புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
தகவல் பேழை ! நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1120722தகவல் பேழை !
நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுவாதி பதிப்பகம் ,1/188 சோமு காளை இல்லம் ,நத்தம் முக்கியச் சாலை ,பாலாஜி நகர் ,திருப்பாலை ,மதிரை .625014 விலை ரூபாய் 60 அலைபேசி 8012829479.
நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் மதுரையில் ஹலோ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் .டைரி நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு வருபவர் . பல்வேறு நூல்கள் படித்து வானொலி நிகழ்ச்சிகளுக்காக சேகரித்து வழங்கிய தகவல்களை நூலாக்கி உள்ளார்கள் .பணியோடு நின்று விடாமல் மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் .அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் .நானும் அந்த விழாவில் கலந்துகொண்டேன். மலர்ந்து முகத்துடன் எல்லோருடனும் அன்பாகப் பேசும் நல் உள்ளம் பெற்றவர்கள் .
தேனீ பல்வேறு மலர்களில் இருந்து தேன் சேகரிப்பதைப் போல பல்வேறு நூல்களில் இருந்து தகவல் சேகரித்து தகவல் பேழை வழங்கி உள்ளார்கள் .தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. அனைவருக்கும் புரியும் விதமாக தகவல்களைச் சுவைபட எழுதி உள்ளார்கள் .ஒவ்வொரு தகவலுக்கு அடியில் முத்திரை வசனங்கள் மிக நன்று .
வானொலி நேயர்களை வானொலி அருகே கட்டிப்போட்டு விடும் வசீகர குரலுக்கு சொந்தக்காரர் .நல்ல எழுத்துக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். தகவல் பேழை என்று தலைப்பிட்டு 102 தகவல்கள் உள்ளன .பயனுள்ள புதிய தகவல்கள்உள்ளன . போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .பொது அறிவில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் .தகவல்களை எளிமையாகவும் , இனிமையாகவும் , சுருக்கமாகவும் வழங்கி உள்ளார்கள் .கை அடக்க நூலாக வந்துள்ளது .
கலை மாமணி,பேராசிரியர் ,முனைவர் கு . ஞானசம்பந்தன், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் இருவரின் அணிந்துரையும் நூலிற்கு வரவேற்பு தோரண வாயில்களாக உள்ளன .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு ,புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் ஆசிரியர் தன்னுரையில் அடுத்து கவிதை நூல் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளையும் வைக்கிறேன் .தங்களின் கவிதைபடைப்பை காண ஆவலோடு இருக்கின்றோம் .
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொது நல நோக்கில் படித்ததில் பிடித்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளார்கள் . இதுவரை அறியாத புதிய தகவல்களாக உள்ளன. வானொலி நேயர்கள் மட்டும் அறிந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு புதிய தகவல்ககள் . மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன் . புத்தகத் திருவிழாவிலும் புத்தகக் கடைகளிலும் கிடைக்கின்றது. வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .
புத்தக வாசகனுக்கு புதிய அனுபவம் ." நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை புரட்டுவது புத்தகம்." என்பார்கள் முனைவர் வெ இறையன்பு அவர்கள் .அதுபோல இந்த நூலில் உள்ள சில தகவல்கள் நம்மை புரட்டி விடுகின்றன .எறும்புகள் பற்றி பறவைகள் பற்றி பல நாடுகள் பற்றி பரவசத் தகவல்கள் நூலில் உள்ளன .
பதச் சோறாக சில தகவல்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு . இதோ .
அளவில் சிறிய தேசிய கீதம் !
ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்தான் உலகின் மிகவும் பழமையான தேசிய கீதம் .இது ( kimigayo )என்றழைக்கப்படுகிறது .அதாவது பேரரசே நின் இறை என்பது வார்த்தையின் பொருள் .நான்கு வரிகள் மட்டுமே கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் 9- ம் நூற்றண்டை நினைவு கூர்வதாக இருக்கிறதாம் .
ரொம்ப நேரம் எழுந்து நிற்க வேண்டியதில்லை .
. ஜப்பானியர்கள் நேரத்தை மிகவும் மதிப்பவர்கள் அதனால்தான் தேசிய கீதத்திற்கு சில மணி துளை செலவளித்தால் போதும் என்று சுருக்கமாக வைத்துள்ளனர் .
கடலில் குதித்தால் கோபம் குறையும் !
கடலில் குளிப்பதால் , நம் உடம்பில் இருக்கும் கேடு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன . கடல் நீரில் இருக்கும் உப்பு அதற்கு உதவுகிறது .கடல் நீராடல் மூலம் தோலில் ஏற்படும் சொறி , சிரங்கு மூட்டுகளில் ஏற்படும் வலி , மனஇறுக்கம் ,கோபம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .உடல் பருமன் உடையவர்கள் கடலில் தொடர்ந்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும் .
மொத்தத்தில் கடல் உடலுக்கு நல்லது .
கரையோரமாகவே குளிப்பதும் , நீச்சல் தெரிந்து கொண்டு கடலில் இறங்குவதும் உயிருக்கு பாதுகாப்பு .இது என் கருத்து .
விநோதப் பறவைகள் !
மாஸ்கோவில் அதிகளவில் காணப்படும் மார்டின் பறவைகள் ஆண்டு தோறும் மே 17 ம் நாள் அங்கிருந்து புறப்பட்டு ஆகஸ்டு 17ம் நாள் திரும்பவும் அதே இடத்திற்கு சரியாக வந்து சேர்கின்றனவாம் .
பென்குயின் பறவைகள் ஒன்றையொன்று விரும்பியபின் பரஸ்பரம் கூழாங்கற்களை காதல் பரிசாக அளித்துக் கொள்கின்றனவாம் .
பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !
மேற்கண்ட தகவலைப் படிக்கும்போது பறவைகளுக்கும் பகுத்தறிவு உள்ளதோ ?என்று எண்ணத் தோன்றுகின்றது . நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
நூல் ஆசிரியர் ; எண்ணமும் எழுதும் திருமதி ச .செல்வகீதா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
சுவாதி பதிப்பகம் ,1/188 சோமு காளை இல்லம் ,நத்தம் முக்கியச் சாலை ,பாலாஜி நகர் ,திருப்பாலை ,மதிரை .625014 விலை ரூபாய் 60 அலைபேசி 8012829479.
நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் மதுரையில் ஹலோ பண்பலை வானொலியில் அறிவிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர். இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் .டைரி நிகழ்ச்சியின் மூலம் நேயர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டு வருபவர் . பல்வேறு நூல்கள் படித்து வானொலி நிகழ்ச்சிகளுக்காக சேகரித்து வழங்கிய தகவல்களை நூலாக்கி உள்ளார்கள் .பணியோடு நின்று விடாமல் மனிதநேயப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர் .அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் .நானும் அந்த விழாவில் கலந்துகொண்டேன். மலர்ந்து முகத்துடன் எல்லோருடனும் அன்பாகப் பேசும் நல் உள்ளம் பெற்றவர்கள் .
தேனீ பல்வேறு மலர்களில் இருந்து தேன் சேகரிப்பதைப் போல பல்வேறு நூல்களில் இருந்து தகவல் சேகரித்து தகவல் பேழை வழங்கி உள்ளார்கள் .தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. அனைவருக்கும் புரியும் விதமாக தகவல்களைச் சுவைபட எழுதி உள்ளார்கள் .ஒவ்வொரு தகவலுக்கு அடியில் முத்திரை வசனங்கள் மிக நன்று .
வானொலி நேயர்களை வானொலி அருகே கட்டிப்போட்டு விடும் வசீகர குரலுக்கு சொந்தக்காரர் .நல்ல எழுத்துக்கும் சொந்தக்காரர் ஆகி விட்டார்கள் .வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள். தகவல் பேழை என்று தலைப்பிட்டு 102 தகவல்கள் உள்ளன .பயனுள்ள புதிய தகவல்கள்உள்ளன . போட்டித் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .பொது அறிவில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் .தகவல்களை எளிமையாகவும் , இனிமையாகவும் , சுருக்கமாகவும் வழங்கி உள்ளார்கள் .கை அடக்க நூலாக வந்துள்ளது .
கலை மாமணி,பேராசிரியர் ,முனைவர் கு . ஞானசம்பந்தன், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் இருவரின் அணிந்துரையும் நூலிற்கு வரவேற்பு தோரண வாயில்களாக உள்ளன .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு ,புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்கள் ஆசிரியர் தன்னுரையில் அடுத்து கவிதை நூல் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .விரைவில் கவிதை நூல் வெளியிடுங்கள் என்ற என் வேண்டுகோளையும் வைக்கிறேன் .தங்களின் கவிதைபடைப்பை காண ஆவலோடு இருக்கின்றோம் .
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பொது நல நோக்கில் படித்ததில் பிடித்த தகவல்களைத் தொகுத்து வழங்கி உள்ளார்கள் . இதுவரை அறியாத புதிய தகவல்களாக உள்ளன. வானொலி நேயர்கள் மட்டும் அறிந்து இருந்தாலும் மற்றவர்களுக்கு புதிய தகவல்ககள் . மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கினேன் . புத்தகத் திருவிழாவிலும் புத்தகக் கடைகளிலும் கிடைக்கின்றது. வாசகர்கள் வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள் .
புத்தக வாசகனுக்கு புதிய அனுபவம் ." நாம் புரட்டுவது புத்தகம் அல்ல நம்மை புரட்டுவது புத்தகம்." என்பார்கள் முனைவர் வெ இறையன்பு அவர்கள் .அதுபோல இந்த நூலில் உள்ள சில தகவல்கள் நம்மை புரட்டி விடுகின்றன .எறும்புகள் பற்றி பறவைகள் பற்றி பல நாடுகள் பற்றி பரவசத் தகவல்கள் நூலில் உள்ளன .
பதச் சோறாக சில தகவல்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு . இதோ .
அளவில் சிறிய தேசிய கீதம் !
ஜப்பான் நாட்டின் தேசிய கீதம்தான் உலகின் மிகவும் பழமையான தேசிய கீதம் .இது ( kimigayo )என்றழைக்கப்படுகிறது .அதாவது பேரரசே நின் இறை என்பது வார்த்தையின் பொருள் .நான்கு வரிகள் மட்டுமே கொண்ட ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் 9- ம் நூற்றண்டை நினைவு கூர்வதாக இருக்கிறதாம் .
ரொம்ப நேரம் எழுந்து நிற்க வேண்டியதில்லை .
. ஜப்பானியர்கள் நேரத்தை மிகவும் மதிப்பவர்கள் அதனால்தான் தேசிய கீதத்திற்கு சில மணி துளை செலவளித்தால் போதும் என்று சுருக்கமாக வைத்துள்ளனர் .
கடலில் குதித்தால் கோபம் குறையும் !
கடலில் குளிப்பதால் , நம் உடம்பில் இருக்கும் கேடு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன . கடல் நீரில் இருக்கும் உப்பு அதற்கு உதவுகிறது .கடல் நீராடல் மூலம் தோலில் ஏற்படும் சொறி , சிரங்கு மூட்டுகளில் ஏற்படும் வலி , மனஇறுக்கம் ,கோபம் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் .உடல் பருமன் உடையவர்கள் கடலில் தொடர்ந்து குளித்து வர நல்ல பலன் கிடைக்கும் .
மொத்தத்தில் கடல் உடலுக்கு நல்லது .
கரையோரமாகவே குளிப்பதும் , நீச்சல் தெரிந்து கொண்டு கடலில் இறங்குவதும் உயிருக்கு பாதுகாப்பு .இது என் கருத்து .
விநோதப் பறவைகள் !
மாஸ்கோவில் அதிகளவில் காணப்படும் மார்டின் பறவைகள் ஆண்டு தோறும் மே 17 ம் நாள் அங்கிருந்து புறப்பட்டு ஆகஸ்டு 17ம் நாள் திரும்பவும் அதே இடத்திற்கு சரியாக வந்து சேர்கின்றனவாம் .
பென்குயின் பறவைகள் ஒன்றையொன்று விரும்பியபின் பரஸ்பரம் கூழாங்கற்களை காதல் பரிசாக அளித்துக் கொள்கின்றனவாம் .
பறவைகள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !
மேற்கண்ட தகவலைப் படிக்கும்போது பறவைகளுக்கும் பகுத்தறிவு உள்ளதோ ?என்று எண்ணத் தோன்றுகின்றது . நூல் ஆசிரியர் திருமதி ச .செல்வகீதா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
Similar topics
» மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம்: திருமதி இர.ஜெயப்பிரியங்கா,M.A., M.Ed.,
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|