புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
17 Posts - 89%
Manimegala
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
11 Posts - 4%
prajai
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
10 Posts - 4%
Jenila
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
4 Posts - 1%
Baarushree
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
3 Posts - 1%
jairam
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10நாதஸ்வர ஓசையிலே ! Poll_m10நாதஸ்வர ஓசையிலே ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதஸ்வர ஓசையிலே !


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 25, 2015 7:06 am

நாதஸ்வர ஓசையிலே ! Bzsk4lTwT4y8DaviYxpK+E_1421945768
-

அம்பாசமுத்திரம் கோயில் திருவிழாவில் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நாதஸ்வரம் வாசித்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார் என்று நண்பர் ஒருவர் சொன்னதும், நாதஸ்வர மங்கை உஷாவை திருநெல்வேலி மாவட்டம் க்கிரம சிங்கபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். உற்சாகமாகப் பேஷினார் உஷா......

''எங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே இசைக்குடும்பம். எங்கள் தாத்தா பிரபல நாதஸ்வரவித்வனான் இசக்கிநாதர். அவர் அக்காலத்தில் மதுரை ஆதீனத்தில் மங்கள இசை வாசித்தவர். அவரின் நாதஸ்வர இசையை நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். அவ்வளவு இனிமையா இருக்கும்.

சின்ன வயசிலே நான் அழும்போது, அவரின் நாதஸ்வர இசையைக் கேட்டால் அழுகையை சட்டுனு நிறுத்தி விவுவேனாம். அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடுன்னு என் அம்மா சொல்லுவாங்க. வளரும் பருவத்தில் நான் என் தாத்தாவுடன் சென்று அவரது இசை நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் ரசித்தேன். தாத்தாவைப் போன்று நாமும் நாதஸ்வரம் வாசித்தால் என்ன? என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது . பதிமூன்று வயதாக இருக்கும்போதே நாதஸ்வர கலையைக் கொஞ்சம் கொஞ்சமாக தாத்தாவிடம் கற்க ஆரம்பித்தேன். தவில் இசைக்கலைஞரான என் அப்பா ரமேஷ், அம்மா முத்துலெட்சுமி ஆகியோர் எனக்கு ஊக்கமளித்தார். இந்தநேரத்தில் தாத்தாவின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இனி யார் நமக்கு நாதஸ்வரம் கற்றுத்தருவார்? என்ற கேள்வி பலமாக எழுந்தது.

இருந்தாலும் வரும் காலத்தில் நீ என்னைப் போன்று சிறந்த நாஸ்வர வித்வானகத் திகழ வேண்டும் என்ற எனது தாத்தாவின் வார்த்கைகள் மனதுக்குள் இசை மழையாய் ஒலித்துக்கொணடே இருந்தன. எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 2004ம் ஆண்டு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட அரசு இசைப்பயிற்சியிப் பள்ளியில் மாணவியாய்ச் சேர்ந்தேன். பள்ளியில் பிரபல நாதஸ்வர வித்வான் சோமநாதன் வாத்தியார் எனக்கு நாதஸ்வரம் கற்றுக்கொடுத்தார்.

என்னைப்போன்று என் சகோதரி செல்வியும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு எனக்குத் துணையாக இசைப்பள்ளியில் சேர்ந்தாள். மூன்றுவருட காலம் இருவரும் சேர்ந்தே நாதஸ்வரகலையை முழுமையாகப் பயின்று தேர்ச்சி பெற்றோம்.

இசைப்பள்ளியில் பயின்று முடித்த வேளையில் எனது முதல் அரங்கேற்றம் 2008ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் பங்கேற்ற விழாவில் நடந்தது. விழாவில் பங்கேற்றவர்கள் எங்களின் மங்கள இசையைக் கேட்டு பாராட்டியதை மறக்கவே முடியாது.

அதன்பின்பு பூப்புனித நீராட்டு விழா, திருமணம், கோயில் திருவிழாக்கள், அரசு விழாக்கள், பள்ளி-கல்லூரி விழாக்கள் என ஏராளமான விழாக்களில் பங்கேற்று நாதஸ்வரம் வாசித்துள்ளேன். எனக்குத் துணையாக வந்த என் சகோதரியும் என்னைப்போன்று நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொண்டதால் நாங்கள் இருவரும் சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்துள்ளோம்.

விழாவிற்கு வருபவர்கள் பெண்களாவ எங்களின் நாதஸ்வர இசையை இமை மூட மறந்து கேட்டு ரசித்து பாராட்டுவதே எங்களுக்கு கிடைத்தமிகப்பெரும் வெகுமதியாகும். இந்த நேரத்தில் உறவினரான நாதஸ்வர கலைஞர் சங்கரநாராயணன் விரும்பி வந்து என்னை பெண் கேட்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் எங்களுக்குத் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகும் என் கணவருடன் சேர்ந்து பல்வேறு விழாக்கžளில் பங்கேற்று நாதஸ்வரம் வாசித்துள்ளேன். எங்களுக்கு மூன்று வயதில் நம்பி என்ற ஆண் குழந்தையும், கங்காதேவி என்ற எட்டுமாத பெண்குழந்தையும் உள்ளனர். என் பெண்குழந்தை சின்னச் சிறு குழந்தையாக இருப்பதால் இப்போதைக்கு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. குழந்தை பெரியவள் ஆனவுடன் மீண்டும் வழக்கம்போல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.

வரும் ஆண்டுகளில் அனைவரும் அறியும் வகையில் நானும், எனது கணவரும சிறந்த நாதஸ்வர தம்பதியராக வலம் வர வேண்டும். கலைஞானி விருது பெற்ற கலைஞர்களின் வரிசையில் இடம் பெற வேண்டும் என்பதே எனது தீராத ஆசையாகும் என்றார் உஷா.

அவரது ஆசை இறைவன் அருளால் இனிதே நிறைவேறிட வாழ்த்தி விடைபெற்றறோம்.
===========
நன்றி:மங்கையர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக