புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
73 Posts - 46%
heezulia
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
4 Posts - 3%
bala_t
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%
prajai
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
304 Posts - 43%
heezulia
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
6 Posts - 1%
prajai
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
5 Posts - 1%
manikavi
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_m10நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81972
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 18, 2015 7:47 pm

-

எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல
எட்டி உதைச்சே..?

நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?

—————————

அந்த டான்ஸ் மாஸ்டர் எப்படி..?

அவரு பொண்டாட்டி பேச்சைக் கேட்டுனு
ஆடுவாரு..!

—————————-

என்னங்க என்னோட புது பட்டுப் புடவை
இன்னிக்கு காணாமப் போய்டுத்து…

நேத்து நீ கட்டினு இருந்தியே அப்ப
காணாமப் போயிருக்கக் கூடாது…!

—————————–

-வி.சாரதி டேச்சு – குமுதம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 18, 2015 8:53 pm

எங்க அம்மாவை நீ எதுக்கு தூக்கத்துல
எட்டி உதைச்சே..?

நான் தூங்கினேன்னு யார் சொன்னது…?

நல்ல உத்தி ....இப்படியும் செய்யலாமோ ?
ஒரு வேளை, அவங்களும் இதை படிச்சிருந்தா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Feb 18, 2015 9:51 pm

..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை



நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் தூங்கினேன்னு யார் சொன்னது…? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 7:42 am

விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1121304

வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 9:00 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை  
வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .

ரமணியன்

சிரிப்பு...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? சிப்பு வருது சிப்பு வருது அப்ப சரி. தைரியமாய்  இருக்கலாம்.



நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் தூங்கினேன்னு யார் சொன்னது…? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 9:31 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை  
வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .

ரமணியன்

சிரிப்பு...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? சிப்பு வருது சிப்பு வருது அப்ப சரி. தைரியமாய்  இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1121335

ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Feb 19, 2015 10:47 am

ஐயா ...அதற்கு அவர்கள் படித்தே இருக்கலாம்...

படிக்கவில்லை என்று கூறியும் தாங்களே எடுத்து கொடுக்கிறீர்களே....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Feb 19, 2015 10:57 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை  
வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .

ரமணியன்

சிரிப்பு...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? சிப்பு வருது சிப்பு வருது அப்ப சரி. தைரியமாய்  இருக்கலாம்.


ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்  
ஹ..ஹா.ஹா... இதை தான் 'மனைவி அமைவதெல்லாம்.....' என்பார்களோ.........!



நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான் தூங்கினேன்னு யார் சொன்னது…? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான் தூங்கினேன்னு யார் சொன்னது…? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 19, 2015 11:23 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:..............................படிச்சிருந்தா.....? உதை யாருக்கு விழும்... நமக்கு தெரியாதா என்ன?புன்னகை புன்னகை  
வீட்லே இந்த ஜோக்கை படித்தாயா என்று கேட்டேன் .
இல்லை , இல்லவே இல்லை என்று கூறி விட்டார்கள் .

ரமணியன்

சிரிப்பு...............இல்லவே இல்லை என்று கூறி விட்டார்களா? சிப்பு வருது சிப்பு வருது அப்ப சரி. தைரியமாய்  இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1121335

ஆம் , நான் படித்து காண்பித்துதான் கேட்டேன் .
அப்பவும், இல்லை என்று என்றே கூறி விட்டார்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121343

அஹா.............ஆஹா...............சூப்பர் மாமி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 19, 2015 1:58 pm

M.Saranya wrote:ஐயா ...அதற்கு அவர்கள் படித்தே இருக்கலாம்...

படிக்கவில்லை என்று கூறியும் தாங்களே எடுத்து கொடுக்கிறீர்களே....
மேற்கோள் செய்த பதிவு: 1121351

ஆமால்லெ , ஐயோ தெரியாம போச்சே , சரண்யா!
நாந்தான் இன்னோசெண்டுனா ,
எனக்கேற்ற மாதிரி அவங்களும் இக்னரண்ட்.
நல்ல வேளை, உடம்பு தப்பித்தது .
இனிமேலாவது கொஞ்சம் உசாரா இருக்கணும் .
நன்றி ,சரண்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக