புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
56 Posts - 50%
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
prajai
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_m10நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 10, 2015 7:10 pm

நம்பிக்கை கடவுளை விடவும் மேலானது- பரமஹம்ச யோகானந்தர் QMv7qMMVRcWmfJjQcZon+TN_131015154406000000
-
சிறு வயதிலேயே முகுந்தனுக்கு கடவுள் மீது
அபார நம்பிக்கை. கோவில் ஆச்சிரமம் சந்நியாசி
என்று தேடித்தேடிப் போவதில் அவனுக்கு அலாதி
பிரியம்.

முகுந்தன் ஆக்ராவில் இருந்த தன அண்ணனைக்
காணச் சென்றபோது அவருடைய
கோபச் சொற்கள் அவன் மேல் பாய்ந்தன.

“முகுந்தா நீ இப்படி கோயில் என்றும் சாமியார்
என்றும் சுற்றிக்கொண்டிருந்தால் அப்பாவின் சொத்தில்
ஒரு காசுகூட வராமல் போய்விடப்போகிறது பார்’

“எனக்கு வேண்டியதைக் கடவுள் கொடுப்பார்”
என்றான் முகுந்தன்.

”சரி உனக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இங்கிருந்து
மதுரா போவதற்கு உனக்கும் உன் சிநேகிதன்
ஜிதேந்திராவுக்கும் இரயில் டிக்கெட் எடுத்துத் தருகிறேன்.
செலவுக்கு ஒரு பைசாகூட கொடுக்கப்போவதில்லை
மதுராவில் நீ வயிறாரச் சாப்பிட வேண்டும்.
கிருஷ்ணனை தரிசித்து விட்டு பிருந்தாவனம்
முழுவதையும் சுற்றிப்பார்த்து விட்டு வரவேண்டும்.
யாரையும் பணம் கேட்கக்கூடாது. திருடக்கூடாது
நீ ஜெயித்து விட்டால் கடவுள் இருப்பதை ஏற்று
நானே உனக்குச் சீடனாகி விடுகிறேன்.”

குகுந்தன் சவாலை ஏற்றுக்கொண்டான்
ஜிதேந்திராவுடன் புறப்பட்டான். மதுராவிற்கு முந்தைய
ஸ்டேஷனில் நடுத்தர வயதுடைய இருவர் ரயிலில்
ஏறி இவர்கள் எதிரில் அமந்தார்கள். மதிராவில் ரயில்
நின்றது

முகுந்தனும் ஜிதேந்திராவும் இறங்கினார்கள். இரயிலில்
உடன் வந்த இருவரும் முகுந்தனையும்
ஜிதேந்திராவையும் ஒரு குதிரை வண்டியில் தங்களுடன்
அழைத்துப் போனார்கள்,வண்டி ஓர் ஆசிரமத்தை
அடைந்தது. அங்கிருந்த ஒரு பெண்மணியின் முன்னால்
இருவரையும் கொண்டுபோய் நிறுத்தினார்கள்.

“கௌரியம்மா சொன்னபடி இலவரசியால் வர
முடியவில்லையாம் செய்தி வந்தது ஆனால் சமைத்த
விருந்து வீணாகி விடக்கூடாது என்று இரண்டு கிருஷ்ண
பக்தர்களை அழைத்து வந்திருக்கிறோம்”

அந்தப் பெண்மணி முகுந்தனையும் ஜிதேந்திராவையும்
உணவருந்தும் கூடத்துக்கு அழைத்துப் போய் உட்கார
வைத்தாள்

முப்பது வகையான உணவுப் பண்டங்களை பறிமாறினாள்
இருவரும் உணவருந்தி ஆசிரமத்தை விட்டு
வெளியேறினார்கள். வெயில் கொளுத்தியது
இளைப்பாறுவதற்காக ஒரு மர நிழலில் நின்றார்கள்.

தூரத்தில் இருந்த ஓர் இளைஞன் \அவர்களைப் பார்த்து
விட்டு அருகில் ஓடிவந்தான். முகுந்தனைப் பார்த்துப்
பிரமிப்புடன் வணங்கினான். ” என் பெயர் பிரதாப் என்
கனவில் கிருஷ்ணர் வந்தார்

உங்கள் இருவருக்கும் அவரைத் தரிசனம் செய்து
வைத்து பிருந்தாவனத்தையும் சுற்றிக்காட்ட வேண்டும்
என்று உத்தரவிட்டார் தயவு செய்து மறுத்து விடாதீர்கள் ”
என்று கெஞ்சினான்.

அவனே அழைத்துப் போய் பிருந்தாவனத்தையும்
சுற்றிக் காட்டினான். அத்தனை கிருஷ்ணர்களையும்
தரிசனம் செய்து வைத்தான். இருட்டியது கேட்காமலேயே
ஆக்ரா செல்வதற்கான இரண்டு ரயில் டிக்கெட்களையும்
வாங்கிக் கொடுத்தான்.

ஜிதேந்திராவின் கண்களில் நீர் கரகரவென வழிந்தன.
ஆக்ரா வந்து சேர்ந்தார்கள். நடந்ததை அறிந்த முகுந்தனின்
அண்ணன் அனந்தன் தான் வாக்களித்தபடி முகுந்தனின்
சீடராக மாறினார்/ நம்பிக்கை கடவுளை விடவும்
மேலானது என்று நிரூபித்த அந்த முகுந்தன் தான் அகிலத்து
மக்களால் அன்பின் அவதாரம் என்று அழைப்படும்
பரமஹம்ச யோகானந்தர்

—————————————-
நன்றி--சின்னுஆதித்யா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக