புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
Page 1 of 1 •
கடவுளின் நிழல்கள் !
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி
இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.
நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை 600 017. விலை : ரூ. 90 மின் அஞ்சல் : enquiry@thirumagalnilayam.com
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி. பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன. சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார். கடவுளின் நிழல்கள் என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன். ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். கடவுளின் நிழல்கள் என்று தலைப்பு வைத்துள்ளார். ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம் !
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
நதியின் சலனம் / நதியினுடையதே.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
எண்ணங்கள் / சித்திரங்கள்
மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி. உன் கண்களில் / கனிவாக வடியும்
கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று. நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன. நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார். வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
தூரத்தில் / வாழ்க்கை.
இக்கணத்தை இனிமைப்படுத்தலே
அதன் நோக்கம்.
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி
இதுவே என் அழகு...! என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின் ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான். உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
காற்றில் படியும் / மாசுக் கறைகள்
காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
இருண்டிருக்கிறாய் ...!
என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும். ரசித்தால் மன அழுத்தம் குறையும். மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் அங்கு
மலைத்தேன் சேகரிக்கும் தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று. உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.
Similar topics
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|