புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதையல் பற்றி உங்களுடைய கருத்துகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
புதையல் எடுத்தது கேரளாவில் மட்டும்மா...... இன்னும் வெளியில் வராத ரகசியங்கள் உண்டு ...
இது illegal business ஆகா மட்டும் இருப்பது ஏன்...
பொதுவாகவே எல்லா பெரிய கோவில்களிலும் இந்த பாதாள அறை இருக்கிறது, எங்கள் ஊர் கோவிலிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அது வெளிஊருக்கு (வேறு கோவிலுக்கு) செல்லும் பாதை என்று சொல்கிறார்கள். கஜினி படையெடுப்பே கோவில்களில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க என்று சொல்கிறது வரலாறு, அப்படி கொள்ளையர்களிடம் இருந்து காக்க கோவில் செல்வங்களை இந்த மாதிரி பாதாள அறை , சுரங்க அறைகளில் மறைத்து வைத்துள்ளனர்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
மற்றபடி சாதாரணமாக வீட்டில் புதையல் மறைத்து வைப்பதும் அந்த காலத்தில் இருந்துள்ளது.
புதையலை பூதம் காக்கும் என்று சொல்வார்கள். அகத்தியரின் நூலில் பூமிக்கடியில் உள்ள புதையலை காண்பது எப்படி என்ற குறிப்பு உள்ளது.
இன்றைய காலத்தில் பலர் இந்த புதையலுக்காக உயிர் பலி கொடுக்கிறார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சூப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
ஆமாம் கிருஷ்ணாம்மா.
விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141286சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமா, எப்ப பாரு அதே தான். போடுங்க நல்லா....krishnaamma wrote:சரவணன் wrote:விமன்தனி சூப்பர் இல்லையா சுமார் தானா?krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1141252விமந்தனி wrote:சொல்லுங்க... சொல்லுங்க.. தெரிஞ்சிகறோம்.
அடடா! நிறைய interesting ஆனா விஷயங்கள் பதிவாகிறதே! சுப்பர் நவீன்.
தொடருங்கள்... தொடர்கிறோம்!
இந்த ஒரு வாரமாய் நிறைய சுவாரஸ்யமான தலைப்புகள் வருகிறது இல்லையா விமந்தனி?..........சூப்பர் இல்ல ?
என்னம்மா இப்படி பண்ணிட்டீங்கலேம்மா !
எப்ப பாரு வில்லங்கம்.....................
எங்கள் ஊரிலும், எங்கள் ஊரின் அருகிலும், நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்கள்:-
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
1. எங்கள் ஊரில் ஒரு வீட்டில் அவர்கள் புதையல் எடுத்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள ஒரு அறையில் புதையல் இருந்ததாகவும் அதை அவர்கள் எடுத்தே நல்ல வசதி வந்ததாகவும் சொல்வார்கள். அந்த வீட்டில் உள்ள அந்த அறை ரொம்ப காலம் பூட்டியே தான் இருந்தது. நான் அந்த வீட்டுக்கு சென்ற போது கூட அந்த அறையை பார்க்க முடியவில்லை. உண்மையா இருந்திருக்குமோ?
2. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் - அவர் பனை மரத்தில் பதநீர் இருக்குபவர், ஒருநாள் மரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது ஒரு அசரீரி குரல் அவரிடம் 7 புதையல் இருப்பதை பற்றி சொல்லியிருக்கிறது. அவரும் அந்த புதையலை எடுத்து நல்ல வசதியாக வாழ்ந்தார் என்று சொல்வார்கள். அந்த அரண்மனை இப்போதும் இருக்கிறது, அவர்களுக்கென தனி குளம், இரண்டு பெரிய நுழைவாயில் எல்லாம் உள்ளது. இது இரண்டு-மூன்று தலைமுறைகளுக்கு முன்பு நடந்தது.
ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த பணம் என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மை எதுவென தெரியவில்லை.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பீரோ, பேங்க் லாக்கர் எல்லாம் இப்போதுதானே, இதற்கு முன்னால் இது போன்ற வசதிகள் கிடையாது.. பெரிய பானையில் (கிராமத்து பக்கம் மொடா என்பார்கள்) லட்சக் கணக்கில் வைத்திருப்பார்கள் (எங்கள் வீட்டில் நாற்பதாயிரம் வரை நானே எண்ணி வைத்துள்ளேன், கடந்த இருபது வருடத்திற்கு முன்பு)..
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
அப்படி வைத்திருக்கும் பணத்தையோ, நகைகளையோ யாரேனும் திருடி விட கூடாது என்பதற்காக குழி தோண்டி புதைத்து வைப்பார்கள்... வயது முதிர்ந்த நபர்கள் சிலர் அப்படி வைக்கும் பானையை தான் எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுவார்கள்..
இது வீட்டில் நடப்பது, மற்றபடி படையெடுப்புகள் நடந்தபோது கொண்டு வரும் செல்வங்களையெல்லாம் பாதாள அறையில் வைத்து பாதுகாப்பார்கள்..
இது எல்லாம் ஒரு பக்கம் போகட்டும்,,, இப்போ எங்காவது புதையல் இருக்கா.... இருப்பின் அழைக்கவும் அலைபேசிக்கு... சரிபாதி பங்கிட்டுக் கொள்ளலாம்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|