புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
2 Posts - 3%
jairam
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
2 Posts - 3%
சிவா
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
13 Posts - 4%
prajai
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_m10பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த தா(நா)ய்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2015 10:37 pm

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! 11295815_878449395561492_9109924454050389214_n

பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருத்தி தனது பச்சிளம் குழந்தையை, நாய் போல் கயிற்றில் கட்டி, அதனை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பெற்ற குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டார். ஆடை எதுவும் அணிவிக்கப்படாத குழந்தையின் கழுத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே தட்டில் உணவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்றே அதிர்ச்சியுற்றனர்.

பெற்ற குழந்தையை நாய் போல் நடத்திய விதம் சமூக ஆர்வலர்கள் பலரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லர்லீன், பிலிப்பைன்ஸ் தாய் குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை கைது செய்யும்படி வலியுறுத்தினர். தான் செய்த தவறின் தீவிரத்தை உணர்ந்த தாய், உடனடியாக காவல்துறையிடம் சரணடைந்தார்.

தான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், விளையாட்டாக செய்த ஒன்றுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏற்படுமென்று உணரவில்லை என்றும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் லர்லீன் கூறுகையில், “அவர் இதனை விளையாட்டாக செய்ததாக கூறினாலும், அவரின் விளையாட்டை உணர்ந்து கொள்ளும் வயது குழந்தைக்கு இல்லை. அந்த புகைப்படத்தை பார்த்த எனக்கு மிகுந்த கோபமும், அந்த குழந்தையின் மீது அளவில்லாத அனுதாபமும் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.




பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 28, 2015 10:42 pm

அடிப்பாவி................எதுல தான் விளையாடுறதுன்னு இல்லையே.................... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 12:50 am

சிவா wrote:பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! 11295815_878449395561492_9109924454050389214_n

பிலிப்பைன்ஸை சேர்ந்த பெண் ஒருத்தி தனது பச்சிளம் குழந்தையை, நாய் போல் கயிற்றில் கட்டி, அதனை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் தான் பெற்ற குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டார். ஆடை எதுவும் அணிவிக்கப்படாத குழந்தையின் கழுத்தில் கயிறு ஒன்று கட்டப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே தட்டில் உணவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்றே அதிர்ச்சியுற்றனர்.

பெற்ற குழந்தையை நாய் போல் நடத்திய விதம் சமூக ஆர்வலர்கள் பலரால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அயர்லாந்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லர்லீன், பிலிப்பைன்ஸ் தாய் குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை கைது செய்யும்படி வலியுறுத்தினர். தான் செய்த தவறின் தீவிரத்தை உணர்ந்த தாய், உடனடியாக காவல்துறையிடம் சரணடைந்தார்.

தான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், விளையாட்டாக செய்த ஒன்றுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏற்படுமென்று உணரவில்லை என்றும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் லர்லீன் கூறுகையில், “அவர் இதனை விளையாட்டாக செய்ததாக கூறினாலும், அவரின் விளையாட்டை உணர்ந்து கொள்ளும் வயது குழந்தைக்கு இல்லை. அந்த புகைப்படத்தை பார்த்த எனக்கு மிகுந்த கோபமும், அந்த குழந்தையின் மீது அளவில்லாத அனுதாபமும் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1139438
ரொம்ப வேதனையாக உள்ளது. எத்தனை பேர் இந்த உலகத்துல ஒரு குழந்தைக்கு ஏங்குகின்றனர் ?
கஷ்டமில்லாமல் கிடைத்தால் மதிப்பு இல்லை. பாவி. எதிர்ப்பு கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 29, 2015 8:54 am

நீயெல்லாம் பெத்த தாயா? இல்ல பேயி.

அப்படியே ஒன்னு போடணும் உன்னையெல்லாம்

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Hqdefault



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri May 29, 2015 6:03 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 29, 2015 7:16 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Aபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Aபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Tபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Hபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Iபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Rபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Aபெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 30, 2015 1:16 pm

இந்த தாயை வணங்குறாங்க

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! 2Q==


இந்த தாயை திட்டுறாங்க

பெற்ற குழந்தையை நாய் போல் கட்டி வைத்த  தா(நா)ய்! 11295815_878449395561492_9109924454050389214_n


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 30, 2015 2:51 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக