புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத மாற்றத்தில் ஈடுபட்டதை அன்னை தெரசாவே ஒப்புக் கொண்டுள்ளார்: பா.ஜனதா கருத்து
Page 1 of 1 •
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மத மாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்’ என்று கூறினார்.
இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.
இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.
பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-
இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar
இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ மத அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதுபோன்ற கருத்துகளை அரசியல் ஆக்கக் கூடாது. யாரையும் உங்கள் விருப்பம் போல் வர்ணிக்காதீர்கள் என்று சோனியாவுக்கும், ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அன்னை தெரசா பற்றி காங்கிரஸ் விசுவாசி நவீன் சாவ்லா எழுதிய புத்தகத்தை படித்துப்பாருங்கள். அதில், அன்னை தெரசா அளித்த ஒரு பேட்டியில், அவர் மத மாற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
அதில், ‘என்னை சமூக சேவகி என்று நினைத்து மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். நான் சமூக சேவகி அல்ல. நான் கர்த்தருக்காக சேவை செய்து வருகிறேன். கிறிஸ்தவ மத கருத்துகளை பரப்புவதும், மதத்துக்குள் மக்களை கொண்டு வருவதும் தான் எனது பணி’ என்று அன்னை தெரசா கூறியுள்ளார்.
அதே சமயத்தில், மோகன் பகவத் கருத்தை நான் நியாயப் படுத்துவதாக கருதக்கூடாது. அதற்கு நான் யார்? அவரது கருத்துகளுடன் எனக்கோ, மத்திய அரசுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு மீனாட்சி லேகி கூறினார்.
இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பின் தலைவர் கார்டினல் மார் பசலியோஸ் கிளீமிஸ், திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலகம் புகழும், நோபல் பரிசு பெற்ற, பாரத ரத்னா விருது பெற்ற அன்னை தெரசாவை தேவையற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கி இருப்பது துரதிருஷ்டவசமானது. அவரை களங்கப் படுத்துவது மனிதத் தன்மையற்ற செயல். மத, சாதி வேறுபாடுகளின்றி அனைவரும் அவரை ‘வாழும் புனிதர்’ ஆக பார்த்தனர். ஏழைகளுக்கு தொண்டு செய்வதைத் தவிர அவருக்கு வேறு நோக்கம் இருந்தது இல்லை.
பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ தெரிந்து, இக்கருத்தை மோகன் பகவத் தெரிவித்திருப்பதாக நாங்கள் கருதவில்லை. மத சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை பிரதமர் மீறி விட்டதாகவும் கருதவில்லை. இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசு முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். மோகன் பகவத்தின் கருத்து, நாட்டின் ஒற்றுமையை பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசா தொடங்கிய ‘மிஷினரிஸ் ஆப் சாரிட்டி’யின் செய்தித் தொடர்பாளர் சுனிதா குமார் கூறியதாவது:-
இந்த சாரிட்டியில், அன்னை தெரசா உயிருடன் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி, மத மாற்றமே நிகழ்ந்ததே இல்லை. சுயநலமின்றி ஏழைகளுக்கு தொண்டு செய்து, அவர்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். யாரையும் அவரது மதம் என்ன என்று நாங்கள் பார்ப்பது இல்லை. சர்வமத கூட்டங்கள் கூட நடத்தி வருகிறோம். நான் சீக்கியராக இருந்தாலும், இந்த சாரிட்டியுடன் எனது உறவு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்னை தெரசாவுடன் நெருக்கமாக பழகிய சகோதரி எஸ்.எம்.சிரிலும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
-maalaimalar
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
தகவலுக்கு நன்றி..........
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: மோகன் பகவத் பேச்சுக்கு சிவசேனா கட்சி ஆதரவு
அன்னை தெரசா பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி ஆதரவு அளித்து உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், அவரது சேவையின் பின்புறம் மதமாற்ற நோக்கம் இருந்தது’’ என்றார்.
தொழு நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தன் வாழ்நாள் எல்லாம் சேவை செய்து, பாரத ரத்னா மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவை, மத மாற்றத்தில் ஈடுபட்டார் என்று மோகன் பகவத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கிறிஸ்தவ அமைப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், அன்னை தெரசா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு, பாரதீய ஜனதா கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:–
இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளின் (சமயப்பரப்பாளர்கள்) நோக்கம், மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற வேண்டும் என்பது தான். முஸ்லிம்கள் பட்டயத்தால் மதமாற்றத்தை திணிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் பணத்தை கொண்டு, சேவை என்ற பெயரில் மதமாற்றத்தை அரங்கேற்றுகிறார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் செய்த உண்மையை எடுத்துக் கூறி, மோகன் பகவத் தேசிய சேவை செய்து இருக்கிறார். கசப்பான உண்மையை அவர் பேசியிருக்கிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மை என்றும் கசக்கவே செய்யும். என்ன செய்வது? கீழ்காணும் காணொளி காட்சியை பாருங்கள். உண்மை புரியும்.
https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4
https://www.youtube.com/watch?v=65JxnUW7Wk4
Similar topics
» பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» பீகார் தேர்தலில் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்; பா.ஜனதா தலைவர் அமித்ஷா கருத்து
» நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|