புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:18 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:00 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:40 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:11 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:01 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 5:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:47 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:38 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 1:43 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 12:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
by ayyasamy ram Today at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:18 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:00 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:40 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:13 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:11 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:01 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:54 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 5:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:47 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:38 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 1:43 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 12:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
Page 1 of 1 •
புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
#1120760புத்தகம் போற்றுதும் விமர்சனம் !
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! நூல் விமரிசனம்!
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள் எழுதிய புத்தகம் போற்றுதும்! எனும் தலைப்பிலான விமரிசன நூல். மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர் திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு.
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர! தமிழ்ச் சுடர் முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன் முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய பெண்ணிய நோக்கில் கம்பர் கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்' கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!' கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014. இந்நூலின் விலை: ரூபாய் 150/- இந்நூலின் பக்கங்கள்: 224. இந்நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: 044 - 24342810/ 24310769. E-mail : vanathlpathippakam@gmail.com Web: www.vanathi.in Price: Rs.150.00.
.
நூல் : புத்தகம் போற்றுதும் !
ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
அன்பர்கள் அனைவருக்கும் என் இனிய இரவு வணக்கம்! நூல் விமரிசனம்!
இப்பகுதியை அலங்கரிக்கும் நூல்:-
ஹைக்கூ திலகம்: திரு. இரா.இரவி அவர்கள் எழுதிய புத்தகம் போற்றுதும்! எனும் தலைப்பிலான விமரிசன நூல். மொத்தம் ஐம்பதுத் தலைப்பிலானத் தலைசிறந்தத் தமிழ்ச்சான்றோர்கள் எழுதிய அதியற்புத நூல்கள் குறித்த உன்னதமான உணர்ச்சிததும்பும் விமரிசனத் தொகுப்பு நூல் இது!
இத்தொகுப்பு நூல் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கின்றார் நான்மாடக்கூடல் நகர் கவிஞர் திரு.இரா.இரவி அவர்கள். முகநூல் நண்பர்கள் சார்பில் முதலில் அவருக்கு என் நன்றி கலந்த நல்வாழ்த்துக்களைச் சமர்ப்பிக்கின்றேன்.
இந்நூலுக்கு மிக மிகச் சிறப்பாக அணிந்துரை எழுதிய இலண்டனைச் சேர்ந்த கவிஞர் திரு. புதுயுகன் அவர்களுக்கும், மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தகைசால் பேராசிரியர் முனைவர் திரு. இரா.மோகன் அவர்களுக்கும் என் தலை தாழ்த்தியப் பணிவுகள்!
இந்நூல் எனது மதிப்பிற்குரிய அன்புக்கவிஞர் இரா.இரவி அவர்களின் பதிமூன்றாவது (13) நூல் என்பது மற்றுமொரு தனிச்சிறப்பு.
இந்நூலில் வரும் தமிழ் அறிஞர் முனைவர் திரு.ம.பெ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூலாகிய 'வண்டாடப் பூ மலர! தமிழ்ச் சுடர் முனைவர் திரு.நிர்மலாமோகன் அவர்கள் எழுதிய சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன் முனைவர் திரு.எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி அவர்கள் எழுதிய பெண்ணிய நோக்கில் கம்பர் கவிஞர் மீரா அவர்கள் எழுதிய 'ஊசிகள்' கவிக்கோ' திரு. அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை!' கவிவேந்தர்' திரு. மு.மேத்தா அவர்கள் எழுதிய 'ஒரு வானம் இரு சிறகு!' எனும் ஆறு விமரிசனக் கட்டுரைத் தொகுப்புகளும் அறுசுவை இலக்கிய விருந்தாய் எனக்கு அமைந்தது!
தமிழ்மொழியை ஆய்வு செய்ய விரும்பும் தமிழ்ப் புலவர்களுக்குப் பல அரிய தகவல்களைத் தரும் தலைசிறந்தத் தமிழ் இலக்கிய வரிசை நூல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லலாம்! மேலும் இக்கவிஞரின் விமரிசனத் திறமைக்கு இந்நூல் சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு..!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் தலைசிறந்த பலத் தமிழ் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பெருமைக்குரிய 'வானதி' பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருப்பது அன்புக் கவிஞர் திரு.இரா.இரவி அவர்களின் எழுத்து முயற்சிக்குக் கிடைத்த மற்றுமொரு பாராட்டிற்குரிய சிறப்புமிகு வெற்றியாகும்!
இன்னும் இதுபோன்றுத் தமிழ் மொழிக்குப் பெருமை பல சேர்க்கும் சிறப்புநூல் பல வெளியிட என் இதயப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்!
'புத்தகம் போற்றுதும்!' என்னும் இச்சிறப்பு விமரிசனநூல் தமிழ் அறக்கட்டளை அமைப்புகளின் பல சிறப்பு உயரிய விருதுகளையும், தமிழறிஞர்களின் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெறத் தமிழ்த் தாயின் திருவடிகளை நினைந்து என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்..!
இந்நூலின் முதற்பதிப்பு: ஜுலை, 2014. இந்நூலின் விலை: ரூபாய் 150/- இந்நூலின் பக்கங்கள்: 224. இந்நூல் கிடைக்குமிடம்: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: 044 - 24342810/ 24310769. E-mail : vanathlpathippakam@gmail.com Web: www.vanathi.in Price: Rs.150.00.
.
Similar topics
» பாறையின் கதவுகள் ! நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூல் ஆசிரியர் கொள்ளிடம் கவிஞர் காமராஜ் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|