புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
20 Posts - 65%
heezulia
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
62 Posts - 63%
heezulia
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10'' வார்த்தைகளின் வானம் '' Poll_m10'' வார்த்தைகளின் வானம் '' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'' வார்த்தைகளின் வானம் ''


   
   

Page 1 of 2 1, 2  Next

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Wed Apr 08, 2015 4:17 pm

'' வார்த்தைகளின் வானம் ''

                         ஒவ்வொரு  மனிதரும்
                         ஒவ்வொரு விதம்!
                         வார்த்தைகளின் பிறப்பு
                         ஒரே விதம்!

                          பதிவியிலும் பணிவு
                          பிறர் மனம் நோகாத் துணிவு!
                          குறைகளை உரைப்பதில் கனிவு!
                          என்றும் இருக்கட்டும் மனதில்!
                          

                           நாம் பேசும் வார்த்தைகள்
                           விசுவாமித்திரரையும்                                                           விவேகானந்தர் ஆக்க
                           வேண்டும்!
                           விவேகானந்தர்களையும்
                           விசுவாமித்திரர் ஆக்க
                           கூடாது!
        
                            என் கருத்தினில் பிழை எனின்
                             மௌனமாயிரூ !
                            ''முட்டாள்தனமானப்பதிவு  என்று கூறாதே'' !
                             கருணையற்ற அறிவாளித்தனம்
                             கேவலமானது!

                            என் கருத்துப்பிழை
                            ஒருநாள் நகைகப்படும்!
                            அன்றே என்னால்
                             திருத்தப்படும்!இல்லையேல்
                             சான்றோர் பெருமக்களால்
                             உணர்த்தப்படும்!
               
                             தவறுகள்  கலையப்பட வேண்டும்!
                             கலைக்கப்பட வேண்டும்!-வார்த்தைகள்
                             வரம்பு மீறக்கூடாது!
      
                              வார்த்தைகளில்  கூட -------
                              நிர்வாணத்தை  கருணையாக
                              பார்க்க வேண்டும்!
                              கலையை கூட நிர்வாணமாக
                              பார்க்க கூடாது!

                               அன்பான  கனிவையும்  
                               நேயமான இரக்கத்தையும்
                               கருணையான அமைதியையும்
                                வார்த்தைகளில் தாருங்கள் !
                                வார்த்தைகளின் வானம்
                                அழகாய் இருக்கும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82371
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 09, 2015 8:57 am

'' வார்த்தைகளின் வானம் '' 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 9:30 am

இது  உங்கள் சொந்த கவிதையா மோனிகா?.......................இல்லை ரசித்த கவிதைகளா?...............சொன்னால் இதை மாற்ற  எனக்கு வசதியாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 9:45 am

என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
 முட்டாள் என்று  கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 10:01 am

monikaa sri wrote:என் சொந்த கவிதைதான்.கவிதைகூட அல்ல,மனதின் பாதிப்பு. என்னை
 முட்டாள் என்று  கூறியதால் உணரப்பட்ட வலியின் வெளிப்பாடு.யாரையும் புண் படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல!யாரும் யாராலும் புன்படக்கூடாது
என்ற வலியின் வேதனை.மாற்ற வேண்டுமெனின் தாராளமாக மாற்றுங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1129319


நன்றி..........நீங்கள் பதிவிட்டுள்ளது  'அரட்டை தளம்'.........எனவே இதை உரிய இடமான 'சொந்த கவிதைகள்' திரிக்கு மாற்றுகிறேன்...............சரியா? புன்னகை 
.
.
.
இப்போது நான் மாற்றி விடுகிறேன், இனி பதிவு போடும்போது தாங்களே பார்த்து பதிவு போடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 10:04 am

மிக்க நன்றி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 09, 2015 10:07 am

monikaa sri wrote:மிக்க நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1129325


:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 09, 2015 11:18 am

ஞானமில்லாதவன் ஞானசூனியம் என்று சொல்வதை பொருட்படுத்தல் கூடாது
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவானா?

கவிதை நன்று




monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Thu Apr 09, 2015 2:49 pm

யினியவன் சார்,மிக்க நன்றி.தங்களின் வார்த்தைகள் என் மனதிற்கு நல் மருந்து.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Apr 09, 2015 3:52 pm

அருமை.....
நல்ல கவிதை......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'' வார்த்தைகளின் வானம் '' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக