறதி தீண்டி விடாமல் தன் மூளையை பராமரிக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம்!
நம் ஆச்சர்யத்தை உள்வாங்கியபடியே, ''வாழ்ற காலம் வரைக்கும் எல்லாத்தையும் ஒரு மனுஷன் தெரிஞ்சு வைச்சுக்கணும். அப்பதான், அவன் வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்!'' உள்ளத்திலிருந்து உண்மை சொல்லியது 102 வயது அதிசயம்!
இப்படி ஒரு ஆயுள் கடவுள் தந்ததற்கு என்ன காரணம் பாட்டி?
''உடலை வருத்தி, என்னால யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது. அள்ளிக் கொடுக்க பணமோ, நகையோ என்கிட்டே இல்லை.
ஆனாலும், நான் இருக்கிறேன்னா, அது நாலுபேரை வாழ்த்துறதுக்குத் தான்! இதைத்தவிர, வேற எதுவும் எனக்குத் தோணலைய்யா!''
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் பிறந்து, 12 வயதில் திருமணம் ஆகி, 40 வயதில் சென்னை வந்து, 80 வயதில் கணவனை இழந்து, 90 வயதில் மகளைப் பிரிந்து, ஆனாலும்... நம்பிக்கையோடு வாழ்கிறார் பாட்டி!
30 வயதை கடப்பதற்குள் மூச்சு முட்டுகிறோம் நாம்! இதற்கெல்லாம் என்ன காரணம்? ''வளர்ப்புதான்யா எல்லாத்துக்கும் காரணம்! எங்ககாலத்துல, தலை நிறைய பூ வைச்சு சந்தோஷமா பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் வந்து சந்தோஷமா விளையாடுவோம். விளையாடிட்டு வந்து, விளக்கேத்தி சாமி கும்பிடுவோம்.
அப்பா, அம்மாவோட பிரச்னைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்க முன்னாடி, அவங்க சண்டை போட்டுக்கவும் மாட்டாங்க. இதெல்லாம்தான், வாழ்க்கையை ஆரோக்கியமா பார்க்க வைச்சது. இப்போ, அப்படியா இருக்கு?
இதை விடுய்யா... கைக்குத்தல் அரிசியும், கீரையுமா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தோம். இப்பவும் அதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, சாப்பிட மனசிருக்கா?''
பாட்டியின் எந்த கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு கேள்வி மிச்சம் இருந்தது!
வயசு கூடுதேன்னு பயமிருக்கா பாட்டி?
''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா; ஆனா, ஆசை ஒண்ணு இருக்கு! இப்ப வரைக்கும் என் உடம்புல எந்த நோயும் இல்ல; மரணம் வரைக்கும், இப்படியே இருந்திடணும்னு ஆசைப்படறேன். அவ்வளவுதான்! யாருக்கும் கஷ்டம் கொடுத்துடக் கூடாதுல்ல!''
பாட்டி... எங்க எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க!
''எல்லாரும் நல்லா இருங்கப்பா!''
-தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|